Tuesday, September 24
“ஒரு ஆம்பள இப்போ என் கூட இருந்தா.. இதை பண்ணுவேன்..” பிக்பாஸ் வனிதா சொன்னதை பாருங்க..!
Tamil Cinema News

“ஒரு ஆம்பள இப்போ என் கூட இருந்தா.. இதை பண்ணுவேன்..” பிக்பாஸ் வனிதா சொன்னதை பாருங்க..!

தமிழ் திரைப்படத்தில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து நாட்டாமை என்ற அடைமொழியோடு ரசிகர்களின் மத்தியில் பேமஸான நடிகராக விளங்கிய விஜயகுமாரின் இளைய மனைவி மஞ்சுளாவின் மகள் வனிதா விஜயகுமார் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரது குடும்பமே திரைத்துறையைச் சார்ந்த பணியில் ஈடுபட்டு வந்ததால் இவரும் திரையுலகில் நடிகையாக பணி புரிந்து இருக்கிறார். அந்த வகையில் தமிழ் திரை உலகில் இவர் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். பிக் பாஸ் வனிதா விஜயகுமார்.. இதனை அடுத்து இவர் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து திரைப்பட வாய்ப்புக்காக காத்திருந்தார். எனினும் இவர் எதிர்பார்த்த படி திரைப்பட வாய்ப்புகள் ஏதும் வந்து சேரவில்லை. எனவே இவர் விஜய் டிவியில் நிகழும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழில் கலந்து கொண்டு வாயாடி வனிதா என்ற பெயரை பெற்றிருக்கிறார். மேலும் திரைப்படங்களில் நடித்து ...
சிம்புவின் வாழ்வை சீரழித்த பெண்கள்.. ஏழு கழுதை வயசாகியும் அது நடக்காத மர்மம் என்ன..?
Tamil Cinema News

சிம்புவின் வாழ்வை சீரழித்த பெண்கள்.. ஏழு கழுதை வயசாகியும் அது நடக்காத மர்மம் என்ன..?

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இயக்குனர் டி ராஜேந்திரனின் மகன் சிலம்பரசன் என்கின்ற சிம்பு பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தனது தந்தையின் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானதை அடுத்து தமிழ் திரை உலகில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். சிம்புவின் வாழ்க்கையை சீரழித்த பெண்கள்.. சினிமாவில் வளர்ந்து வரும் போது உச்சகட்ட நடிகர்களில் ஒருவராக மாறி அனைவரையும் கவருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சிம்புவின் வாழ்க்கையை சில பெண்கள் சீரழித்ததை அடுத்து திரையுலக வாழ்க்கை அவருக்கு சரிய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் மிக நல்ல வெற்றிகளை இவரது படங்கள் கொடுத்திருந்தாலும் இடையில் திரை உலகில் எங்கு இருக்கிறார் என்று கேட்கக் கூடிய அளவு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்துவிட்டார். இதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தி...
19 வயசுல கல்யாணம்.. என்ன இவ்ளோ பெருசா இருக்கு.. என்னை விட்ருங்கன்னு கதறினேன்.. ஆனால்.. நடிகை லட்சுமி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

19 வயசுல கல்யாணம்.. என்ன இவ்ளோ பெருசா இருக்கு.. என்னை விட்ருங்கன்னு கதறினேன்.. ஆனால்.. நடிகை லட்சுமி ஓப்பன் டாக்..!

பழம்பெரும் நடிகையான நடிகை லக்ஷ்மி தொலைக்காட்சி தொகுப்பாளராக திகழ்ந்தார் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டிருந்த இவர் சமூகப் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய விதத்தில் இருக்கும் விவாதங்களை தொலைக்காட்சிகளில் நடத்தி இருக்கிறார். இவர் திரைத்துறையில் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாக மாற வேண்டும் என்ற ஆசையோடு தான் தனது கல்வியை முடித்திருந்தார். எனினும் எதிர்பாராத விதமாக இவர் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. நடிகை லட்சுமி.. நடிகை லட்சுமியின் பெற்றோர்கள் ஏற்கனவே திரைத்துறையில் நடிகர்களாக பணியாற்றியதை அடுத்து இவரும் திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. எனக்கு கிடைத்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் 1970-ஆம் ஆண்டுகளில் நான்கு தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வெற்றி கொடியை நாட்டியவர். மேலும் இவ...
சின்னத்திரை நமீதா.. கீழ ஒண்ணுமே போடாமல்.. மல்லாக்க படுத்தபடி சூடேற்றும் சீரியல் நடிகை ஜனனி அஷோக்..!
Tamil Cinema News

சின்னத்திரை நமீதா.. கீழ ஒண்ணுமே போடாமல்.. மல்லாக்க படுத்தபடி சூடேற்றும் சீரியல் நடிகை ஜனனி அஷோக்..!

