Tuesday, September 24
Uncategorized

“உதட்டில் தோடு… வெறும் ப்ரா…” – குனிந்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்..!

விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோர். அப்படத்தில் ஒரு சேட்டு பெண்ணாக நடித்து அசத்தினார் கிரண். அவரின் முகம் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்ததால் ரசிகர்களுக்கு இவரை பிடித்துப்போனது.  சரண் இயக்கிய அப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’பாடல் வைரல் ஹிட். எனவே, படமும் ஹிட் ஆனது. முதல் படமே வெற்றியை பெற அவரை தேடி வாய்ப்புகள் வந்தது.  அதன்பின் ‘அன்பே சிவம்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், வில்லன், பரசுராம், திவான், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகி வேடம்தான். அதன்பின் கதாநாயகி வாய்ப்புகள் வரவில்லை. எனவே விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை.  எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்ப...
Uncategorized

துளி மேக்கப் இல்லாமல்.. தளதளவென முன்னழகை காட்டி.. கிறுகிறுக்க வைத்த தமன்னா..! – வைரல் வீடியோ..!

 இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. முன்பெல்லாம் கவர்ச்சியில் கலக்கி வந்த தமன்னா எப்போது கமர்சியல் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.  அந்தவகையில் ஹாட்ஸ்டார் என்ற ஓடிடி தளத்திற்காக தமன்னா நடித்த நவம்பர் ஸ்டோரி என்ற வெப்சீரிஸ் ரசிகர்களை கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து ஹீரோயின் படங்களிலும் நடித்து வருகிறார்.  கேப்பில் மார்க்கெட் போய்விடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது கமர்ஷியல் படங்களிலும் தலைகாட்டி வருகிறார். கமர்சியல் படங்கள் என்றால் என்ன ஹீரோவை சுற்றி சுற்றி காதலிப்பது பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவது அவ்வளவுதான்.  அதையும் விட்டுக்கொடுக்காமல் தன்னுடைய மார்க்கெட் எந்த விதத்திலும் இறங்கிவிடக் கூடாது என்பதில் தெளிவாக கட்டம் கட்டி வேலை செய்து வருகிறார் தமன்னா.  தமன்னா...
Uncategorized

“அடேங்கப்பா..!..” – பிக்பாஸில் இசைவாணிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம்..! – கிறுகிறுன்னு வருதே..!

 தமிழ் சின்னத்திரை ரசிகர்களை ஆர்வமுடன் டிவி முன் அமர வைக்கும் பிரமாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸின் 5-ஆம் சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக துவங்கியது பிக்பாஸ் சீசன் 5. இந்நிலையில் கடந்த வாரம் தமிழகத்தின் கானா பெண் பாடகியான இசைவாணி பிக்பாஸ் சீசன் 5-லிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். இவர் வட சென்னையான ராயபுரத்தை சேர்ந்தவர்.  சிறிய வயதில் இசை மீது பெரிதாக ஆர்வம் இல்லாவிட்டாலும், 7 வயதில் பாட துவங்கி உள்ளார் இசைவாணி. தந்தை கீ போர்ட் பிளேயர் என்பதால் அதன் பிறகு தந்தையுடன் சேர்ந்து பாடல் பாட மேடை ஏறி உள்ளார். கானா மீதான ஆர்வம் இவருக்கு 2010-ம் ஆண்டுக்கு பிறகு தான் வந்துள்ளது.   ஆண்கள் மட்டுமே பாடி வந்த கானாவை, முதல்முறை இசைக்கச்சேரியின் போது இளைஞர்கள் கேட்டு கொண்டதால் மேடையிலேயே முயற்சித்து நன்றாக பாடி அசத்தி ...
Uncategorized

சினிமாவிற்கு வந்த புதிதில் அதை செய்தேன் – கூச்சமே இல்லாமல் ஒப்பனாக கூறிய பூர்ணா..!

 தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தரமான படங்களில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் தன்னுடைய மிகச் சிறப்பான நடிப்பை அளித்து வருகிறார் நடிகை பூர்ணா.  மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் 2 இப்பொழுது தெலுங்கில் தடபுடலாக ரீமேக் செய்யப்பட்டு வருகிறது அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இந்நிலையில், ஆம், சினிமாவிற்கு வந்த புதிதில் சில தவறுகள் செய்தேன் என்று கூறியிருக்கிறார். தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் பூர்ணா, கேரளாவில் திருமண மோசடி கும்பலிடம் சிக்கி மீண்ட சம்பவம் பரபரப்பானது.   சினிமா அனுபவங்கள் குறித்து பூர்ணா அளித்துள்ள பேட்டியில், ‘‘பிரபலங்கள் பொது சொத்து என்பது எனது கருத்து. வளர்த்துவிட்ட ரசிகர்கள் சொல்லும் நேர்மறை, எதிர்மறை கருத்துகளை ஒரே விதமாக எடுத்துக்க...
Uncategorized

விவாகரத்திற்கு பின்.. வேற மாதிரி அவதாரம்.. ஒரே திகிலா இருக்கேப்பா..!

