Tuesday, September 24
Uncategorized

“என்னமா ட்ரெஸ் இது..? – செம்ம பேக்…” – உடல் எடை கூடி பொசு பொசுவென மாறிய கேத்ரீன் தெரேசா..!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த, 'மெட்ராஸ்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்தரின் தெரேசா. இந்த படத்தை தொடர்ந்து, கதகளி, கடம்பன், நீயா 2 , அருவம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வரிசை கட்டி நடித்தார். கவர்ச்சிக்கு தாராளம் காட்டியும், இவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் தற்போது அம்மணியின் கை வசம் ஒரே ஒரு தெலுங்கு திரைப்படம் மட்டுமே உள்ளது. தமிழ் சினிமாவிற்கு கார்த்திக் நடித்த மெட்ராஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை காத்ரீன் தெரசா. அறிமுகமான முதல் படத்திலேயே கேத்தரின் தெரசாவுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே அதனை தக்கவைத்துக் கொள்வதற்காக, அவ்வபோது கவர்ச்சி காடாக மாறி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிறக்கும் புகைப்படத்தால் ரசிகர்கள் கிறங்கி தவிக்கின்றனர். ஏனென்றால் இதில் இவர் குட்டை பாவாடையி...
Uncategorized

“செம்ம ஷேப்பு..” , “தங்க சிலை..” – நடிகை அர்ச்சனா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் – கிறங்கும் ரசிகர்கள்..!

தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார்.நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.சமூக வலைதளங்களில் துருதுருவென இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய பின்னழகு, முன்னழகு என மொத்தமும் எடுப்பாக தெரியும் படியான...
Uncategorized

“புல்லுக்கட்டை தலையில் வைத்திருக்கும் நாட்டுக்கட்டை…” தொப்புளை காட்டி கிக் ஏற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

தமிழில் குடும்ப பாங்கான முகம், நன்றாக நடிக்கத் தெரிந்தவர் என்று பெயர் வாங்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாகவே இருந்தது.அதிலும் இவர் நடிப்பில் வெளியான கனா திரைப்படம் இவரை வேறு ஒரு லெவலில் மக்களுக்கு காட்டியது. தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் என்று பிஸியாக நடித்து வருகிறார். மேலும் தமிழில் விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.என்னதான் நல்ல நடிகை, பந்தா காட்ட மாட்டார் என்று பெயர் வாங்கியிருந்தாலும் சமீபகாலமாக அடிக்கடி இவரின் பெயர் சர்ச்சைகளில் அடிபடுகிறது. சில நாட்களுக்கு முன்னர் தன்னிடம் கதை சொல்ல வந்த பிரபல இயக்குனரின் கதையை மொக்கை கதை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.அட்டக்கத்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழில் முன்...
Uncategorized

“ஸ்டோமக்க பாத்தியாடா.. குத்துடா.. பாறையை முழுங்கி இருக்கோம்-ல” – டீசர்ட்டை தூக்கி வயிற்றை காட்டும் “ஜகமே தந்திரம்” நடிகை..!

ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம், அதன் நாயகனான ஆர்யாவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்ல, அதில் நடித்த பல நட்சத்திரங்களுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கான வாசலையும் திறந்து விட்டுள்ளது. அந்தப்படத்தில் கதாநாயகி துஷாரா விஜயனுக்கு அடுத்தடுபடியாக படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை சஞ்சனா நடராஜன். தமிழில் இறுதிச்சுற்று, நோட்டா, ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் இவர் நடித்திருந்தாலும், சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றி இவர்மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. இதன்மூலம் மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ள படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. வினீத்குமார் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நடிகை சஞ்சனா நடராஜன் ஜகமே தந்திரம் படத்தில் ‘ரக்கிட்ட ரக்கிட்ட’ பாடலுக்கு தனுஷ் உடன் இணைந்து நடனமாடியிருப்பார்.சென்னை அண்ணா நகரில் உள்ள...
Uncategorized

வழுவழுப்பான உடையில் பின்னழகை காட்டி சூடேற்றும் சின்னத்திரை நடிகை ஃபரினா..! – வைரலாகும் போட்டோஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல பிரபலமான சீரியல்களில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று. பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பி-யில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிபிரியனும், பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் மற்றும் வெண்பா கதாபாத்திரத்தில் ஃபரினாவும் நடித்து வருகின்றனர். இந்த கதையில் கண்ணம்மாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கு வெண்பா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறது. அதிலும் வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் வியக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். இதற்கு முன் இவர் சில சீரியல்கள் நடித்தாலும் பாரதி கண்ணம்மா தான் பெரிய ரீச் கொடுத்தது என்றே கூறலாம். இந்த சீரியலில் வில்லியாக நடித்து தாய்மார்களின் வயித்தெறிச்சலை கொட்டிக்கொள்பவர் ஃபரினா அசாத்.இவர் சின்னத்திரையில் நடிப்பது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். ...
Uncategorized

டைட்டான பேண்ட்டில் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த சீரியல் நடிகை..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

கேரளாவில் பிறந்து வளர்ந்தவரான நடிகை மீனா வெமுரி சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றார். நடிகர் சிவர்கார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது, சென்னையில் வசித்து வரும் இவர் சீரியல்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து, பட வாய்ப்புக்கான வேட்டையில் இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அனேக சினிமா மற்றும் சின்னத்திரையில் புடவை சகிதமாகவே தோன்றும் இவர் தற்போது டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு.. என்று எக்குதப்பாக அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்....
Uncategorized

“செம்ம ஹாட்.. செதுக்கி வச்ச சிலை..” – பெட்ரூமில் கூல் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை..!