வெள்ளி திரையில் நடிக்கின்ற நடிகைகளை போலவே சின்னத்திரையில் நடிக்கின்ற நடிகைகளுக்கும் தற்போது அதிகளவு செல்வாக்கு உள்ளது என்று சொல்லலாம். அந்த வரிசையில் சீரியல் நடிகையான ஜனனி அஷோக் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் மௌன ராகம், செம்பருத்தி உள்ளிட்ட பல முக்கிய சீரியல்களில் ஹீரோயினியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  சீரியல் நடிகை ஜனனி அஷோக்.. இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் பகுதி 2, மாப்பிள்ளை போன்ற பல தொடர்களில் நடித்திருக்கிறார். சீரியல்கள் எப்போதும் குடும்ப குத்து விளக்காக புடவையில் காட்சி அளிக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்ற புகைப்படங்களிலும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்யும் போட்டோ ஷூட் போட்டோக்களிலும் மார்டன் உ...
கண்றாவி.. கண்றாவி.. தம்பியின் முதலிரவில் மைனா நந்தினி..! ஒரு அக்கா பண்ற வேலையா இது..?
Tamil Cinema News

கண்றாவி.. கண்றாவி.. தம்பியின் முதலிரவில் மைனா நந்தினி..! ஒரு அக்கா பண்ற வேலையா இது..?

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலக்கி வரும் மைனா நந்தினி சரவணன் மீனாட்சி சீசன் இரண்டில் பக்காவாக தனது நடிப்பு திறனை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். இவர் 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி மதுரையில் இருக்கக்கூடிய ஒரு சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இதனை அடுத்து இவர் மதுரையில் இருக்கும் மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இதனைத் தொடர்ந்து உயர்கல்வியை அண்ணா நகரில் இருக்கும் அம்பிகா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இளங்கலை வணிக நிர்வாக படிப்பை படித்திருக்கிறார். நடிகை மைனா நந்தினி.. தற்போது சின்னத்திரை சீரியல் நடிகைகளின் வரிசையில் முன்னிலையில் இருக்கக்கூடிய நடிகை மைனா நந்தினி சின்னத்திரை பெரிய திரை என்ற இரட்டைக் குதிரையில் பயணம் செய்பவர். பெரிய திரையை பொறுத்த வரை இவர் வெண்ணிலா கபடி குழு என...
4000 கோடி சொத்து.. ஐஸ்வர்யா ராய்.. உலக அழகிக்கே ஊத்திக்கொண்ட காதல்.. நள்ளிரவில் நடந்த கொடுமை..!
Tamil Cinema News

4000 கோடி சொத்து.. ஐஸ்வர்யா ராய்.. உலக அழகிக்கே ஊத்திக்கொண்ட காதல்.. நள்ளிரவில் நடந்த கொடுமை..!

1994-இல் உலகழகியாக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராய் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை இன்று வரை மெயின்டைன் செய்து வருபவர். இவரது பூர்வீகம் கர்நாடகாவில் இருக்கும் மங்களூரு என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். துளு பேசக்கூடிய பண்டிட் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் மும்பைக்கு குடிபெயர்ந்து அங்கிருக்கும் ஆரிய வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் கல்வியை கற்றார். நடிகை ஐஸ்வர்யா ராய்.. ஹிந்தியில் பல படங்களில் நடித்திருக்க கூடிய இவர் 1997 ஆம் ஆண்டு மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த இருவர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். இந்த படத்தில் இவர் நடிகர் மோகன்லால் உடன் இணைந்து நடித்திருந்தார். இதனை அடுத்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அதிகளவு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கக் கூடிய...
ஆத்தாடி.. எத்த தண்டி.. குட்டைப்பாவாடை.. அது முழுசாக தெரிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!
Actress

