Uncategorized
1500 விவாகரத்து வழக்குகள்.. அதுவும் இந்த காரணத்தினால் மட்டும்.. – அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு..!
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்றும் ஏழு தலைமுறைகள் நீடிக்கும் பந்தம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், உத்திரபிரதேசத்தில் இந்த தத்துவம் வேகமாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. மாநிலத்தின் 75 மாவட்டங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்றன. திருமணமான தம்பதிகளுக்கிடையேயான பிரச்சனைகளின் எண்ணிக்கை நவீன யுகத்திற்கு ஏற்ப அதிகரித்து வருகிறது. மணப்பெண்கள் வரலாற்று ரீதியாக தங்கள் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்து வளர்கிறார்கள். இந்த நிலை அவர்களுக்கு புதிதல்ல. தம்பதியரின் குடும்பங்களே இதற்கு உந்து சக்தியாக இருந்தது. ஆனால், இன்றைய சூழலில் உறவினர்கள் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு வரன் தேடுபவர்களே அதிகம் இருக்கிறார். சொந்தக்காரங்க அதிகமா இருக்குற குடும்பத்துல சம்பந்தம் வச்சிக்க கூடாது-ன்னு புது பார்முலோவோடு தான் வரன் தேடவே இறங்குகிறார்கள் நவீன க...