Tuesday, September 24
தொப்புள் ராணி..! சாக்லேட் சிலை.. கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் பூர்ணிமா ரவி..!
Actress, Tamil Cinema News

தொப்புள் ராணி..! சாக்லேட் சிலை.. கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் பூர்ணிமா ரவி..!

யூடியூப் என்பது பல நபர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு அதிகமாக உதவி வருகிறது. அந்த வகையில் தற்சமயம் பலரும் தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு யூடியூப்பை முக்கியமான விஷயமாக பயன்படுத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்திருக்கின்றன. அப்படியாக யூ ட்யூப் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை பூர்ணிமா ரவி ஆவார். இவரது நிஜப்பெயர் ஆர்த்தி ஆகும். ஆனால், சினிமாவிற்கு வந்தபோது தனது பெயரை இவர் மாற்றிக் கொண்டார். சினிமாவிற்கு வந்த இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் ஆரம்பத்தில் வாய்ப்புகள் கிடைத்தது. பிளான் பண்ணி பண்ணனும் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் மூலமாக அவரால் பெரிதாக பிரபலம் அடைய முடியவில்லை. சின்னத்திரையில் வரவேற்பு: அப்போதுதான் வெள்ளித்திரையை விட சின்னத்திரை மூலமாக எளிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட முடியும் என்பதை புரிந்து கொண்டார். இந்த நிலையில் ...
முதல் புருஷன் கட்டுன தாலி ஈரம் காயல.. புழல் ஜெயிலில் எனக்கு அந்த கொடுமை.. மைனா நந்தினி கண்ணீர்..!
Actress, Tamil Cinema News

முதல் புருஷன் கட்டுன தாலி ஈரம் காயல.. புழல் ஜெயிலில் எனக்கு அந்த கொடுமை.. மைனா நந்தினி கண்ணீர்..!

2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. மைனா நந்தினி நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். வம்சம், மின்சாரம், வெப்பம், கேடி பில்லா கில்லாடி ரங்கா வெள்ளக்காரதுரை, ரோமியோ ஜூலியட் என்று நிறைய திரைப்படங்களில் இவரை பார்க்கலாம். போன வருடம் வெளியான சர்தார் திரைப்படத்தில் கூட ஒரு பாடலுக்கு மட்டும் வந்து நடனமாடிருப்பார் மைனா நந்தினி. சின்னத்திரையில் பிரபலம்: திரைப்படங்களை விடவும் இவரை அதிக பிரபலம் ஆக்கியது சின்னத்திரைதான் விஜய் டிவியில் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று அங்கு ஒரு பிரபலமான நபராக இருந்து வருபவர் மைனா நந்தினி. 2015 ஆம் ஆண்டு நடந்த கலக்கப்போவது யாரு சீசன் 5 ஜட்ஜ் ஆக இருந்து வந்தார் மைனா நந்தினி. தொடர்ந்து அவருக்கு கிச்சன் சூப்பர் ஸ்டார் என்கிற விஜய் டிவி நிகழ்ச்சியில் பங...
நான் என்ன அவனுக்கு பொண்டாட்டியா..? கடுப்பான கீர்த்தி சுரேஷ்..! என்ன ஆச்சு..?
Actress, Tamil Cinema News

நான் என்ன அவனுக்கு பொண்டாட்டியா..? கடுப்பான கீர்த்தி சுரேஷ்..! என்ன ஆச்சு..?

இது என்ன மாயம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக விக்ரம் பிரபு நடித்தார். இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெற்று தரவில்லை. அதற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த ரஜினி முருகன் திரைப்படம் , தொடரி, பைரவா என்று வந்த அனைத்து படங்களும் அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. இதற்கு நடுவே அவரது நடிப்பு சரியில்லை என்று கூறி சில படங்களில் அதிக விமர்சனத்திற்கு உள்ளானாலும் கூட பிறகு அவர் நடித்த மகாநதி திரைப்படம் அதிகமான வரவேற்பு பெற்று கொடுத்தது. சினிமாவில் வரவேற்பு: நடிகை சாவித்திரியின் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து பலரும் அப்பொழுது கீர்த்தி சுரேஷை பாராட்டி வந்தனர். அதிலிருந்து தமிழ் இளைஞர்களின் கனவு...
அந்த போட்டோவை நெனச்சாலே.. இதெல்லாம் தோணும்.. நடிகை ஸ்ரீரஞ்சனி ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

