Tuesday, September 24
Uncategorized

“வெறும் முண்டா பனியன் – இறுக்கமான பேண்ட்..” – புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..!

புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு தற்போது பிரபலமாகவே இருக்கும் நடிகை சினேகா. கவர்ச்சி காட்டாமல் தனது திறமையான நடிப்பினைக் கொண்டு, ரசிகர் பட்டாளத்தினைக் கொண்ட இவர் என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். அதோடு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிப் படங்களிலும் தனது நடிப்பு திறமையால் பேசப்படும் நடிகையாக மாறியதோடு, நடிகை பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு, திருமணத்திற்கு பின்பு சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் நடிகை சினேகா நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு "பட்டாஸ்" படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்று இருந்தார்.தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக முன்னணி நடிகையாகவும் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா. சினேகாவுக்கு அழகு என்றால் அவருடைய புன்னகைதான் அந்தப் புன்னகையின் மூலம் பல்லாயிரம் ரசிக பெருமக்களை ...
Uncategorized

தொங்கும் சீலிங்.. தொங்காத பாவாடை.. கிறுகிறுக்க வைக்கும் காயத்ரி யுவராஜ்..!

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் 'அரண்மனைக் கிளி' சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். கடந்த வருடம் நடந்து முடிந்த `ஜோடி' டான்ஸ் நிகழ்ச்சியில் காயத்ரி யுவராஜ் ஆடவேண்டியிருந்தது. அதற்கான ரிகர்சல் முடித்து வீட்டுக்கு தன்னுடைய ஸ்கூட்டியில் செல்லும்போது அடிபட்டு கை முறிந்தது. இதனால் `ஜோடி' நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் இருந்தது. இதை அவரது கணவர் யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால், ஓய்வில் இருந்த காயத்ரி சில மாதங்களிலேயே தான் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருந்த `அரண்மனைக் கிளி' சீரியலில் நடித்து வந்தார். தற்போது சன் டி.வியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதுசீரியல் ஒன்றில் கமிட் ஆகவிருக்கிறாராம்.சீரியல்களில் ஹீரோயின்கள் விட வில்லிகளாக வரும் நடிகைகள்தான் மக்களுக்கு பிடிக்கிறது. அதிலும் சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லியாக கலக்கிக் கொண்டு இருக்கும் காயத்ரி யுவரா...
Uncategorized

கவர்ச்சி விருந்து..! – கண்கள் நிறைய கிளாமர் மயக்கம்..! – VJ மகேஸ்வரி மாஸ் போஸ்..!

தற்பொழுது ஊரடங்கு காரணத்தினால் சினிமா நடிகைகள் மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகைகள் கூட கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி பிரபலமாகிக் கொண்டு வருகிறார்கள்.பெரும்பாலும் சினிமா நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் மிகவும் அதிகமாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்கள். அந்தவகையில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர்கள் மொட்டைமாடி போட்டோ சூட்டின் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன் .இவருக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமாகி கொண்டு வருபவர்தான் ஷிவானி நாராயணன். மேலும் இவர்களைத் தொடர்ந்து தர்ஷா குப்தா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.இவர்களைத் தொடர்ந்து இளம் நடிகைக்கு போட்டியாக போட்டோ ஷூட் நடத்தி வருபவர் தான் வி ஜே மகேஸ்வரி. அந்த வகையில் இவர் கவர்ச்சியான புகைப்படங்கள் எடுத்து சக நடிகைகளுக்கு டப் கொடுத்து வருகிறார்.இவரும் முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். இன்னமும்கூட இ...
Uncategorized

இது தொடையா..? இல்ல, பால் கொழுக்கட்டையா..? -“மாநாடு” பட நடிகையின் கவர்ச்சி அவதாரம்..!

அபுதாபியில் விமானப் பணிப்பெண் வேலையைத் துறந்துவிட்டு தமிழ் படங்களில் நாயகியாக நடிக்க வந்த அஞ்சனா கீர்த்தி. அழகிய பாண்டிபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் 2014 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.‘அந்தாதி’, ‘அழகிய பாண்டிபுரம்’, ‘திறந்திடு சீசே’ என்று அடுத்தடுத்து பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான சென்னை 28 இரண்டாம் பாகத்தில் விஜய் வசந்தின் மனைவியாகவும், அதைத் தொடர்ந்து வெங்கட்பிரபுவின் தயாரிப்பில் உருவான ஆர்.கே.நகர் படத்தில் காமாட்சி என்ற கேரக்டரிலும் நடித்தார். தற்போது அஞ்சனாவுக்கு 3வது வாய்ப்பு கொடுத்திருக்கிறார் வெங்கட்பிரபு. சிம்புவின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அஞ்சனா கீர்த்தி. இதில், வெங்கட் பிரபுவின் காதலியாக நடித்திருந்தார்.ஆர்...
Uncategorized

“பாத்தாலே தூக்குதுங்க…” – கடற்கரையில் படு மோசமான கவர்ச்சி உடையில் “பேச்சுலர்” பட ஹீரோயின்..!

