Tuesday, September 24
Uncategorized

“ப்ப்பா.. என்னா ஷேப்பு..” – உடலோடு ஒட்டிய உடையில்.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த சரண்யா..!

 சீரியல்களில் படு பிசியாக நடித்துக் கொண்டிருந்த சரண்யா துரோடி புது சீரியல்கள் கைவசம் இல்லாமல் ஃப்ரியாக இருந்தார். சரண்யா செய்தியாளராக அறிமுகமாகி தன்னுடைய தமிழ்பேசும் திறமையினாலும் அழகான உச்சரிப்பினாலும் ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தில் வலம் வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலின் மூலமாக கதாநாயகியாக சீரியலில் காலடி எடுத்து வைத்தார்.  இந்த சீரியலில் இவர் தைரியமிக்க துணிச்சலான பெண்ணாக நடித்து இருந்தாலும் இவருடைய க்யூட்டான நடிப்பையும் அழகான சேட்டைகளையும் ரசித்தனர்.  இந்நிலையில், விஜய் டிவியின் புதிய சீரியலில் பிரஜினும், சரண்யா துராடியும் ஜோடி சேரவுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து ரசிகர்கள் 'இனி இவங்க தான் டிரெண்டிங் ஜோடி' என சோஷியல் மீடியாவை கலங்கடித்து வருகின்றனர்.  பிரபல நடிகர்களான பிரஜின் மற்றும் சரண்யா துராடி எப்போது மீண்டும் ச...
Uncategorized

தொடையை காட்டுவதில்.. ரம்பாவை ஓவர் டேக் செய்த DD..! – வைரல் போட்டோஸ்..!

 சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த திவ்யதர்ஷினிக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தொகுப்பாளராக தன்னுடைய ரூட்டை மாற்றினார்.  அது பெரியளவில் அவருக்கு கை கொடுத்தது. தன்னுடைய துறுதுறுப்பான பேச்சாலும், ரசிக்கவைக்கும் திறனாலும் சூப்பர் ஸ்டார் தொகுப்பாளினியாக மாறினார். இன்று தொகுப்பாளர்களாக இருக்கும் அனைவரையும் விட அதிக சம்பளம் வாங்குபவர் திவ்யதர்ஷினி(DD) தான்.  அது என்னமோ தெரியவில்லை விஜய் டிவியில் பணியாற்றும் ஒவ்வொரு தொகுப்பாளர்களும் தங்களுடைய வாழ்க்கையில் இரண்டு திருமணங்கள் செய்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.  அந்த வகையில் திவ்யதர்ஷினி முதலில் தன்னுடைய நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த விழாவை விஜய் டிவி சிறப்பாக கொண்டாடியது.   அப்போதே திவ்யதர்ஷினிக்கு புரிந்திருக்க வேண்டும் இந்த திரு...
Uncategorized

“ஐம்பொன்னில் செஞ்ச iPhone…” – ஜாக்கெட் அணியாமல் முரட்டு கிளாமர் கட்டும் மாளவிகா..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 நடிகை மாளவிகா மோகனன் பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வரும் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன், தற்போது இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்துகொண்டிருப்பவர்.  இவருக்கு அடித்த ஜாக்பார்ட் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  ஒரு சில காட்சிகளே 'பேட்ட' படத்தில் மாளவிகா மோகனன் தலைகாட்டினாலும் ரசிகர்கள் மனதில் அச்சாணி போட்டது இவரது அழகும், கதாபாத்திரமும். இதை தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு (Thalapathy Vijay) ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்தார்.   தளபதி விஜய்க்கு ஜோடி போட்டதில் இருந்தே இவரது மார்க்கெட் அடுத்த லெவலுக்கு எகிறியது. மேலும் சமூக வலைத்தளத்தில் இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களை ரசிப்பதற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளத...
Uncategorized

உடல் முழுக்க ஐஸ் கட்டிகள்.. குளுகுளுவென படுத்துக்கொண்டு.. போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால்..!

 தெலுங்கு, தமிழில் பல படங்களில் நடித்தாலும் அவைகள் சரியாக ஓடவில்லை. 2009 ல் தெலுங்கில் இவர் நடித்த மஹதீரா படம் வசூலை அள்ளிக்குவித்தது. இது காஜல் அகர்வாலுக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி தந்தது.  மும்பையில் பிறந்த காஜல் அகர்வால், 2004 ம் ஆண்டு கியூன் ஹோ கயா நா என்ற இந்தி படத்தின் மூலம் நடிக்க வந்தார். லக்ஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார்.  தமிழில் 2008 ம் ஆண்டு பரத்திற்கு ஜோடியாக பழனி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு போன்ற படங்களில் நடித்தார்.  இந்தியில் சில படங்களிலும், தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக படங்களிலும் இவர் நடித்து புகழடைந்தார். தெலுங்கில் காஜல் அகர்வால் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.  தமிழில் மாற்றான், நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஆல் இன் ஆல்...
Uncategorized

“சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடாது..” – கணவருடன் நெருக்கமாக தாமிரபரணி பானு..! – வைரல் புகைப்படம்..!

 கேரளா மாநிலம் கொள்ளஞ்சேரியை பூர்விகமாக கொண்டவர் நடிகை தாமிரபரணி பானு. மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷாலுக்கு ஜோடியாக தாமிரபரணி என்ற தமிழ் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.  இவரது நடித்த முதல் தமிழ் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இவர் முதல் படத்திலேயே மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். இதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், இவர் அழகர்மலை, மூன்று பேர் மூன்று காதல்,சட்டபடி குற்றம், பொன்னர்-சங்கர் என ஒரு சில படங்களில் மட்டும் நடித்தார். மேலும், இந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை.  தாமிரபரணி படத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை. அதனால், இவர் தமிழ் சினிமாவை விட்டு கொஞ்சம் நாள் விலகி இருந்தார். ...
Uncategorized

கையில் “ஆணுறை” பாக்கெட்டை பிடித்தபடி.. போஸ் கொடுத்துள்ள ராகுல் பரீத் சிங்..! – கிளம்பிய பரபரப்பு..!

