Tuesday, September 24
இன்னொருத்தி புருஷனை பங்கு போட்டது என் தப்பு தான்.. நடிகை மௌனிகா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

இன்னொருத்தி புருஷனை பங்கு போட்டது என் தப்பு தான்.. நடிகை மௌனிகா ஓப்பன் டாக்..!

1985 ஆம் ஆண்டு இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த உன் கண்ணில் நீர் வடிந்தால் என்கிற படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நடிகை மௌனிகா. பொதுவாக பாலு மகேந்திரா ஒரு சிக்கலான இயக்குனர் என்றுதான் கூற வேண்டும். சினிமா துறையை பொறுத்த வரை ஒரு சிறப்பான இயக்குனராக பாலு மகேந்திரா அறியப்பட்டாலும் அவரது சொந்த வாழ்க்கை மிகவும் சிக்கலானதாக இருந்தது. அவருடைய வாழ்க்கையில் மொத்தம் மூன்று திருமணங்களை செய்தார் பாலு மகேந்திரா. முதலில் ஷோபனா என்பவரை திருமணம் செய்தார் அவர் தமிழில் பெரிய நடிகையாக இருந்த பெண் ஆவார். மூன்று திருமணம்: ஆனால் சில காரணங்களால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு அகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருடன் திருமணம் செய்து வாழ்ந்து வந்த காலக்கட்டத்திலேயே அவருக்கு துரோகம் செய்து நடிகை மௌனிகாவையும் திருமணம் செய்து கொண்டார் பாலு மகேந்திரா. பாலு மகேந்திரா மீத...
முதலிரவின் போது மூணு மாச கர்ப்பம்.. உச்ச நடிகர் பட ஹீரோயின் செய்த கூத்து.. காரி துப்பும் திரையுலகம்..!
Actress, Tamil Cinema News

முதலிரவின் போது மூணு மாச கர்ப்பம்.. உச்ச நடிகர் பட ஹீரோயின் செய்த கூத்து.. காரி துப்பும் திரையுலகம்..!

தமிழ் சினிமாவில் குறைவில்லாமல் இருக்கும் விஷயங்களில் அட்ஜஸ்ட்மென்ட் என்பதும் அதிகமாக இருந்து வரும் விஷயமாகும். நடிகைகள் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் வாய்ப்பை பெறுவதற்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. இப்போது வரை தமிழ் சினிமாவில் இந்த நிலை மாறாமல் இருக்கிறது பேட்டியில் பேசும் எந்த ஒரு சினிமா பிரபலமும் அட்ஜஸ்ட்மெண்ட் தமிழ் சினிமாவில் கிடையாது என்று கூறியது கிடையாது. அந்த அளவிற்கு இங்கு அட்ஜஸ்ட்மெண்ட் ஊறி போய் கிடக்கிறது. இந்த நிலையில் கடவுள் பெயர் கொண்ட தமிழ் சினிமாவின் உச்சகட்ட நடிகர் செய்த விஷயங்கள் தான் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது கடவுள் பெயர் கொண்ட நடிகர்: பொதுவாகவே உச்ச நடிகர்களுக்கு சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் என்பது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால் சிலர் அட்ஜஸ்ட்மென்ட் என்று போகாமல் நடிகைகளை தங்களுடைய காதல் வ...
காசை குடுத்தா.. இப்போ கூட அதை பண்ண ரெடி.. நடிகை லட்சுமி ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

காசை குடுத்தா.. இப்போ கூட அதை பண்ண ரெடி.. நடிகை லட்சுமி ஓப்பன் டாக்..!

இப்போதெல்லாம் ஒரு நடிகை தமிழ் சினிமாவில் 10 வருடம் தொடர்ந்து இருப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் தொடங்கி இப்போது வரை சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவராக இருக்கிறார் நடிகை லட்சுமி. சென்னையை சேர்ந்த லட்சுமி ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் முயற்சி  செய்து வந்தார். அவர் லட்சுமி கருப்பு வேளை சினிமா காலகட்டங்களிலேயே எக்கச்சக்கமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தமிழின் மூத்த நடிகை: தமிழில் ஒரு மூத்த நடிகை என்று பாராட்டப்பட வேண்டும் என்றால் மனோரமாவும் லட்சுமியும்தான் அதில் முதல் இரண்டு இடத்தில் இருப்பார்கள் என்று கூறலாம். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவிலும் கதாநாயகி, அக்கா, அம்மா என்று எப்படி எத்தனை வகை பெண்கள் கதாபாத்திரங்கள் இருக்கிறதோ அந்த எல்லா கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார் லட்சுமி. அதே போல மற்ற மொழிகளிலும் எக்கச்சக்கமான திர...
கதை எனக்கு புடிச்சிருந்தா.. அதுக்கு ஓகே சொல்லுவேன்.. வெளிப்படையாக பேசிய பிரியங்கா மோகன்..!
Tamil Cinema News

கதை எனக்கு புடிச்சிருந்தா.. அதுக்கு ஓகே சொல்லுவேன்.. வெளிப்படையாக பேசிய பிரியங்கா மோகன்..!