நடிகை திவ்யபாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையுடன் செம ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்துள்ளார். நடிகை திவ்யபாரதி மாடலிங் மற்றும் நடிப்பின் மூலம் புதுமுக நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 2015 ஆம் ஆண்டில் பிரபலமான புதிய முகம் மாதிரி’ என்ற தலைப்பில் பங்கேற்று வெற்றிபெற்றார். அவர் 2016 ஆம் ஆண்டு கோவை இளவரசி என்ற விருதையும் வென்றுள்ளார். பெரிய திரையில் இறங்குவதற்கு முன் குறும்படத்தில் நடித்துள்ளார்.இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜி வி பிரகாஷ் நடிப்பில் பேச்சுலர் எனும் படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் நடிகர் ஜி வி பிரகாஷின் ஜோடியாக நடிகை திவ்யபாரதி நடித்து அறிமுகமாகியுள்ளார். தற்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ள போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக வலம் வருகிறது.நடிகை திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது செ...
Uncategorized

ஹாலிவுட் பிரபலங்களை சிலிர்க்க வைத்த வலிமை மேக்கிங் வீடியோ – என்ன சொல்லி இருக்காங்க பாருங்க..!

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 'வலிமை' படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெளியீட்டுக்கு ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன. ஏற்கனவே இப்படடத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ...
Uncategorized

முதன் முறையாக… நீச்சல் உடையில்.. நடிகை ராதிகா..! – இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை ராதிகா தன்னுடைய 59 வயதிலும், கவர்ச்சிக்கு குறை வைக்காமல் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.சமீப காலமாக பிரபலங்கள் பலர், தங்களுடைய கருத்துகளையும், திரைப்படம் குறித்த தகவல்களையும், புகைப்படங்களையும் வெளியிட ஏதுவாக அமைந்துள்ளது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள். மேலும் இது போன்ற சமூக வலைத்தளம் மூலம், தங்களுடைய மனதில் தோன்றும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வரும் பிரபலங்களில் முக்கியமானவர் நடிகை ராதிகா.சின்னத்திரம் - வெள்ளித்திரைக்கு என கலந்து கட்டி நடித்து சூறாவளியாக நடித்து வந்த ராதிகா, சட்டமன்ற தேர்தலின் போது, தன்னுடைய கணவரின் கட்சிக்காக பிரச்சாரங்களை மேற்கொண்டதால் இவர் நடித்து வந்த சித்தி 2 சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு பதில் வேறு நடிகை நடிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில...
Uncategorized

புடவை சகிதமாக செய்தி வாசிக்கும் சுஜாதா-வா இது..? – டைட்டான பேண்டில் அசத்தல் போஸ்..! – வைரலாகும் போட்டோஸ்..!

தொலைக்காட்சியில் 17 வருடங்களாக செய்தி வாசிப்பாளராக இருக்கிறார் சுஜாதா பாபு. இவருடைய கணவர் கேரளா 'பொதிகை' டி.வியில கேமராமேனாக வேலை பார்த்து வந்தார். அப்போது, இவர்களுடைய மகனை பள்ளியில் சேர்க்க சென்னைக்கு மாறுதலாகி வந்தனர். அப்போது செய்தி தாளில் வந்த விளம்பரத்தை பார்த்து விட்டு 'நீயும் அப்ளை பண்ணேன்'னு சுஜாதா பாபுவின் கணவர் கூறியுள்ளார். இவரும் நேர்காணலுக்கு செல்ல சன் டீவியில் உடனே ஓ.கே சொல்லிவிட்டார்களாம். திருமணத்துக்கு பிறகு மீடியாவுக்கு வந்து, இத்தனை வருஷமா தொடர்ந்து கேமராவைவிட்டு விலகாம இருக்கிறதில் சந்தோஷம் என்கிறார் சுஜாதா.சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் சுஜாதா பாபு நடிப்பதாக தகவல்கள் வெளியாகியது.தற்போது இவர், விஜயின் அம்மாவாக பீஸ்ட் திரைப்படத்தில் அறிமுகமாகிறார். ஒரு பேட்டியில், கும்பகோணம் தீ விபத்தில...
Uncategorized

“தன்னுடைய ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட ரசிகர்கள்….” – பரவசமடைந்த சமந்தா என்ன செய்துள்ளார் பாருங்க…!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘புஷ்பா’ நேற்று உலகம் முழுக்க வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஊடகங்களின் விமர்சனங்கள் ’சுமார்’ என்று வந்தாலும் ரசிகர்கள் ’சூப்பர்’ என்று கொண்டாடி வருகிறார்கள். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியானாலும் அனைத்து மாநிலங்களிலுமே ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கிறது. முன்னதாக சமந்தா கவர்ச்சி நடனம் ஆடிய பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. தமிழில் இப்பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடி உள்ளார். ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்பாடல், தற்போது சர்ச்சையிலும் சிக்கியது.இந்த பாடல் ஆண்களை காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து மிகவும் இழிவாக எழுதப்பட்டுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இப்பாடலை தடை செய்ய வேண்டும் அல்லது இப்பாடல் வரிகளை மாற்ற வேண்டும் எனக் கோரி ஆந்திரா ...
Uncategorized

“தமிழ் சினிமா தவறவிட்ட நாட்டுக்கட்ட.. நேச்சுரல் ப்யூட்டி..” – சீரியல் நடிகை லதா ராவ் புகைப்படங்கள் – உருகும் ரசிகர்கள்..!

லதா ராவ் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார்.கடந்த 15 வருடங்களாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை லதா ராவ். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், லதா ராவ் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் தமிழ் நாட்டில் தான். சர்வ சாதாரணமாக தென்னிந்திய மொழிகளில் பேசி நடிக்கக் கூடிய சின்னத்திரை நடிகைகள் இருப்பார்களா என்பத...
Exit mobile version