அந்த போட்டோவை நெனச்சாலே.. இதெல்லாம் தோணும்.. நடிகை ஸ்ரீரஞ்சனி ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமாக இருந்தவர் நடிகை ஸ்ரீரஞ்சனி. இவரது பெயரே பலருக்கும் தெரியாது என்றாலும் கூட இவரது முகம் பலரும் அறிந்த முகமாக இருக்கும். ஆங்கிலோ இந்தியனான இவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவராவார் அங்கிருந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று 50க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீ ரஞ்சனி. அதிகபட்சம் இவருக்கு துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்குதான் வாய்ப்பு கிடைக்கும். தமிழில் முதன்முதலாக அலைபாயுதே திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக அறிமுகமானார் ஸ்ரீ ரஞ்சனி. அதனை தொடர்ந்து உதயா, செல்லமே, அந்நியன், பிரியசகி, சரவணா, திமிரு என்று அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படங்களாகதான் இருந்தன. நிறைய பட வாய்ப்பு: அதிகபட்சம் அக்கா கதாபாத்திரத்தில் அல்லது அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஸ்ரீ ...
ஒரே ஆபாசம்.. இனியும் இதுல இருக்கனுமா… பாடகி செந்தில் கணேஷ் ராஜலட்சுமியை விளாசிய பிரபலம்..!
Tamil Cinema News

ஒரே ஆபாசம்.. இனியும் இதுல இருக்கனுமா… பாடகி செந்தில் கணேஷ் ராஜலட்சுமியை விளாசிய பிரபலம்..!

கிராமத்து பாடல்கள் பாடும் கலைஞர்களுக்கு மிக அரிதாகதான் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கிறது. அப்படியாக வாய்ப்புகள் பெற்று மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு சில பிரபலங்களில் முக்கியமானவர் ராஜலட்சுமி மற்றும் செந்தில் ஜோடிகள். செந்திலும் ராஜலட்சுமியும் நிறைய கிராமத்து பாடல்களை பாடி இருக்கின்றனர். அவர்களுக்கு விஜய் டிவியின் மூலமாக மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு கிடைத்தது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது விஜய் டிவி இவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. விஜய் டிவி மூலம் பிரபலம்: அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றனர் ராஜலட்சுமி மற்றும் செந்தில் ஜோடிகள். தொடர்ந்து நிறைய சினிமா பாடல்களையும் பாட துவங்கினர். பெரும்பாலும் கிராமம் சார்ந்த சினிமா பாடல்கள் ஒன்று தமிழ் சினிமாவில் வைக்க வேண்டும் என்றாலே அதை ராஜலட்சுமிதான் பாட வேண்டும் என்கிற அளவிற்கு அவர் தமிழ் சி...
அமலாபால் அப்படித்தான்.. கசப்பான உண்மையை போட்டு உடைத்த மேக்கப் ஆர்டிஸ்ட்..!
Actress, Tamil Cinema News

அமலாபால் அப்படித்தான்.. கசப்பான உண்மையை போட்டு உடைத்த மேக்கப் ஆர்டிஸ்ட்..!

பொதுவாக நடிகைகள் சினிமாவில் நடிக்க துவங்கிய சில காலங்களுக்கு பிறகுதான் சர்ச்சைக்கு உள்ளாவார்கள். ஆனால் முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் சர்ச்சையான ஒரு நடிகை என்றால் அது நடிகை அமலாபால்தான். நடிகை அமலாபால் நடிப்பில் சிந்து சமவெளி என்கிற திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தின் கதைகளமே கொஞ்சம் சர்ச்சையான கதைகளமாக இருந்த காரணத்தினால் அப்பொழுதே அமலாபால் சர்ச்சைக்கு உள்ளானார். ஆனால் அந்த பிம்பத்தை முழுதாக மாற்றி மக்கள் மத்தியில் அவரை ஒரு நடிகையாக அவருக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்த திரைப்படம் பிரபுசாலமன் இயக்கிய மைனா. மைனா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளை பெற்றார் அமலாபால். தமிழில் தொடர்ந்து வாய்ப்பு: தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா போன்ற முக்கிய நடிகர்கள் திரைப்படங்களில் எல்லாம் அமலாபால் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில் தற்சமயம் வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக இருந்து ...
எல்லாம் பணம் படுத்தும் பாடு.. இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் சுந்தரி சீரியல் கேப்ரில்லா..!
Actress, Tamil Cinema News

எல்லாம் பணம் படுத்தும் பாடு.. இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் சுந்தரி சீரியல் கேப்ரில்லா..!