பிரியங்கா மோகன் ஆரம்ப நாட்களில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் 2019-ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான ஒந்த் கதே ஹெல்லா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். மேலும் அதே ஆண்டின் பிற்பகுதியில் நாணியின் கேங் லீடர் தெலுங்கு படத்தின் நடித்த இவருக்கு தெலுங்கில் அதிகளவு ரசிகர்கள் அதிகரித்தார்கள். மேலும் மாயம் என்ற இரு மொழி திரைப்படத்திற்கான ஆங்கில பதிப்புக்காக இது ஒளிப்பதிவு செய்யப்பட்டது எனவே படம் தாமதமானது. கதை எனக்கு பிடிச்சிருந்தா.. தமிழைப் பொறுத்த வரை 2021-ஆம் ஆண்டு நெல்சன் திலீப் குமார் இயக்கிய சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வந்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். முதல் படமே முன்னணி கதாநாயகன் உடன் என்பதால் இவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன...
பிளாஸ்டிக் சர்ஜரி..? முகத்தை 18 வயசு பொண்ணு போல மாற்றிய ரம்யா கிருஷ்ணன்..! ரசிகர்கள் வியப்பு..!
Tamil Cinema News

பிளாஸ்டிக் சர்ஜரி..? முகத்தை 18 வயசு பொண்ணு போல மாற்றிய ரம்யா கிருஷ்ணன்..! ரசிகர்கள் வியப்பு..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் நீண்ட காலமாக திரையுலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர். இது வரை இவர் 4 தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள், மூன்று நந்தி விருதுகள் மற்றும் தமிழக அரசின் திரைப்பட சிறப்பு விருந்தினை பெற்றிருக்கக் கூடிய இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். நடிகை ரம்யா கிருஷ்ணன்.. நடிகை ரம்யா கிருஷ்ணன் சிறு வயது முதற்கொண்டு பரதநாட்டியம், குச்சி புடி போன்ற நடனங்களை கற்றுக் கொண்டு மேடைகளில் பல நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார். இவர் 14 வயதிலிருந்து திரைப்பட வாழ்க்கையில் துவங்கியவர். இன்று வரை முன்னணியில் இருப்பது இவரது திறமையால் என்பதை யாரும் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. மேலும் 1985-இல் ஒய் ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்து வெளி வந்த வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் தான் இவ...
நீங்க போட்டதுலயே இது தான் செக்ஸியான ட்ரெஸ்.. திரிஷாவை பார்த்து பார்த்து உருகும் ரசிகர்கள்..!
Actress

நீங்க போட்டதுலயே இது தான் செக்ஸியான ட்ரெஸ்.. திரிஷாவை பார்த்து பார்த்து உருகும் ரசிகர்கள்..!

அனுராதிகா கிருஷ்ண ரத்னம் என்ற இயற்பெயரைக் கொண்ட திரிஷா கிருஷ்ணன் திரையில் நடிப்பதற்கு முன்பு மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடித்திருக்கும் இவர் சென்னை அழகியாக 1999 - ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை திரிஷா மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பித்தார். நடிகை திரிஷா.. தமிழ் திரையுலகை பொருத்த வரை 1999-ஆம் ஆண்டு ஜோடி என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இதனை அடுத்து இவர் 2002-ஆம் ஆண்டு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் மனசெல்லாம் சாமி, லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18 போன்ற படங்களில் 2003 - ஆம் ஆண்டு நடித்த இவருக்கு லேசா லேசா படத்தில் பாலாமணி க...
கால்களுக்கு நடுவில் நடிகை கிருத்திகா நாக்கு முக்க.. என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா.. ?
Tamil Cinema News

கால்களுக்கு நடுவில் நடிகை கிருத்திகா நாக்கு முக்க.. என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா.. ?

