Tuesday, September 24
Uncategorized

“சோன முத்தா… போச்சா….” – புளூ சட்ட மாறன் இயக்கிய “ஆண்டி இண்டியன்” படத்தின் பரிதாப ரிசல்ட்..!

யூடியூப்பில் பிரபல சினிமா விமர்சகராக வலம் வரும் ப்ளூ சட்டை மாறன், ’ஆண்டி இந்தியன்’ படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். ’ஆடுகளம்’ நரேன், ராதாரவி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். ஆதம் பாவா தயாரிப்பில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். சலசலப்புக்குரிய சினிமா விமர்சகராக அறியப்படும் 'ப்ளூ சட்டை' மாறன் எனும் இளமாறன் இயக்கியுள்ள முதல் சினிமா 'ஆன்டி இண்டியன்'. பாட்ஷாவை யாரோ கொலை செய்து விடுகிறார்கள். பாட்ஷாவின் தாய், தந்தை இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாட்ஷாவை அடக்கம் செய்வதில் சிக்கல் உருவாகிறது. அது தேர்தல் சமயமாகவும் உள்ளது. பாட்ஷாவின் சவத்தை வைத்துக் கொண்டு மதவாதிகளும் அரசியல்வாதிகளும் செய்யும் ஆதாய அரசியலே இப்படத்தின் திரைக்கதை. தமிழ் சினிமாவில் நிறைய இளம் இயக்குனர் வருகிறார்கள், சிலர் வெற்றியடைகின்றனர...
Uncategorized

“மே ஐ கம் இன்..! ” – நாங்களும் கிளாமர் போட்டோ போடுவோம் – இளம் நடிகைகளுக்கு சவால் விடும் மீனா..!

தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, அதன் பின்னர் 1991ம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான “ராசாவின் மனசிலே” படத்தின் மூலம் ஹீரோயினாக உயர்ந்தவர் நடிகை மீனா. அதன் பின்னர் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு என அப்போதைய உச்ச நட்சத்திரங்களின் முன்னணி ஜோடியாக வலம் வந்தார். அடங்க ஒடுக்கமான குடும்ப பெண்ணாக இருந்தாலும் சரி, அல்ட்ரா மார்டன் லுக்கில் கலக்குவதானாலும் சரி எந்த கேரக்டருக்கும் கச்சிதமாக பொருந்தினார். அதனால் தான் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, தளபதி விஜய்யுடன் “ஷாஜகான்” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இவரை போலவே இவருடைய மகளும் விஜய் நடித்த தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை வசீகரித்தார். சமீபத்தில் மீனா தன்னுடைய செல்ல மகள் நைனிகாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங...
Uncategorized

பிதுங்கும் முன்னழகு.. சல்லடை போன்ற ப்ரா.. சகலமும் தெரிய உஷ்ணத்தை கூட்டும் ரித்திகா சிங்..!

“இறுதிச்சுற்று” படத்தில் மாதவனுடன் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை ரித்திகா சிங். நிஜத்திலும் பாக்ஸிங் வீராங்கனையான இவர், சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” உள்ளிட்ட படங்களில் நடித்தார் அந்த இரண்டு படங்களுமே பெரிதாக ஹிட்டாகவில்லை. சமீபத்தில் அசோக் செல்வன் - ரித்திகா சிங் நடிப்பில் உருவான "ஓ மை கடவுளே" திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது. ஜி. டில்லிபாபு தயாரித்துள்ள இந்த படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்த இந்த படத்தில், ரித்திகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தற்போது பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், கவர்ச்சி அளப்பறையால் அடுத்தடுத...
Uncategorized

“ரகிட.. ரகிட.. ரகிட…” – தெருவில் இறங்கி குத்தாட்டம் போட்ட ஸ்ரீதேவி..! – வாய் பிளந்த ரசிகர்கள்..!

உற்சாகத்தின் மறு உருவமாக திகழும் சீரியல் நடிகை ஸ்ரீதேவி தற்போது தெருவில் இறங்கி குத்தாட்டம் போட்டுக் கலக்கியுள்ளார். இவரது ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் அடடே சூப்பரப்பு என்று கை தட்டி வாய் பிளந்து ரசித்து மகிழ்கிறார்கள்.ரொம்ப வருடங்கள் காத்திருந்து கிடைத்த குழந்தை பேறு சந்தோஷத்தை ஒவ்வொரு நாளும் என்ஜாய் பண்ணி அனுபவித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீதேவி அசோக். ஸ்ரீதேவி அசோக் நடிக்காத சேனல்களோ இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து சேனல்களிலும் கலக்கி கொண்டிருக்கும் இவரது முகத்தை பலபேருக்கு பரிச்சயமாக தெரிந்திருந்தாலும் இவர் ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா கேரக்டரில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார் . இந்த சீரியலின் மூலம் பல்வேறு ரசிகர்கள் இவரை கழுவி ஊற்றினாலும் இவரை தெரியாதவர்கள் இல்லை என சொல்லும் அளவிற்கு ரொம்பவே பாப்புலர் ஆகிவிட்டார் . பல நடிகைகள் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை அப்லோட் பண்ணி...
Uncategorized

“பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – ஆண்ட்டி லுக்கில் அசத்தும் நிவேதா தாமஸ்..!

