Tuesday, September 24
நடிகை சுவலட்சுமியை பத்தி இப்படி சொல்லிட்டாரே..! ரசிகர்களை ஷாக் ஆக்கிய பயில்வான் ரங்கநாதன்..!
Actress, Tamil Cinema News

நடிகை சுவலட்சுமியை பத்தி இப்படி சொல்லிட்டாரே..! ரசிகர்களை ஷாக் ஆக்கிய பயில்வான் ரங்கநாதன்..!

90 கால கட்டங்களில் அறிமுகமான நடிகைகளில் எல்லா நடிகைகளும் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடவில்லை. சில நடிகைகள் நிறைய திரைப்படங்களில் நடித்தும் கூட மக்கள் மத்தியில் அதற்கான வரவேற்பு பெற முடியவில்லை. உதாரணத்திற்கு சிம்ரன் தங்கையான மோனல் தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்த பிறகும் கூட அவருக்கு சிம்ரன் அளவிற்கான மார்க்கெட் என்பது கிடைக்கவில்லை. ஆனால் சினிமாவில் வந்து முதல் திரைப்படத்திலேயே எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றவர் நடிகை சுவலட்சுமி. முதல் படத்திலேயே வரவேற்பு: தமிழில் அறிமுகமான பொழுதே அவருக்கு ரசிக்கப்பட்டாளம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் இவரை குறித்து பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார். பொதுவாகவே பயில்வான் ரங்கநாதன் வீடியோ பேசினாலே அதில் நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை பேசி  மோசமான கருத்துக்களை கூறி வருவார். ஆனால் சுவலட்சுமி குறித்து அப்படி எல்லாம...
வழக்கில் இருந்து தப்பிக்க பூ நடிகையை விருந்தாக்கிய மேலிடம்..! செஞ்சோற்று கடன் தீர்க்க இணங்கிய கேவலம்..!
Gossips Corner

வழக்கில் இருந்து தப்பிக்க பூ நடிகையை விருந்தாக்கிய மேலிடம்..! செஞ்சோற்று கடன் தீர்க்க இணங்கிய கேவலம்..!

தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்று பெரும் உயரத்தை தொட்ட போதும் கூட இந்த பூ நடிகை தமிழில் வளர்ச்சியை காணாமல் தற்சமயம் அக்கட தேசத்தில் பெரும் வளர்ச்சியை கண்டு வருகிறார். அரசியல் தொடர்பாக தமிழ்நாட்டில் கிடைக்காத வாய்ப்பு இவருக்கு அக்கட தேசத்தில் கிடைத்ததை எடுத்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் அம்மணி. இந்த நிலையில்  வழக்குகள் தொடர்பாக அம்மணி செய்த விஷயங்கள்தான் இப்பொழுது பேசுப்பொருளாக இருந்து வருகிறது. அரசியல் வரவேற்பு: அக்கட தேசத்தில் இந்த நடிகைக்கு அமோகமான வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது அந்த வரவேற்பு மூலம் அரசியலில் பெரிய இடத்தை பிடித்து தற்சமயம் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்து வருகிறார் இந்த பூ நடிகை. ஆனால் அரசியலுக்கு வந்த பிறகும் கூட தனக்கு வந்த கடமைகளை சரியாக செய்யாமல் கேப்பில் எல்லாம் பணம் சம்பாதிப்பது எப்படி என்று அதிலேயே ஆர்வத்துடன் இருந்து வருகிறாராம் பூ நடிகை. இதனால...
விஜய்யுடன் சேர்ந்து நடிக்காத மீனா..! விஜய் கேட்ட அந்த வார்த்தை..! அம்மாவால் வீணாய்ப்போன வாழ்க்கை..!
Actress, Tamil Cinema News

விஜய்யுடன் சேர்ந்து நடிக்காத மீனா..! விஜய் கேட்ட அந்த வார்த்தை..! அம்மாவால் வீணாய்ப்போன வாழ்க்கை..!