 ரொம்பவும் அடக்க ஒடுக்கமான சமத்தாக நடித்து வந்த நடிகை திடீரென அக்கட தேசத்து நடிகரை கண்ணாலம் பண்ணிக்கிட்டு செட்டிலானார். ஆனால், திருமணம் விவாகரத்தில் முடிந்த பிறகு சினிமாவில் தீவிரம் காட்டி வருகிறார்.  இதுவரை நடித்திராத அளவுக்கு இறங்கி அடிக்கவும் முடிவு செய்துள்ளார். இதனால் கவர்ச்சியில் தாராளம், சர்ச்சை காட்சிகள் கொண்ட கதைகளுக்கு ஓகே சொல்லி வருகிறார்.  அந்த வரிசையில் தான் முதன்முறையாக ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட சம்மதம் சொன்னதும் என்கிறார்கள். இந்த பாடலிலும் நடிகை கவர்ச்சி அவதாரம் எடுத்திருக்கிறாராம்.  மேலும், முன்னாள் ஹஸ்பண்டின் குடும்பத்திற்கு பிடிக்காத பேர்வழிகள் என இருக்கும் நடிகர்களுடன் மீண்டும் ஜோடி போடுவது என புயலாய் வீசுகிறார் அம்மணி.   இது போதாது என்று.. வெப் சீரிஸ் ஒன்றில் பொட்டு துணி இல்லாமல் சில காட்சிகளில் நடிக்கவும் அம்மணி சம்மதம்...
Uncategorized

வட இந்தியாவில் “மாநாடு” திரைப்படம் ஹிட்டா..? ஃப்ளாப்பா..? – வெளியான உண்மை தகவல்..!

 வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.  இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இத்தனை நாள் கொண்டாட்டம் போடாத ரசிகர்கள் இப்போது தாறுமாறான உற்சாகத்தோடு கொண்டாட்டம் போடுகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை படம் ரூ. 40 கோடியை எட்டியுள்ளது, தயாரிப்பாளருக்கு படம் லாபத்தை கொடுத்த...
Uncategorized

“இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..?..” – கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் சஞ்சிதா ஷெட்டி..!

 நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னட வெற்றிப் படமான” முங்காரு மேல்” திரைப்படத்தில் கதாநாயகியின் நண்பராக தனது முதல் திரைப்படத் தோற்றத்தை உருவாக்கினார்.  அடுத்த மூன்று ஆண்டுகளில், மூன்று கன்னடப் படங்களில் துணை வேடங்களில் மட்டுமேநடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழில் தில்லாலங்கடி படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து தமிழில் பிரபலம் ஆனார்.  2012-ல் இவர் நடித்த ” கொள்ளைக்காரன் ” முதல் 2018-ம் ஆண்டு வெளியான ஜானி படம் வரை ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றிபெற்றது, அதனால் மார்க்கெட்டை இழந்த சஞ்சிதா ஷெட்டி.   வாய்ப்புகளை அமைத்துக் கொள்வதற்கு போட்டோசூட் என்னும் யுக்தியை கையிலெடுத்துள்ளார். பொதுவாக நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கமே .   அப்படி தான் சஞ்சிதா ஷெ...
Uncategorized

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை மிர்ணாளினி ரவி..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

 தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.  ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி.   இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். தற்போது Hotstar OTT-ல் எம்ஜிஆர் மகன் ரிலீஸ் ஆனது, இப்போது ஜங்கோ, கோப்ரா, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார்.  தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றி வரும் மிருணாளினி, தற்போது Enemy படத்தின் சுமாரான வெற்றியை கொண்டாடி வருகிற...
Uncategorized

“ஒரு நூல் தான்..” – முன்னழகில் முக்கால் வாசி தெரிய.. உஷ்ணத்தை கிளப்பிய இலியானா..!

நடிகை இலியானா தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார்.  தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இந்தியிலும் பிஸியாக உள்ள இலியானா, கவர்ச்சி விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டுவதே இல்லை. தொடர்ந்து வித்தியாசமான உடைகளில் போட்டோ ஷுட் நடத்தி அவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.  அதேபோல் வாரம் தோறும் பிகினியில் சன்பாத் எடுத்து அதனையும் தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து கிக்கேற்றுவதும் அவரின் வாடிக்கையாக உள்ளது.  இந்நிலையில், வெள்ளை நிற பிகினி உடையில் டாப் ஆங்கிளில் செல்ஃபி எடுத்து இணையத்தை சூடேற்றியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், செம ஹாட்டாக இருக்கிறீர்கள் என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.   இதேபோல் முன்னழகில் முக்கால் வாசி தெரியும்படியுனா வ...
Uncategorized

ஓவர் டைட்டான உடையில்.. கிளாமர் காட்டும் VJ மணிமேகலை..! – வைரல் போட்டோஸ்..!

 பிரபல மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் மணிமேகலை. அதற்கு பிறகு அவர் விஜய் டிவிக்கு வந்து தொகுப்பாளர் மட்டுமின்றி காமெடியனாகவும் மாறிவிட்டார். குக் வித் கோமாளியில் பங்கேற்ற அவர் ரசிகர்களை காமெடியால் விழுந்து விழுந்து சிரிக்க வைத்து வருகிறார்.  விரைவில் தொடங்க இருக்கும் குக் வித் கோமாளி மூன்றாவது சீசனிலும் அவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை அவர் ரக்ஷன் உடன் தொகுப்பாளராகவும் வர வாய்ப்பு இருக்கிறது. கடந்த வினாயகர் சதுர்த்தி அன்று தான் மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் ஆகியோர் புது பிஎம்டபிள்யூ காரை வாங்கி இருந்தனர். இது அவர்களது வாழ்நாள் கனவு என்றும் அதனை சொந்த உழைப்பில் வாங்கி இருப்பதாகவும் பூரிப்புடன் தெரிவித்திருந்தனர்.  அதற்காக அவர்களுக்கு அதிகம் வாழ்த்துக்களும் குவிந்தது. சொகுசு கார் வைத்திருக்...
Exit mobile version