தென்னிந்திய திரை உலகில் தற்போது சிறப்பாக வளர்ந்து வரும் நடிகையாக பார்க்கப்படுகிறார் நிவேதா தாமஸ். மலையாள சினிமாவின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்து இருந்தாலும் தற்போது இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பது என்னமோ தமிழ் மற்றும் தெலுங்கில் தான் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து இருக்கின்றன. ஆள் பார்ப்பதற்கு அமுல் பேபி போல் இருப்பதால் இவர் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக செய்கிறார் அதில் தனது திறமையை வெளிப்படுத்துவதால் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சசிகுமார் நடிப்பில் வெளியான “போராளி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு இவர் சரஸ்வதி சபதம், ஜில்லா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தர்பார் போன்ற அதிரடியான படங்களில் நடித்ததால் இவர் மிக விரைவிலேயே பேசப்படும் நடிகையாக மாறினார். இதுதான் இப்படி என்றால் தெலுங...
Uncategorized

சட்டை பேண்ட்டில் நடிகை சங்கீதா..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் உள்ள பாடகர்களில் ஓரளவு கணிசமான ரசிகர்களை கொண்டவர் கிருஷ். இவர் நடிகை சங்கீதாவின் காதல் கணவர் ஆவார். அஜித், விஜய், சூர்யா, ஜெய், ஜெயம் ரவி, சாந்தனு என பலரின் படங்களில் பாடியுள்ளார். ஏறக்குறைய தமிழில் உள்ள முக்கால்வாசி இசை அமைப்பாளர்கள் இசையில் பாடிவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான், .யுவன் ஷங்கர் ராஜா, டி.இமான், ஹாரிஸ் ஜெயராஜ் என லிஸ்டு நீண்டுகொண்டே போகிறது. பிரபல பாடகர் கிரிஷ் அவரது மனைவியான தொகுப்பாளினி சங்கீதா அவர்களை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு அழகிய மகள் பிறந்தார். ஆனாலும் சங்கீதா இன்னும் கவர்ச்சி குறையாமல் அப்படியே இருக்கிறார். இப்போது கூட மகேஷ்பாபு படத்தில் கங்கச்சிதமாக, ஹாட்டாக இருந்தார். மேலும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த 41 வயதிலும் இப்படி இருக்கிறார் என்று ரசிகர்கள் மூக்கின் மீது விரல் வைத்து வருகிறார்கள்....
Uncategorized

சரிந்த மார்கெட்..! தூக்கி நிறுத்த ப்ளான் போட்ட தமன்னா..! – வைரல் கிளிக்ஸ்..!

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். வெப்சீரிஸ் மோகம்.. முன்னணி நடிகைகள் பலரும் சினிமாவை தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இந்த நேரத்தில் நடிகை தமன்னா தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். அதிலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில்...
Uncategorized

“கேமராமேன் குடுத்து வச்சவர்..” – கடற்கரையில் தொடையை காட்டி.. படு சூடான போஸ் கொடுத்துள்ள பூர்ணா..!

சினிமா உலகில் சிறப்பாக வலம் வந்த நடிகைகள் ஒருகட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் இருப்பதால் இன்ஸ்டா பக்கத்தில் நடையின் அளவையும் குறைத்துக் கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால் ஒரு சில நடிகைகள் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து அதில் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லி ரோல்களில் நடிப்பார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் சிறப்பான ஹீரோயினாக அடியெடுத்து வைத்து பூர்ணா தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் இதயங்களில் குடிபெயர்ந்தார். நடிகை பூர்ணா தமிழில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தார் அது அவருக்கு பேரும் புகழும் பெற்றுத் தந்ததால் அவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் நடித்து வருகிறார் ஆனால் இவர் நடித்த திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டாலும் அந்த படங்கள...
Uncategorized

“பெண்களுக்கே மோகம் வரும் போலயே…” – அம்புட்டு அழகையும் அசால்டாக காட்டி கிக் ஏற்றும் சமந்தா..! – என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

நடிகை சமந்தா கடந்த அக்டோபர் மாதம் நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து தனது மூன்று ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறினார். அவரது பிரிவு குறித்து பல வதந்திகள் எழுந்தபோதும் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.இந்நிலையில், தற்போது சமந்தா நாக சைதன்யாவின் மாமன் மகனான நடிகர் ராணா டகுபதிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளது மீண்டும் கவனத்தை பெற்றுள்ளது. கடந்த டிசம்பர் 14-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய ராணாவை குறிப்பிட்டு சமந்தா, ‘பிறந்தநாள் வாழ்த்துகள் ராணா. உங்களுக்கு வாழ்க்கையில் சிறப்பானவை மட்டுமே கிடைக்கட்டும். உடல் பலமும், நல்ல உள்ளமும் கொண்ட கடவுளுக்கு விருப்பமான மனிதர் நீங்கள்’ என வாழ்த்தியுள்ளார். இதையடுத்து, நீங்கள் இன்னும் முன்னாள் கணவரின் குடும்பத்தினருடன் நட்பில்தான் இருக்கிறீர்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் ராணா ஏற்கனவே சமந்த...
Uncategorized

“ப்பா… எம்புட்டு ஆழம்..” – தொப்புளை காட்டி.. ஒட்டு மொத்த இணையத்தையும் சூடேற்றிய மாளவிகா மோகனன்..!

விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகையாக மாறியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.க்யூட்டான நடிப்புக்கு இணையாக அதீத கவர்ச்சியையும் காட்டி வரும் இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது. விதவிதமான ஆடையில் கவர்ச்சி காட்டி இளம் நெஞ்சங்களை இம்சித்து வரும் நடிகை மாளவிகா மோகனன் , தற்போது... லைட் பிங்க் நிற பளீச் உடையில் மெல்லிய இடையை காட்டி இம்சித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. 'மாஸ்டர்' பட நாயகியான மலையாள பைங்கிளி மாளவிகா மோகனன் தற்போது தமிழ்,இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.உண்மையில் இவர் மச்ச காரி என்று தான் சொல்லவேண்டும், காரணம் அம்மணிக்கு தமிழில் முதல் படமே சிறிய வேடமாக இருந்தாலும்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு...
Exit mobile version