Tuesday, September 24
Uncategorized

“துளி மேக்கப் இல்லாமல்… கையை குத்த வைத்து போஸ்..” – ப்ரியா பவானியை பார்த்து.. கிறங்கிய ரசிகர்கள்..!

 இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் வர வர கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். களத்தில் சந்திப்போம் வெற்றிபெற்ற பிறகு மீண்டும் இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்களில் சென்டிமென்ட் ரீதியாக ஒப்பந்தமாகி வருகிறார்.  குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை வசியம் செய்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் இப்போது குட்டி டவுசரில் குந்த வைத்து உட்கார்ந்துகொண்டு இருக்கும் லவ்லியான போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.  தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த பெல்லி சூபுளு திரைப்படம் தமிழில் ஓ மணபெண்ணே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட அதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.   2015 ஆம் ஆ...
Uncategorized

ஒத்த படத்துக்காக.. மொத்தமாக மாறிய கீர்த்தி சுரேஷ்.. – ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

 கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானது 2013ல் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தில் தான்.  அதைத் தொடர்ந்து எட்டு வருடங்களுக்கு பிறகு மோகன்லால் நடிக்கும் 'மரைக்கார் ;அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற படத்தில் மீண்டும் அவரது இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.   இந்த படத்தில் இவரது சிறுவயது தோழர்களான பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், ஆகியோரும் நடித்துள்ளார்கள்.. வரும் டிச-2ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.   இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சா என்கிற இளவரசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் பதினாறாம் நூற்றாண்டில் நடக்கும் கதை என்பதால் கீர்த்தி சுரேஷின் உருவத்திற்கு யாரை மாடலாக எடுக்கலாம் என்கிற கேள்வி எழுந்தது. அதற்காக வேறு எங்கும் தேடாமல் ரவிவர்மனின...
Uncategorized

பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு.. – டைட்டான உடையில் ரசிகர்களை டைட் ஆக்கிய “வலிமை” ஹீரோயின்..!

 அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்திற்கு தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.  படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றன. இரண்டு வருடங்களாக அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், டீசர் என உற்சாகத்தில் உறைய வைத்தனர் படக்குழுவினர்.  படத்தை பொங்கல் வெளியீடாக ஜனவரி 12 அல்லது 13ல் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் படம் பற்றி ஒரு புது தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக அஜித் தான் நடிக்கும் படங்களை வெளியீட்டுக்கு முன்பு பார்ப்பதில்லை.  தனக்கான காட்சிகளை நடித்து முடித்துக் கொடுத்து டப்பிங் கையும் முடிப்பவர் அதன்பின் பட வெளியீட்டுக்கு பின்தான் ப...
Uncategorized

கவர்ச்சி உடையில் காட்டக்கூடாததை காட்டி.. கிறுகிறுக்க வைத்த நடிகை அனிகா..! – வைரல் போட்டோஸ்..!

 தல அஜித்துடன் மகளாக நடித்தவர் அனிகா. மலையாள மண்ணிலிருந்து வந்த அந்தப் பெண்ணை என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அனைவரும் தங்கள் வீட்டுக் குழந்தையைப்போல் ஏற்றுக்கொண்டனர்.  மீண்டும் கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திலும் தல அஜித்தின் மகளாக நடித்தார். அப்பொழுது கூட பார்ப்பதற்கு சிறு பெண்ணை போலவே தான் தெரிந்தார்.   ரசிகர்கள் குழந்தை பருவத்திலேயே இது மாதிரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது தவறு என்றும், மீண்டும் இது போன்ற காரியங்களில் ஈடு படாதீர்கள் எனவும் அறிவுரை செய்து வருகின்றனர். குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது இளம் நாயகியாக உருவெடுத்துள்ள அனிகா தொடர்ந்து மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.   அதுமட்டுமில்லாமல் பெரிய நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் அவரது புகைப்படங்களிலேயே தெரிகிறது என கோலிவுட்டில் இப்போதே பேச...
Uncategorized

“எங்க பாக்குறதுன்னே தெரியலையே…” – தொடையை காட்டி… உச்ச கட்ட கவர்ச்சியில்.. திணறடிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா..!

 பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா. மாடலிங் துறையில் கலக்கிக்கொண்டிருந்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகே பொதுமக்களின் பார்வைக்கு வந்தார். இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இவர் மீது நல்ல விமர்சனங்கள் இருந்தபோதிலும், ஏற்கெனவே ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்த ஆரியுடன் நடந்த மோதலால் மக்களின் வெறுப்புகளை சம்பாதித்தார்.  என்றாலும், நடந்த அனைத்திற்கும் மன்னிப்பு கேட்டு மக்கள் மனதில் மீண்டும் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். பொதுவாக மாடல் அழகிகள் என்றால் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம். அந்த வகையில் சம்யுக்தா, பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.  பிக் பாஸில் ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் ஆதரவு இருந்தது. ஆனால், இவர் பாலாவுடன் சேர்ந்து ஆரியை டார்கெட் செய்ய ஆரம்பித்ததும் இவருக்கு ரசிகர்கள் மத்தி...
Uncategorized

“மொரட்டு கட்ட… காட்டுக்கோழி…” – டூ பீஸ் நீச்சல் உடையில்.. ரசிகர்களை திக்குமுக்காட செய்த “குப்பத்துராஜா” ஹீரோயின்..!