 'இன்று நேற்று நாளை' பட இயக்குநரின் 'அயலான்' திரைப்படத்தின் ரிலீஸ்காக காத்திருக்கிறார் ரகுல் ப்ரித் சிங். சிவகார்த்திகேயன் ஜோடியாக இவர் நடித்துள்ள இந்தப்படத்தில் ரிலீஸ் தேதி தள்ளி போய் கொண்டே இருக்கிறது.  இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் நடிக்கவுள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.  இதுவரை யாரும் நடிக்க துணியாத கேரக்டரில் நடிகை ரகுல் பிரீத் சிங் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Chhatriwali என பெயரிடப்பட்டுள்ள. இந்த படத்தில் ரகுல் பிரித் சிங் காண்டம் டெஸ்டர் ஆக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேலை இல்லாத பெண் ஒருவர் காண்டம் டெஸ்டர் வேலையில் சேர்ந்து அந்த பணியை அ...
Uncategorized

நிவேதா பெத்துராஜா இது…? – இதுவரை காட்டாத கவர்ச்சியை தாறு மாறாக காட்டி.. இணையமே அதிருது..!

'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.  இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். இதில், 'டிக் டிக் டிக்' படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜுக்கு, அங்கேயும் எதிர்பார்த்த வரவேற்பில்லை. எனவே வேறு வழியின்றி மீண்டும் தமிழுக்கே திரும்பினார். எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் அவர், அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி ப...
Uncategorized

பாவாடையை முட்டிக்கு மேல் தூக்கி.. முன்னழகை காட்டி.. – கிளாமரில் மிரட்டும் VJ மகேஸ்வரி..!

 பள பளக்கும் வைரத்தைப் போல ஜொலித்துக் கொண்டிருக்கும் மகேஸ்வரியயின் அழகை பார்த்ததும் பலருக்கு கண்ணே கூசுகிறதாம்.பிரபல சீரியல் நடிகை மகேஸ்வரி தற்போது ஜீ தமிழில் காமெடி கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.  சன் டிவியில் VJ-வாக தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கிய மகேஸ்வரி பின்பு இசை அருவிக்கு சென்றார்.இவருக்கு சாணக்கியன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது பின்பு ஒரு குழந்தையும் பிறந்தது. இதனால் கொஞ்சம் நாட்களாக சின்னத்திரையில் நடிப்பதற்கு இடைவேளை விட்டிருந்தார். VJ மகேஸ்வரி 90'ஸ் இளைஞர்களின் அபிமான VJ களில் முக்கியமானவர். திரிஷா மாதிரி ஒல்லியா இருந்தாத்தான் அழகுன்னு எல்லாரும் நினைச்சிட்டு இருந்தப்ப, கொஞ்சம் பொசு..பொசு...ன்னு இருந்தாலும் அழகு தான், என்று நிரூபிப்பதை போன்று தன் அழகால் இலட்சக்கணக்கான இளைஞர்களின் மனதை கொள்ளையடித்திருந்தவர் விஜே மகேஸ்வரி. &nb...
Uncategorized

குட்டியூண்டு ட்ரவுசர்.. அதை விட குட்டியான ப்ரா… – இணையத்தை உலுக்கும் அதிதி ராவ் ஹைதாரி..!

 நடிகை அதிதி ராவ் தமிழில் 2017 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ காற்று வெளியிடை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதையடுத்து செக்க சிவந்த வானம் , சைக்கோ ஆகிய படங்களில் நடித்தார். நடிகை அதிதி ராவ் ஹிந்தியில் பல படங்கள் நடித்துள்ளார். தற்போது தமிழில் ’ ஹே சினாமிகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்போது தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ள அதிதி ராவ் முதன் முதலில் ஸ்ரீங்காரம் என்ற தமிழ் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.   இப்படம் தேசிய விருதையும் வென்றுள்ளது. தமிழில், மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி.   கடைசியாக மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் காதல் , பயம் , பாசம், அழு...
Uncategorized

“பிளாஸ்டிக் ப்ரா..” – பொம்மை போல… மல்லாக்க படுத்தபடி சூட்டை கிளப்பிய நடிகை திரிஷா..!

 நடிகை திரிஷா கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்னமும் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை.  ஒரு கட்டத்தில் கமர்சியல் நடிகையாக வலம் வந்த திரிஷா தற்போது கதையின் நாயகியாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். திரிஷா நடிப்பில் அடுத்தடுத்து கர்ஜனை, பரமபத விளையாட்டு, ராங்கி போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.   சமீபகாலமாக திரிஷாவின் நடவடிக்கைகள் அனைத்துமே ரசிகர்களுக்கு புதிர் போடும் விதமாக அமைந்துள்ளது. தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பதாக தகவல் வெளியானது.   ராணா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டதை அடுத்து திடீரென சமூக வலைதளங்களில் இருந்து ஒரு மாதம் ஓய்வு எடுத்து போவதாக அறிவித்தார். ஆனால் இருவருக்குள்ளும் நட்பு மட்டும்தான் இருக்கிறது என தற்போது வரை கூறி வருகிறார் திரிஷா.  அது...
Exit mobile version