Tuesday, September 24
Uncategorized

கவர்ச்சி காட்டுவதில்.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டிய “பாண்டவர் இல்லம்” சீரியல் நடிகை..!

 பாண்டவர் இல்லம் தொடர் மூலம் துருதுரு பெண்ணாக அனைவரின் வீட்டிலும் வலம்வந்துகொண்டிருப்பவர் ஆர்த்தி சுபாஷ். யூடியூப் பிளாட்ஃபார்மில் தொடங்கி தற்போது சீரியலில் மல்லிகா கதாபாத்திரத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் இவருடைய லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இங்கே. சமீபத்தில் இவருடைய சில புகைப்படங்கள் மிகவும் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வந்தன. அதற்குக் காரணம், முகத்தில் வடு ஏதும் இல்லாமல் திரையில் பார்த்த ஆர்த்திக்கும் முகம் முழுக்க பருக்கள் கொண்டிருக்கும் ரியல் ஆர்த்திக்கு உள்ள வித்தியாசம்தான்.  இதைப் பற்றி அவரே ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார்.அதில், இந்த பருக்கள் மூலம் தான் சந்தித்த பிரச்சனைகளை விரிவாகப் பகிர்ந்துகொண்டார். “எனக்குச் சின்ன வயதிலிருந்தே முகத்தில் பருக்கள் ஏதும் வந்ததே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நெற்றியில் சின்னதாக ஒரு பரு வந்தது. அதனைத் தெரியாமல் கிள்ளிவிட்டேன்.  ...
Uncategorized

பாவாடையை தூக்கி.. குனிந்தபடி.. அது தெரிய போஸ் கொடுத்துள்ள நீலிமா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகை நீலிமா ராணி. தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  அதோடு ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சின்னதிரை தொடர்களிலும் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். விஜய் டிவி-யின் அரண்மனைகிளி சீரியலில் நடித்து வந்த நீலிமா ராணி, தனிப்பட்ட காரணங்களால் அதிலிருந்து விலகினார்.   சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதை நிர்வகித்தும் வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, நீலிமா ராணிக்கும் அவரது கணவர் இசைவாணனுக்கும் 12 வயது வித்தியாசமாம். காதலை முதலில் வெளிப்படுத்திய நீலிமா, இரு வீட்டாரின் சம்மதத்துடன், அவரை திருமணம் செய்துக் கொண்டார்.  ...
Uncategorized

கீழே பிதுங்கும் முன்னழகு.. டூ பீஸ் உடையில்.. உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் ராதிகா ஆப்தே..!

 பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்களில் நடித்திருந்த போதும், பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த கபாலி படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.  இவரை திரையுலகில் இருந்து, தடைசெய்ய வேண்டுமென பலர் ஹேஷ்டேக் வெளியிட்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் உச்சகட்ட கவர்ச்சியில் இவர் புகைப்படம் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ரக்த சரித்ரா'.  விவேக் ஓபராய், ராதிகா ஆப்தே, சுதீப், சத்ருகன் சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த பரிடாலா ரவி என்கிற அரசியல்வாதியின் வாழ்க்கையைச் சொல்லும் கதை இது.   இதில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில்...
Uncategorized

“குட்டியோண்டு கவுன்.. முழு தொடையும் தெரிய..” – படு சூடான போஸ் கொடுத்துள்ள ஃபரீனா..!

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல பிரபலமான சீரியல்களில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று. பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பி-யில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவியும், பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் மற்றும் வெண்பா கதாபாத்திரத்தில் ஃபரீனாவும் நடித்து வருகின்றனர்.  இந்த கதையில் கண்ணம்மாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கு வெண்பா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறது. அதிலும் வெண்பாவின் வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் வியக்க வைக்கும் அளவுக்கு இருக்கும்.  இதற்கு முன் இவர் சில சீரியல்கள் நடித்தாலும் பாரதி கண்ணம்மா தான் பெரிய ரீச் கொடுத்தது என்றே கூறலாம். இந்த சீரியலில் பாரதியை எப்படியாவது திருமணம் செய்தே தீரவேண்டும் என்ற ஆசையில், பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே களங்கத்தை மூட்டி விடுவதில் இருந...
Uncategorized

“மார்பின் மேல் ஹேன்ட் பேக்கை தொங்க விட்டு..” – படு சூடான போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை சரண்யா..!

 தமிழ் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாகவும் நியூஸ் ரிப்போர்டர் ஆகவும் தொகுப்பாளரகவும் பல பணிகளை தொடர்ந்து வந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ், இவர் தன்னுடைய க்யூட் நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர்.  சீரியல் நடிகை சரண்யா காலேஜ் படித்துக் கொண்டிருக்கும்போதே கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது, அதன்பிறகு ராஜ் டிவி, ஜீ தமிழ், புதிய தலைமுறை என பல டிவி சேனல்களில் வளம் வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார்.   மேலும் சரண்யா ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்து மேலும் பிரபலமடைந்தார், சமீபத்தில் சரண்யா சமூகவலைதளத்தில் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.   இந்த நிலையில் இவர்கள் திருமணம் பற்றி பேட்டியில் கேட்கும்போது நான் பிரவுன் கலரில் நிறைய தாடி வைத்திருக்கும் ஒரு தமிழ் பையனை தான் திருமணம் செய்து கொ...
Uncategorized

“புது காதலனை.. தனது மார்போடு அனைத்து..” ஸ்ருதிஹாசன்..! – வயிறு எரியும் சிங்கிள் பசங்க..!

 தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.  இதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது தந்தை கமல் ஹாசனுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ஹலோ சகோ' என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக பிஸியாகியுளளார்.  ஸ்ருதிஹாசன் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவர். படவாய்ப்பு ஏதுமில்லாமல் வெப் சீரிஸ் பக்கம் கரை ஒதுங்கி இருக்கின்றார் நடிகை ஸ்ருதிஹாசன்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் மற்றவர்கள் போல் நானும் பொருளாதார பிரச்சினையில் இருப்பதாக பேட்டியளித்துள்ளார். ஸ்ருதிஹாசன...
Uncategorized

பின்னழகை தடவி.. Shape-ஐ காட்டும் சமந்தா…! – என்ன..? இப்படி இறங்கிட்டாங்க..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுகிறார். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் புஷ்பா. இதில் ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் உள்பட பலர் நடிக்கிறார்கள்.  சுகுமார் இயக்குகிறார். ஆந்திர காடுகளில் நடக்கும் செம்மரக்கட்டை கடத்தலை பின்னணியாக கொண்டு தயாராகும் இந்த படம் இரண்டு பாகங்களாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளிவருகிறது.  முதல் பாகம் வருகிற 17ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தில் நடிகை சமந்தா முதன்முறையாக ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுகிறார். இந்த நடனத்துக்கு சமந்தாவுக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாகவும், பாடல் காட்சி 3 கோடி ரூபாய் செலவில் படமாக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.   நடிகை சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தி பேமிலி மேன் ...
Uncategorized

குளியல் அறையில்.. வெறும் டவலை கட்டிக்கொண்டு.. தொடையை காட்டும் “பிக்பாஸ்” பாவனி..!

 கிழிந்த டவுசர் அணிந்து கிக்கேற்றும் பிக் பாஸ் பிரபலம் பாவனி ரெட்டியின் ஹாட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.ஷிவானி நாராயணனை போலவே பிக் பாஸ் வீட்டிற்குள் பாவனி இருந்தாலும் அவரது அட்மின் தினமும் அழகான புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். அழகு தேவதையான பாவனி ரெட்டிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் ஹீரோயினாகும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  விஜய் டிவியின் சின்னத்தம்பி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் ஹோம்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பாவனி ரெட்டி. அவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள்.   அவர் தமிழில் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை, தெலுங்கு சீரியல் ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இளம் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருக்கும் பாவனி ரெட்டி தற்போது சமீப காலமாக அதிகம் கவர்ச்சி காட்ட தொடங்...
Uncategorized

“நாட்டுக்கட்ட.. காட்டுக்கோழி…” – கவர்ச்சி உடையில் ரசிகர்களை கதற விடும் நடிகை காயத்ரி யுவராஜ்..!

 Mr & Mrs கில்லாடிஸ், ஜோடி நம்பர் 1 சீசன் 9 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி. அதனைத் தொடர்ந்து, தென்றல் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  சரவணன் மீனாட்சி தொடரில் முத்தழகு கதாபாத்திரம் மூலம் மிக பிரபலம் அடைந்தவர். மேலும், பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ள இவர், வில்லி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துள்ளார்.   தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி, சித்தி 2 சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.   இவர், யுவராஜ் என்னும் நடன கலைஞரை திருமணம் செய்து, இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் காயத்ரி, தனது புகைப்படங்...
Uncategorized

“பாத்தாலே தூக்குதுங்க..” – இது தொடையா..? இல்ல, மெழுகு சிலையா..? – இணையத்தை அதிர வைத்த தமன்னா..!

 சினிமா உலகில் எடுத்தவுடனேயே நடிகர்கள் தொடர்ந்து நான்கைந்து ஹிட் படங்களை கொடுத்து விட்டால் அவருக்கு சினிமா உலகம் தொடர்ந்து பட வாய்ப்புகள் கொடுத்து அழகு பார்க்கும். அதனால் அவர் தொடர்ந்து உச்சத்திலேயே இருப்பார்.  ஆனால் நடிகைகள் அப்படி கிடையாது தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அதன் காரணம் சினிமா உலகில் ஆண்டுதோறும் நடிகையின் வரவேற்பு அதிகரித்து கொண்டே இருக்கின்றன.   ஒரு பக்கம் திறமையை வெளிக்காட்டி நடிகைகள் வருகின்றன மறுபக்கம் கவர்ச்சி காட்டியும் மாடலிங் துறையில் இருந்து பிரபலங்கள் நடிகையாக உரு மாறுகின்றன. இதனால் ஒவ்வொரு டாப் நடிகைகள் கூட தற்போது தொடர்ந்து ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.  2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குட...