பொதுவாகவே நல்ல நிறமாக இருக்கும் நடிகைகளுக்குதான் வாய்ப்பு என்பது அதிகமாக இருக்கும். நிறம் குறைவாக இருக்கும் நடிகைகள் மிக அரிதாகதான் சினிமாவிலும் சரி சின்னத்திரையிலும் சரி வாய்ப்பை பெறுகின்றனர். அப்படி இருந்தும் அவற்றையெல்லாம் தாண்டி தன்னுடைய திறமையை பயன்படுத்தி சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா. இவர் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பு திறமையின் காரணமாக நிறமெல்லாம் கதாநாயகி ஆவதற்கு ஒரு முக்கியமான விஷயம் கிடையாது என்பதை உடைத்து எறிந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். மேலும் அவர் பேசும் விதமும் கிராமத்து பாஷையில்தான் இருக்கும் என்றாலும் கூட அதையும் கூட மாற்றிக் கொள்ளாமல் அதையே தனக்கான அடையாளமாக மாற்றிக் கொண்டு கிட்டதட்ட ரஜினிகாந்த் போலவே அதை ஒரு ஸ்டைலாக மாற்றிவிட்டார். மைனஸை ப்ளஸ்ஸாக மாற்றி கொண்டவர்: ரஜினிகாந்திற்கும் இப்படித்தான் தமிழ் அவ்வளவு சரியா...
அடேங்கப்பா.. சமுத்திரகனி இயக்கிய பாடங்களா இது..? பட போஸ்டருடன் லிஸ்ட் இதோ..!
Tamil Cinema News

அடேங்கப்பா.. சமுத்திரகனி இயக்கிய பாடங்களா இது..? பட போஸ்டருடன் லிஸ்ட் இதோ..!

தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு நடிகராக இருந்து வருபவர் சமுத்திரகனி. சமுத்திரகனி நிறைய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஒரு அளவுக்கு மேல் அவரது பிரபலம் அதிகரித்து வேற்று மொழி திரைப்படங்களிலும் அதிகம் நடிக்க துவங்கினார். மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்த சர்காரி வாரி பட்டா, அல்லு அர்ஜுன் நடித்த அல வைகுந்தபுரம் மற்றும் ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் என்று வேற்று மொழிகளில் பிரபலமான நடிகர்கள் நடித்த பல படங்களில் சமுத்திரக்கனி நடித்திருப்பதை பார்க்க முடியும். அந்த அளவிற்கு நடிப்பில் பெரிய ஆளாக இருந்தாலும் சினிமாவிற்கு வரும்பொழுது இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில்தான் சமுத்திரகனி சினிமாவிற்கு வந்தார். அப்படியாக அவர் இயக்கிய சில திரைப்படங்களை இப்பொழுது பார்க்கலாம். முதன் முதலாக உன்னை சரணடைந்தேன் என்கிற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆனார் சமுத்திரக...
எங்க வீட்ல இது இல்ல.. சொன்ன யாரும் நம்ப மாட்டாங்க.. அனிதா சம்பத் சொல்வதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

எங்க வீட்ல இது இல்ல.. சொன்ன யாரும் நம்ப மாட்டாங்க.. அனிதா சம்பத் சொல்வதை கேட்டீங்களா..?

தமிழக மக்கள் மனதில் எவர்கீன் இடத்தை பிடித்திருக்கும் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான அனிதா சம்பத் தற்போது திரைப்படங்களில் நடிக்க கூடிய நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்றிருக்கிறார். அந்த வகையில் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சீரியல்களிலும் தலை காட்டி வரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை சிந்திக்க வைப்பார். எங்க வீட்டில இது இல்ல.. சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில கருத்துக்களை வெளியிட்டு வரக்கூடிய செய்தி வாசிப்பாளராக இருந்து சம்பாதித்த பெயரை விட விஜய் டிவியில் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். மேலும் இவர் ஜீ தமிழ், விஜய் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து விட்டார். தற்போது தனது கணவரோடு இணைந்து youtube சேனல் ஒன்றையும் நடத்த...
“மேலாடை இல்லாமல் வீடியோ காட்சி..” எனக்கு ஒரு விஷயமாவே தெரியல.. நீலிமா ராணி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

“மேலாடை இல்லாமல் வீடியோ காட்சி..” எனக்கு ஒரு விஷயமாவே தெரியல.. நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடிகையாக வலம் வந்த நடிகை நீலிமா ராணி 1992 ஆம் ஆண்டு வெளி வந்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனை அடுத்து இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்த நடித்திருப்பதோடு சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். நடிகை நீலிமா ராணி.. நீலிமா ராணி ஐம்பதற்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் 30-க்கும் மேற்பட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அந்த வகையில் நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருதினை வென்றவர். மேலும் இவர் சின்னத்திரை நடிப்பில் இருந்து சற்று விலகி அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களில் நடித்து தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்...