Tuesday, September 24
Uncategorized

பிதுங்கும் முன்னழகு.. கருப்பு நிற உடையில் கதற விடும் திரிஷா..!

பொதுவாக நடிகைகள் என்றாலே அதிகபட்சமாக தொடர்ந்து 10 வருடங்கள் மட்டுமே முன்னணி நடிகையாக ஜொலிக்க முடியும். ஆனால் மற்ற நடிகைகளை விடவும் 15 வருடங்கள் முன்னணி நடிகையாக சினிமாவில் கலக்கி வந்தவர் நடிகை திரிஷா. இவர் தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பொதுவாக நடிகைகளின் அழகு குறைய தொடங்கி விட்டால் படங்களின் வாய்ப்பும் குறைந்து விடும். அந்தவகையில் த்ரிஷாவிற்கு 40-க்கும் மேல் வயது ஆகிவிட்டதால் தற்பொழுது திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வருகிறார். பொதுவாக நடிகைகள் அவர்களின் மார்க்கெட்டிங் குறைய தொடங்கி விட்டால் செட்டிலான தொழிலதிபர்களை காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் திரிஷா அப்படியெல்லாம் செய்யாமல் இன்றளவும் சிங்கிளாக தான் வாழ்ந்துவருகிறார். இவரின் மீது பல காதல் சர்ச்சைகள் எழுந்து இருந்தாலும் தற்பொழுது இரண்டு, மூன்று நபரை காதலித்து தோல்வி அடைந்தத...
Uncategorized

“புதருக்குள் பூகம்பம்…” – மேலாடையை கழட்டி விட்டு.. கிக் ஏற்றும் “மாநாடு” ஹீரோயினி கல்யாணி..!

சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக நடித்த ஹீரோ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இந்த படம் படு தோல்வி அடைந்ததால் கல்யாணிக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்ததால் அம்மணிக்கு கோலிவுட்டில் ஏகப்பட்ட டிமாண்ட் உருவாகியுள்ளது.லூசிஃபர் வெற்றியைத் தொடர்ந்து பிரித்விராஜ் மற்றும் மோகன்லால் கூட்டணி இப்பொழுது மீண்டும் இணைந்து புதிய திரைப்படம் தயாராகி வருகிறது. அந்த படத்திற்கு ப்ரோ டாடி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன்படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இதில் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கலகலப்பான காமெடி படமாக இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் கல்யாணி பிரியதர்ஷன் தமி...
Uncategorized

“மொரட்டு கட்ட.. வெடக்கோழி..” – டைட்டான உடையில் ரசிகர்கள் மூச்சு முட்ட வைத்த ரம்யா பாண்டியன்..!

விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும், ரம்யா பாண்டியன் தற்போது டைட்டான உடையை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் வேற லெவலில் ரசிகர்களிடம் ரீச் ஆகி லைக்குகளை குவித்து வருகிறது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வேகத்தில், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரம்யா பாண்டியன் கனவை கலைப்பது போல், கொரோனாவின் இரண்டாவது அலை உருவெடுத்தது. முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும், நடிகர் சூர்யா தயாரிப்பில் நடிக்க கமிட் ஆன படம், படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. கிராமத்து கதை அம்சத்துடன் கூடிய படமாக உருவாகியுள்ள 'ராம ஆண்டாலும் ராவண ஆண்டாலும்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை தவிர வேறு படங்கள் இவரது கை வசம் இல்லாததால், வழக்கம் போல...
Uncategorized

முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை பூர்ணா..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை. நடிகர் விஜய் கூட பூர்ணாவை அசினும், ரேவதியும் கலந்த கலவை என கூறினார். இதனால், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார் பூர்ணா. தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தரமான படங்களில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் தன்னுடைய மிகச் சிறப்பான நடிப்பை அளித்து வருகிறார் நடிகை பூர்ணா. மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் 2 இப்பொழுது தெலுங்கில் தடபுடலாக ரீமேக் செய்யப்பட்டு வருகிறது அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படம் பேசும், பிசாசு 2 ,அம்மாயி உள்ளிட்ட படங்களை தமிழில் கைவசம் வைத்திருக்...
Uncategorized

ஒரு நிமிஷம்.., மியா கலிஃபா-ன்னு நெனசிட்டோம்.. – வெறும் முண்டா பனியன்.. மொட்டை மாடியில்.. ரச்சிதா கிளுகிளு போஸ்..!

பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மஹாலட்சுமி, பிரபல டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரின் மூலம் அ றிமுகமானவர் இவர். இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் இதனை தொடர்ந்து இவர் “சரவணன் மீனாட்சி” இரண்டாவது மற்றும் 3-வது சீசனில் ஹீரோயினாக நடித்தார். மேலும் சீரியல்களை த.வி.ர சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்தார். இவருகென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தற்பொழுது இவர் சின்னத்திரை திரிஷாவாக வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு பிரபலமடைந்துள்ளது இவர் விரைவில் வெள்ளித்திரையில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறமிருக்க தொடர்ந்து தனது கவர்ச்சி யான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். பிரபல டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்...
Uncategorized

பிறந்தநாள் அதுவுமா.. மேலாடையை கழட்டி.. பின்னழகை காட்டி.. – சூட்டை கிளப்பும் ஆண்ட்ரியா.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆன்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு” போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.அதன் மூலம் கமலுடன் “விஸ்வரூபம்” படத்தின் முதலாவது மற்றும் 2ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தி நடித்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் உடன் ஆன்ட்ரியா நடித்த வடசென்னை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இடையில் இசையமைப்பாளர் அனிருத் உடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. அதில் அனிருத், ஆன்ட்ரியா லிப் -லாக் காட்சிகள் இடம் பெற்று சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே திருமணமான நடிகருடன் உறவில் இருந்ததாகவும், அதனால் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஆன்ட்ரியா பல மாதங்கள் சிகிச்சையில் இருந்ததாகவும் கூறப்பட்டது. அதனால் சினிமாவி...
Uncategorized

“நீங்க கிளாமர் காட்டுவீங்க-ன்னு தெரியும்.. ஆனா.. இந்த அளவுக்கு…” – இணையத்தை திணற வைத்த மாஸ்டர் பட நடிகை..!

