Tuesday, September 24
Uncategorized

மச்சா.. சாச்சுப்புட்டா மச்சா.. – ஓவர் கவர்ச்சியான உடையில் இளசுகளை பதற வைத்த பூஜா ஹெக்டே..!

 மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் நடிகையாக கோலிவுட்டில் அறிமுகமானவர் பூஜ ஹெக்டே. தளபதி விஜய் திருமலை படத்தில் வாழ்க்கை ஒரு வட்டம் என சொல்வது போல மீண்டும் அந்த வசனத்தை சொன்ன தளபதி படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் இந்த ஏஞ்சல். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளார்.  வரும் ஜூலை 1ம் தேதி முதல் சென்னையில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் நடிகர் விஜய்யுடன் பாடல் காட்சிக்காக நடனமாட உள்ளாராம் பூஜா ஹெக்டே.தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் நடித்து வந்த நிலையில், தன்னுடைய படப்பிடிப்பு காட்சிகள் முடிந்ததுமே... ஓய்வு நாட்களை கொண்டாட தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அங்கு சென்றது ...
Uncategorized

இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? – கவர்ச்சி உடையில் தாராள மனசை காட்டிய.. வித்யாபாலன்..!

 இந்திய சினிமாவில் தற்போது இருக்கும் இருக்கும் நடிகைகளில் திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகைகள் மிகவும் அரிது. அதில் ஒருவர் தான் வித்யா பாலன்.  பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன், ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.  தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில் தான் தமிழில் அறிமுகமானார். ஹெச். வினோத் இயக்கிய திரைப்படமான ’நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் ஜோடியாக அவர் நடித்திருந்தார்.   கொஞ்ச நேரமே வந்தாலும், வித்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. கடந்த ஆண்டு மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். மேலும் இன்று “Sherni” என்னும் அவர் நடித்த படம் ஒன்று அமேசா...
Uncategorized

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்..??? – ஏங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

 விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.  அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.  முதன் முறையாக டூ பீஸ் பிகினி உடையில்...இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் ஆகி எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் சறுக்கியது. அடுத்ததாக தெலுங்...
Uncategorized

“பாத்தாலே தூக்குதுங்க…” – படுக்கையில் விவகாரமான போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி..!

 ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார்.  இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது. இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.  அது மட்டுமின்றி க்ரித்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.   இந்நிலையில், மாரி, மாரி 2 படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  இதில் நம்ப முடியாத தகவல் என்னவென்றால் இவர் வெறும் 17 வயசு தானாம். இந்நிலையில...
Uncategorized

அங்க அங்க கிழிஞ்சு.. அங்கமெல்லாம் தெரிஞ்சு.. – சன்னி லியோனை ஓரம் கட்டிய அதுல்யா ரவி..!

 அதுல்யா ரவி தமிழ் திரைப்பட நடிகை ஆவர் . முதல் முதலில் நடிகை அதுல்யா ரவி தமிழில் நடிக்க ஒப்பந்தம் ஆன திரைப்படம் “நாகேஷ் திரையரங்கம்”. ஆனால் திரைப்படம் வெளியாவதற்கு தாமதம் ஆக ” காதல் கண் கட்டுதே ” என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.  அந்த படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்க பட்ட படம் . வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் இளைஞர்கள் ,மற்றும் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. 2018-ல் துரை இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி ,பாலா சரவணன் ஆகியோர் நடித்து வெளியான படம் ‘ஏமாலி’ அந்த படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்திருப்பார் .   அதன்பின் 2019ஆம் ஆண்டு நடிகர் விக்ராந்த்க்கு ஜோடியாக “சுட்டு பிடிக்க உத்தரவு ” என்ற அதிரடித் திரைப்படத்தில் புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்...
Uncategorized

“ஒ.. இதுதான் ஆப்பிள் தொடையா..?..” – VJ தியா வெளியிட்ட புகைப்படங்கள்..! – கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!

 சன் டிவியில் சூப்பர் சேலஞ்ச், கிரேஸி கண்மணி ப்ரோக்ராமை ஜாலியாகவும் கலகலப்பாகவும் தொகுத்து வந்தவர்‌ வரும் வி.ஜே. தியா மேனன். இவர் சன் மியூசிக்கில் வி.ஜே-வாக தனது கரியரை தொடங்கியுள்ளார்.   தற்போது, ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்பட பிரமோஷன் விழாக்களை இவருக்கு, நான்கு ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு சிங்கப்பூரில் கணவருடன் செட்டிலாகி விடுவார் என்று பேசப்பட்டது.   ஆனால் சினிமா பேய் யாரைத்தான் விட்டு வைத்தது. அதனால் மீண்டும் ஆங்கரிங் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.   இவர் பல்வேறு இடங்களில் குட்டியான கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றது.  அதிலும், க...
Uncategorized

பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டிய காஜல் அகர்வால்..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..! – HD தரத்தில்..!

 தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய் , அஜித் , சூர்யா, தனுஷ்  என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார்.  சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்த காஜல் அகர்வால், தன்னுடைய கணவர் கூறினால் உடனே சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்றும், ஆனால் அவரும், தன்னுடைய குடும்பத்தினரும் தான் மீண்டும் திரையுலகில் நடிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக கூறினார்.   சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் கல்யாணத்திற்கு பிறகு கவர்ச்சிக்கு குறைவில்லாத வகையில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போ...
Uncategorized

“டஸ்க்கி ப்யூட்டி.. கிளாமர் குயின்..” – தொப்புள் தெரிய போஸ்..! – இணையத்தை அதிர வைத்த பூர்ணிமா ரவி..!

 சமீப காலமாக சினிமா மூலம் பிரபலமாகுபவர்களைவிட யூடியுப் போன்ற சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் அதிக ரசிகர்களை கொண்டவர்தான் பூர்ணிமா. கருப்பாக இருக்கும் பெண்களும் சாதிக்க முடியும் என்பதை தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் நிரூபித்துக் காட்டினார்.   இவருடைய ஆரத்தி என்ற சேனலுக்கு மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் உள்ளனர். சாதாரண காமெடியாக இருந்தாலும் சரி, கில்மா கலந்த வீடியோவாக இருந்தாலும் சரி இவருடைய ஒவ்வொரு வீடியோவுக்கும் பல மில்லியன் வியூஸ் குவிந்து வருகின்றன.   இதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். மெல்ல மெல்ல சினிமாவில் நுழைந்து வரும் பூர்ணிமா விரைவில் ஹீரோயினாக அறிமுகமாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.   அதற்கு ஒத்திகை பார்க்கும் வகையில் தற்போது முதல் முறையாக தன்னுடைய சமூக...
Uncategorized

திடீரென கவர்ச்சி களம் புகுந்த பிரபல இயக்குனரின் மகள் ஹேசல் சைனி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 மைனா, கும்கி, கயல், தொடரி எனத் தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்துப் பிரபலமானவர் இயக்குநர் பிரபு சாலமன், இவர் இயக்கம் மட்டுமல்லாமல் சாட்டை, ரூபாய் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.  இவர் திரைப்படம் மூலம் பிரபலம் என்றால் இவரது மகள் ஹேசல் சைனி டிக்டாக் செயலி மூலம் பிரபலம்.இவர் தமிழ் சினிமாவில் ஹிட்டான பாடல்கள், வசனங்களை டிக்டாக் மூலம் செய்து அதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார்.  இந்த வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. அவர் தனியாக மட்டுமல்லாமல் தனது நண்பர்கள் மற்றும் மற்ற டிக்டாக் பிரபலங்களுடன் வெளியிட்ட வீடியோக்களை ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள்.   இன்னும் அத்தனை நாளைக்கு டிக்டாக்கில் இருப்பது என சினிமாவில் நடிக்க ஆசை வந்து விட்டது போல அம்மணிக்கு.  அந்த வகையில், தற்போது தனது முன்னழகை ...
Uncategorized

நடிகை ரஞ்சிதா என்ன ஆனார்..? – இப்போ எப்படி இருக்கார்.. புதிய பெயர் இது என்ன..? – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

 நித்யானந்தாவுடன் நான் இருக்கும் வீடியோ வெளியானதால் ஒரு கட்டத்தில் உலகத்தை விட்டே சென்றுவிடலாம் என்று முயன்றேன் என்று ரஞ்சிதா கூறினார். நடிகை ரஞ்சிதா தனியார் டி.வி. சேனலுக்கு பரபரப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: எனக்கு குடும்பத்தில் சில பிரச்சினைகள் இருந்தன. அமைதி இல்லாமல் தவித்தேன்.   என் கஷ்டத்தை பார்த்த நண்பர்கள் நித்யானந்தா பற்றி சொன்னார்கள். அவர் ஆசி பெற்றால் கவலைகள் தீரும் என்றார்கள். நண்பர்கள் நிர்ப்பந்தத்தால் ஒரு நாள் நித்யானந்தா ஆசிரமத்துக்கு போய் அவரை சந்தித்தேன். அதன் பிறகு கவலைகள் விலகியது. நித்யானந்தாவால் மன ஆறுதல் பெற்றேன். ஆசிரமம் பிடித்து போனது.   மடத்தில் இருந்தவர்களும் பிடித்துப் போனார்கள். அன்றுமுதல் நித்யான ந்தாவின் பக்தையாக மாறி னேன். சில மாதங்களுக்கு முன் நித்யானந்தாவும், நானும் ஆபாசமாக இருப்பது போல் டி.வி.யில் வீடியோ படம் வெள...
Exit mobile version