எந்த கேரக்டெர் கொடுத்தாலும் உயிரை கொடுத்து நடிக்கும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ், நெகட்டிவ் ரோலில் பின்னி எடுப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.அதனால் தான் என்னவோ அவருக்கு பெரும்பாலும் நெகட்டிவ் ரோல் உள்ள சீரியல்கள் அதிகம் தேடி வருகின்றனர். திருமணத்திற்கு பின்பு தான் காயத்ரிக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு ஒருபக்கம் குடும்பம் மறுபக்கம் ஆக்டிங் என்று மெனேஜ் செய்கிறார்.இப்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கையாக அமைதியான ரோலில் நடிக்கிறார். இந்த சீரியலில் கத்தி - காயத்ரி இந்த ஜோடிக்கு தனி ஃபேன்ஸ் பேட்ஜ் கூட உண்டு. அப்படியே சன் டிவி சித்தி சீரியலில் நெக்டடிவ் ரோல் என மாறி மாறி தனது நடிப்பு திறனை வெளிப்படுத்துகிறார்.சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் சேலை அணிந்து போட்டோ ஷூட் நடத...
Uncategorized

“லேடி சூப்பர் ஸ்டார்-னா சும்மாவா..?..” – ஒரு ப்ரா-வின் விலையை பார்த்து…. ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் காட்டிவருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா அஸ்வின் சரவணன் இயக்கும் கனெக்ட் படத்தில் நடிக்கவுள்ளார். நடிகை நயன்தாரா நடிப்பது மட்டுமல்லாமல் தனது காதலருடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.நடிகை நயன்தாரா கேரளாவை சேர்ந்தவர். ஹரி டைரக்டு செய்து, சரத்குமார் கதாநாயகனாக நடித்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். போயஸ் கார்டன்-ல வீடு.. தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னேறினார். கடந்த 5 வருடங்களாக அவர் தமிழ் படஉலகின் ‘நம்பர்-1’ கதாநாயகிய...
Uncategorized

“ப்பா… சிணுங்குறாளே..” – நைட் பார்ட்டியில்.. மோசமான கவர்ச்சி உடையில்.. சிணுங்கிய படி சூடேற்றும் அமலாபால்..!

ஆரம்பத்திலேயே சர்ச்சையான படங்களில் நடித்திருந்தாலும் பின் தனது நடிப்பின் மூலம் அதை மாற்றி அமைத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு இப்போது சிறப்பாக ஓடி கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். தமிழை தாண்டி தற்போது இவர் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் கால்தடம் பதித்து வெற்றியை கண்டு வருகிறார். ஆள் பார்ப்பதற்கு சின்னப் பொண்ணு போல செம்ம கும்முன்னு இருப்பதால் இவரை வெகு விரைவிலேயே டாப் இயக்குனர்கள் குத்தித் தூக்கினார் அதற்கு ஏற்றார் போல் அவரும் தனது ஆடையை அளவை குறைத்து டாப் நடிகர்களுடன் நடிக்கும் போது சற்று கவர்ச்சி காட்சியில் நடித்ததால் அடுத்து அடுத்து முன்னணி நடிகர் படங்களை தொடர்ந்து கைப்பற்றிய வந்தார். இப்படி தமிழ் சினிமாவில் ஓடிக் கொண்டிருந்த இவர் அவ்வப்போது சில சர்ச்சைகளும் மாட்டியது பெரிய விவகாரமாக மாறுகிறது. கல்யாணம் படங்கள் என அனைத்திலும் இவர் ஏதோ ஒரு ரூபத்தில் பிரச்சனை வருவதால்...
Uncategorized

ஜஸ்ட் மிஸ் – மயிரிலையில் உயிர் தப்பிய “பப்லு” பிரித்விராஜ்..! – திக் திக் வீடியோ..!

தமிழ், தெலுங்கு மற்றும் கனடா மொழி படங்களில் நடித்துள்ள இவர், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.இவர் முதல் முறையாக நான் வாழவைப்பேன் படத்தில் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான வானமே எல்லை படத்தில் இளமை தோற்றத்தில் நடித்தார். அவள் வருவாளா, வாரணம் ஆயிரம், பயணம், அழகன் உள்பட பல படங்களில் நடித்தவர் பப்லு எனும் பிருத்விராஜ். தற்போது ‘கண்ணான கண்ணே' என்ற சீரியலில் நடித்து வருகிறார்.திரைப்பட வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் இரண்டாவது சீசனில் ஜோடி நம்பர் 1 என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிலம்பரசனுக்கு இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பெரிய அளவில் வைரல் ஆகியது. அதற்குப் பிறகுதான் இவர் வாணி ராணி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த சீரியல் முடிவடைந்த பிறகு இவர் மலேசியாவிற்கு சென்றுவிட்டார். தற்...