தமிழ் சினிமாவின் புதிய வரவு பலக் லால்வானி. ஜூவா, அப்பயித்தோ அம்மாயி தெலுங்கு படங்களில் நடித்தவருக்கு அங்கு நினைத்த இடம் கிடைக்கவில்லை. இப்போது பெரும் நம்பிக்கையுடன் தமிழுக்கு வருகிறார்.  தமிழில் அவர் அறிமுகமானது சகா என்ற படத்தில். அந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை. அடுத்து நடித்த படம் குப்பத்துராஜா. இதில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்கதிருந்தார். இதுதவிர ஆதி, ஹன்சிகா நடிக்கும் பார்ட்னர் படத்திலும் நடிக்கிறார்.  குப்பத்துராஜா ரிலீஸ்க்கு முன்பு, இந்த படத்தில் நடித்தது பற்றி பலக் லால்வானி கூறியதாவது, இந்த வாய்ப்பை ஒப்புக் கொண்டபோது, நான் உற்சாகம் மற்றும் பதட்டம் கலந்த ஒரு உணர்வைக் கொண்டிருந்தேன்.  இந்த படம் லோக்கல் பின்னணியில் இருந்ததால், அந்த ஏரியாவுக்கு ஏற்ற தமிழை மிகச்சரியாக பேச வேண்டும். கதாபாத்திரத்தை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக செய்ய வேண்டி இருந்தது. என் வசனங...
Uncategorized

“எவ்ளோ பெரிய்ய்ய கப்பு..” – முதன் முறையாக நீச்சல் உடையில் ரேஷ்மா பசுபுலேட்டி..!

 நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.  பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர். அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.  அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  இந்தநிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மீண்டும் சீரியல்களில் நடித்து வரும் நிலையில், பாக்கியலக்ஷ்மி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.   சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருந்த ரேஷ்மா, சூடான ப...
Uncategorized

குட்டியோண்டு ட்ரெஸ்… தொடைகளை காட்டி.. இணையத்தை பதற வைத்த பிக்பாஸ் நாடியா..!

 ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் வெளிநாடு வாழ் தமிழர்களை ஈர்க்கும் விதமாக வெளிநாடு வாழ் தமிழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். அந்த வகையில் இந்த சீசனில் நாடியா சாங் என்ற மலேசியா வாழ் தமிழர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  இவர் ஆரம்பத்தில் அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்த காரணத்தினால் இவர்தான் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்படுவார் என சொல்லப்பட்டது.  ஆனால் கதை சொல்லும் டாஸ்கில் இவர் தனது ஸ்டிக்ரிட்டான தாய் குறித்து கூறிய கதையால் ரசிகர்களை கவர்ந்தார்.   மேலும் தனது கணவர் குறித்து அவர் கூறிய கருத்துகளால் அவரது கணவர் சாங் சூன் ஹுவாத் யார் என இணையதளத்தில் தேடும் அளவுக்கு தனது கணவருக்கு புகழை தேடி தந்தார் நாடியா.   பேச்சில் இருந்த அமைதி உள்ளிட்டவற்றால் இவர் பிக்பாஸில் 5 போட்டியாளர்களில் ஒருவராக வருவார் என சொல்லப்பட்டது. ஆனால் ...
Uncategorized

“தேக்கு உடம்புக்காரி.. சாக்லேட்டு கலரு காரி..” – நீச்சல் உடையில் தெறிக்க விடும் பிக்பாஸ் சுருதி..!

 தமிழில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்குப்பெற்றவர் சுருதி.பிக்பாஸ் வீட்டை விட்டு நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு ஆகியோர் ஏற்கனவே வெளியேறிய நிலையில், கடந்த வாரம் மக்களால் சுருதி வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் சுருதி மாடலிங் துறையை சேர்ந்தவர் என்பதால் பல போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பிற போட்டியாளர்கள் எல்லாம் அவரவரின் கதைகளை பற்றி கூறும் போதே மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றனர். இவர்களின் வரிசையில் பிரபல கன்னட மாடலாக இருப்பவர்தான் சுருதி ஜெயதேவன்.   இவர் பிறந்தது முதல் தன்னுடைய வாழ்க்கையில் நிறைய கஷ்டத்தை அனுபவித்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்.   அத்துடன் இவர் பள்ளிப் பருவத்திலிருந்தே கூடைப்பந்து விளையாட்டு வ...
Uncategorized

“பாலில் விழும் சீனி போல…” – கேரவேனுக்குள் வளைந்து நெழிந்து ஆட்டம் போட்ட தேவிப்ரியா..!

தமிழ் சினிமாவில் சின்னத்திரை தற்போது மிக அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர். சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கனீர் குரலும் தான். சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.  இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.    அந்த வகையில், தற்போது ...