ஆத்தாடி.. எத்த தண்டி.. குட்டைப்பாவாடை.. அது முழுசாக தெரிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப நாட்களில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தன்னுடைய ஊடகப் பணியை ஆரம்பித்தவர். இதனை அடுத்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மானாட மயிலாட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை எடுத்து திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.  இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. டஸ்கி ஸ்கின் அழகியான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை தெலுங்கு திரைப்படங்களில் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் இவருடைய தாத்தா அமர்நாத் ஒரு தெலுங்கு நடிகர் என்பது பலருக்கும் தெரியாது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையில் இ...
கமல்ஹாசன் தங்கச்சி.. சரத்குமார் மனைவி.. சினிமாவை விட்ட நடிகை ஸ்ரீஜாவின் தற்போதைய நிலை..!
Tamil Cinema News

கமல்ஹாசன் தங்கச்சி.. சரத்குமார் மனைவி.. சினிமாவை விட்ட நடிகை ஸ்ரீஜாவின் தற்போதைய நிலை..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஸ்ரீஜா 1971-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி நாடகக் கலைஞராக விளங்கிய ஸ்ரீதரன் மற்றும் உஷா தம்பதிகளுக்கு பெண் குழந்தையாக பிறந்தவர்.  இவர் தனது ஆரம்பக் கல்வியை திருவனத்தபுரத்தில் இருக்கும் கார்த்திகை திருநாள் பெண்களுக்கான அரசு தொழில் கல்வி மேல்நிலைப் பள்ளியில் படித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் திருவனந்தபுரத்திலேயே இருக்கும் எஸ் எஸ் மகளிர் கலை கல்லூரியில் இளங்கலை படித்து முடித்த இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு தன் பெற்றோர்களோடு இணைந்து சில நாடகங்களில் நடித்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றவர். நடிகை ஸ்ரீஜா.. நடிகை ஸ்ரீஜாவை பொறுத்த வரை அதிகளவு மலையாள படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டவர். ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் தனது அற்புத நடிப்பின் மூலம் ஏராளமான தமிழ் ரசிகர்களையும் பெற்றிருக்கிறார். மேலும் ந...
பிதுங்கும் முன்னழகு.. பச்சையா தெரியுது.. இதுவரை போடாத கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ்..!
Actress, Tamil Cinema News

பிதுங்கும் முன்னழகு.. பச்சையா தெரியுது.. இதுவரை போடாத கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ்..!

தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ் பொதுவாக நடிகைகள் பலரும் பல திரைப்படங்களில் நடித்த பிறகுதான் ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவார்கள். ஆனால் ஒரு சில திரைப்படங்களிலேயே மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். முதன்முதலாக இது என்ன மாயம் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக இவருடன் நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு தராத காரணத்தினால் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து அடுத்து நடித்த திரைப்படம் ரஜினி முருகன். வரவேற்பை கொடுத்த படம்: ரஜினி முருகன் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. படத்திலும் முக்கியமான கதாபாத்திரமாக கதாநாயகி கதாபாத்திரம் இருந்தது. அதனை தொடர்ந்து அவர் நடித்த தொடரி ரெமோ போன்ற திரைப்படங்கள் ...
என்னோட இந்த பாகம் டைட்டாக இருக்க இது தான் காரணம்.. வெளிப்படையாக பேசிய CWC கனி..!
Actress, Tamil Cinema News

என்னோட இந்த பாகம் டைட்டாக இருக்க இது தான் காரணம்.. வெளிப்படையாக பேசிய CWC கனி..!

மாடலிங் துறையில் அறிமுகம் ஆகி அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கனி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நபர்களில் இவரும் ஒருவர். இவரது இயற்பெயர் கார்த்திகா என்று கூறப்படுகிறது. மாடலிங் துறையில் இருந்து வந்த இவர் தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டு திரை துறையிலும் பணிபுரிந்து இருக்கிறார். மேலும் சமீபகாலமாக யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்து அதில் சமையல் தொடர்பான விஷயங்களையும் பகிர்ந்து வருகிறார். அதற்கு முன்பு கனி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒன்றை பெரிதாக எதிலும் கலந்து கொண்டது கிடையாது. ஆனால் அவர் முதலில் கலந்து கொண்ட நிகழ்ச்சியே குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்த காரணத்தினால் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரையில் வரவேற்பு: பொதுவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரையில் பிரபலமாக இருக்க...
Exit mobile version