சின்னத்திரை சீரியல் நடிகையான கிருத்திகா அண்ணாமலை சீரியல்களில் வில்லத்தனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சன் டிவியில் நீண்ட காலமாக ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி என்ற சீரியலில் மூலம் பிரபலமானவர். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாக இருந்த பாண்டவர் இல்லம் சீரியலில் மூத்த மருமகளாக நடித்திருக்கிறார். நடிகை கிருத்திகா அண்ணாமலை.. நடிகை கிருத்திகா பள்ளியில் படிக்கும் போதே சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து இவர் சீரியல்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி கல்லூரி படிப்பை படித்து முடித்தார். இவர் நடித்த சீரியல்களில் பெரும்பாலும் வில்லியாகவே நடித்திருக்கிறார். மேலும் சிறு வயதிலேயே வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தலை அடுத்து திருமணம் செய்து கொண்டும் இவருக்கு மண வாழ்க்கை சரியாக அமையவில்லை. சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக...
நீ தான் புடிக்கணும்ன்னு சொன்னாங்க.. என்ன சொல்றீங்கன்னு பதறினேன்.. அரண்மனை 4 நடிகை ஹர்ஷா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

நீ தான் புடிக்கணும்ன்னு சொன்னாங்க.. என்ன சொல்றீங்கன்னு பதறினேன்.. அரண்மனை 4 நடிகை ஹர்ஷா ஓப்பன் டாக்..!

பொதுவாக திரைப்படங்களில் திகில் நிறைந்த பேய் திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறிவிடும். அந்த வரிசையில் அரண்மனை திரைப்படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார். இந்த படத்தின் நான்காம் பகுதி வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்த நடிகை ஹர்ஷா படப்பிடிப்பின் போது நிஜமீனை எப்படி கடித்தார் என்ற உண்மைகளை அண்மை பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அரண்மனை 4 நடிகை ஹர்ஷா.. இந்த பேட்டியில் இவர் படத்தில் நடிப்பதற்கான ஆடிஷனுக்கு சென்ற போது தான் தன்னுடைய கேரக்டர் பற்றி தெரிய வந்தது. இதனை அடுத்து இந்த கேரக்டரை செய்யலாம் என்று தோன்றியதாக சொல்லி இருக்கிறார். அத்துடன் ஆடிசனில் அவர்கள் அந்த லுக்கை செய்து காட்டும் படி சொன்னதை அடுத்து நான் அவ்வாறு செய்து காட்டுவதை அடுத்து என்னை தேர்வு செய்தார்கள். ஆனாலும் அந்த மீனை...
வரலட்சுமி தாய்லாந்து திருமணம்.. திட்டம் போட்டு ஏமாற்றிய காதலன்.. அப்பாவுக்காக பழிக்கு பழி..!
Tamil Cinema News

வரலட்சுமி தாய்லாந்து திருமணம்.. திட்டம் போட்டு ஏமாற்றிய காதலன்.. அப்பாவுக்காக பழிக்கு பழி..!

நடிகை வரலட்சுமி தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியான சாயாவிற்கு பிறந்த மகள் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் 2012-ஆம் ஆண்டு அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். வரலட்சுமி தாய்லாந்து திருமணம்.. இதனை அடுத்து 2012-ஆம் ஆண்டு மதகஜராஜா என்ற திரைப்படத்தில் மாயா கேரக்டரை பக்காவாக செய்த இவர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய வரலட்சுமி சரத்குமாருக்கு தமிழில் அதிகளவு பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து தெலுங்கு படத்தில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார். இந்நிலையில் மும்பையில் தொழிலதிபரான நிக்கோலாய...
கிழ வயசான முன்னாள் முதல்வரின் ஆசைக்கு விருந்தான கனகா..! அவரது அம்மாவே உடந்தையாக இருந்த கொடுமை.!
Tamil Cinema News

கிழ வயசான முன்னாள் முதல்வரின் ஆசைக்கு விருந்தான கனகா..! அவரது அம்மாவே உடந்தையாக இருந்த கொடுமை.!

தமிழ் திரையுலகில் வெளி வந்த திரைப்படமான கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை கனகா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த நடிகை தேவிகாவின் மகள் என்பதோடு மட்டுமல்லாமல் தமிழ் திரை உலகில் அதிகளவு ரசிகர்களை பெற்றிருந்த நடிகைகளில் ஒருவராகவும் விளங்குகிறார். நடிகை கனகா.. நடிகை கனகா தமிழ் திரையில் அறிமுகமானதை அடுத்து இவருக்கு தென்னிந்திய மொழிகளில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தமிழில் ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, ராமராஜ் போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார். தற்போது நடிப்பு துறையில் இருந்து விலகி இருக்கும் நடிகை கனகா சென்னையில் இருக்கும் ராஜா அண்ணாமலை புறத்துப் பகுதியில் வசித்து வருகிறார். இவர் திரை உலகை விட்டு விலக காரணம் இ...