இந்த வருடத்தில் முதலாக ரிலீஸான மாஸ்டர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 5 வருடங்களாக விஜய் நடித்த படங்கள் எல்லாமே சுமாரான படங்கள், மாஸ்டர் உட்பட. மாஸ்டர் படத்தில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் நடித்தாலும் இரண்டாம் பாதியில் ஒரு சில நிமிட காட்சியில் விஜயின் தோயாக வரும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார் படத்தில் வரும் டாக்டர் மதி இவரது புகைப்படங்கள் மற்றும் இவரை பற்றிய விவரத்தை தேடி பல இளசுகளுக்கு சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இவரது சில விவரங்கள் வெளியாகியுள்ளது. இவரது உண்மையான பெயர் சங்கீதாவாம். மேலும், இவரது சில மாடர்ன் உடை புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இவர் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் கிளாமர் கம்மியாக நடித்து இருந்தாலும், இளைஞர்கள் மத்தியில்...
Uncategorized

லோ ஹிப்,.. அது தெரியுற மாதிரி புடவை கட்டினால்…? – வெளிப்படையாக பேசிய நடிகை ப்ரியா பவானி ஷங்கர்..!

பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பிரியா பவானி சங்கர் மீடியா மீதான ஆர்வத்தில் தந்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் ஆனார். அதன் பிறகு புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஸ்டார் ஆன்கராக வலம் வந்த பிரியா பவானி சங்கருக்கு விஜய் டிவி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியலில் நடித்த பிரியா பவானி சங்கர் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார்.ஒரே சீரியலில் புகழின் உச்சிக்கு சென்ற பிரியா பவானி சங்கருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தன. மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல நடிகை என்று பெயர் பெற்றார். இதன் பிறகு கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க பிரியா பவானி சங்கருக்கு வாய்ப்பு கிடைத்தது. லோ ஹிப்ல அது தெரியுற அளவுக்கு.. படத்திலும் பிரியா பவானி சங்கர் நன்றாகவே நடித்திருந்தார். கவர்ச்சியாக நடிப்பது குறித்து சமீபத்தில்பேட்டி ஒன...
Uncategorized

இன்னா தல… க்ரைம் ரேட்டு கூடினே போவுது.. – மூடே இல்லைங்க.. புது சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்..!

இசை வெளியீட்டு விழாவில் கதை நல்லா இருந்தால் தூங்கிடுவேன். இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கி இருக்கிறேன் என்றும் படம் நல்லா இல்லை என்றால் ரிலீஸ் பண்ண மாட்டேன் என பேசியது சர்ச்சையை கிளப்பியது.கோடம்பாக்கத்தில் இருக்கும் சினிமா இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அஸ்வினின் இந்த பேச்சால் கடுப்பாகி உள்ளனர். இந்த எதிர்ப்பின் காரணமாக டிசம்பர் 24-ந் தேதி ரிலீசாக இருந்த என்ன சொல்ல போகிறாய் படத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைத்தனர்.இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை. அதற்கு முன்னதாக இப்படி இயக்குநர்களின் உழைப்பை இழிவாக பேசுகிறாரே அஸ்வின் என்றும் பெரிய பெரிய நடிகர்களே இன்னமும் இயக்குநர்களை பழித்து பேசாத நிலையில், அஸ்வின் இப்படி பேசியதை கண்டித்து ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், கதை சொல்ல வந்த இயக்குனரை அஸ்வின் காக்க வைத்தது தெரியவந்துள்ளது. அதன்படி, இயக்குனர் ஒருவர் முன்னணி தயாரி...
Uncategorized

இதுவரை காட்டாத கவர்ச்சி… – கடற்கரையில் காலை தூக்கி.. உச்ச கட்ட கவர்ச்சியில் கேத்ரீன் தெரேசா..!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த, 'மெட்ராஸ்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்தரின் தெரேசா. இந்த படத்தை தொடர்ந்து, கதகளி, கடம்பன், நீயா 2 , அருவம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வரிசை கட்டி நடித்தார். கவர்ச்சிக்கு தாராளம் காட்டியும், இவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் தற்போது அம்மணியின் கை வசம் ஒரே ஒரு தெலுங்கு திரைப்படம் மட்டுமே உள்ளது. தமிழ் சினிமாவிற்கு கார்த்திக் நடித்த மெட்ராஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை காத்ரீன் தெரேசா. அறிமுகமான முதல் படத்திலேயே கேத்தரின் தெரசாவுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே அதனை தக்கவைத்துக் கொள்வதற்காக, அவ்வபோது கவர்ச்சி காடாக மாறி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிறக்கும் புகைப்படத்தால் ரசிகர்கள் கிறங்கி தவிக்கின்றனர். ஏனென்றால் இதில் இவர் குட்டை பாவாடை...
Exit mobile version