சிறு வயது முதலே தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை மீனா. பொதுவாக சின்ன பிள்ளையாக இருக்கும் பொழுது நடிப்பு சிறப்பாக வருவது என்பது எல்லா நடிகைகளுக்கும் அமைவது கிடையாது. ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே மிக அரிதாக அப்படியான ஒரு திறன் இருக்கும். அந்த மாதிரி பிறப்பிலேயே நடிக்கும் திறன் பெற்றவர் மீனா அதனால்தான் அவர் சிறுவயதில் நடித்த திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் அவர் சிறுவயதில் நடித்த திரைப்படங்களில் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம் மிகவும் முக்கியமான திரைப்படமாகும். அந்த திரைப்படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கும் மீனா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சிறு வயதிலேயே பிரபலம்: அப்போதைய காலகட்டத்திலேயே அந்த திரைப்படம் பெரிதாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது. அதில் நடிக்கும் போது எதிர்காலத்தில் ரஜினிக்கு கதாநாயகியாக நடிப்பார் என்று மீனா நினைத்திருக்க வாய்ப்பில்லை....
நான் உன்னோட படுத்து.. உன்னோட எழுந்திருக்கணும்… பிரபலத்திடம் டபுள் மீனிங்கில் பேசிய நடிகை லட்சுமி..!
Tamil Cinema News

நான் உன்னோட படுத்து.. உன்னோட எழுந்திருக்கணும்… பிரபலத்திடம் டபுள் மீனிங்கில் பேசிய நடிகை லட்சுமி..!

தமிழ் திரை உலகில் பழம்பெறும் இயக்குனர்களின் வரிசையில் ஒருவராக இருக்கும் மல்லியம் ராஜகோபால் இயக்கிய ஜீவனாம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான நடிகை தான் நடிகை லட்சுமி. நடிகை லட்சுமி திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடிப்பதை விட சமூகத்தில் நடக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்வு காணும் கூடிய கருத்துள்ள படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். நடிகை லட்சுமி.. இவர் ஆரம்ப காலத்தில் நடிக்க வருவதற்கு முன்பு காவல்துறை அதிகாரியாக மாற வேண்டும் என்ற ஆசையை கொண்டிருந்தார். எனினும் நடிகையாக மாறிய இவர் தமிழ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து அசத்தியிருக்கிறார். திரைப்படம் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட இவர் அச்சமில்லை அச்சமில்லை என்ற அரட்டைக் காட்சியில் முத்திரை பதித்தார். இந்த நிகழ்ச்சியானது தனி மனித அவலங்களை வெளிக் கொண்டு வந்து காட்டக் கூடிய நிக...
டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பிய ஜெயம் ரவி..! அதுக்காக வளைத்து போட்ட மாமியார்..! பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
Tamil Cinema News

டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பிய ஜெயம் ரவி..! அதுக்காக வளைத்து போட்ட மாமியார்..! பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜெயம் ரவி ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். திரை உலக பின்புலத்தோடு நடிகராக அறிமுகம் ஆன ஜெயம் ரவியின் அப்பா ஒரு மிகச் சிறந்த எடிட்டராக விளங்குகிறார். மேலும் இவரது அண்ணன் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களை இயக்கி வருகிறார். நடிகர் ஜெயம் ரவி.. தற்போது திரையுலக நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் ஜிவி பிரகாஷ் விவாகரத்து விவகாரம் வைரலாக பரவியது. சூடு அடங்கி முடிவதற்குள் தற்போது இணையங்களில் ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரம் விஸ்வரூபமாக வளர்ந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இவர்களது விவாகரத்துக்கு என்ன காரணம் என்று தெரியாமல் ரசிகர்கள் புலம்பித் தள்ளி இருக்கிறார்கள். பேராண்மை, தனி ஒருவன் போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய ஜெயம் ரவி பற்றி இது வரை எந்தவிதமான கிசுகி...
90களின் கனவுக்கன்னி நடிகை கௌசல்யா இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. ஆளே மாறிட்டாங்க..!
Tamil Cinema News

90களின் கனவுக்கன்னி நடிகை கௌசல்யா இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. ஆளே மாறிட்டாங்க..!

90-களில் முன்னணி கனவு கன்னியாக ரசிகர்களின் மத்தியில் வலம் வந்த நடிகை கௌசல்யா, கவிதா சிவசங்கர் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்தார். 1979-ஆம் ஆண்டு பிறந்த இவர் நந்தினி என்று பெயரை மாற்றி மலையாள படங்களில் நடித்தார். தமிழைப் பொறுத்த வரை கௌசல்யா என்ற பெயரில் நடித்துக் கலக்கிய இவர் மலையாளத் திரைப்படத்தில் தான் முதன் முதலில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். நடிகை கௌசல்யா.. இதனைத் தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய நடிகை கௌசல்யா பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ் திரையுலகில் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் முதல் முதலாக நடித்தார். இதனை அடுத்து ரசிகர்களின் மனதை தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட இவர் பூவேலி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதினை பெற்று இருக்கிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏறக்குறை...
ஷர்மிளாவுக்கு 3 புருஷன்கள்.. அந்தரங்கத்தை பிரித்து மேயும் நடிகர்.. பெருகும் மலிவான ரசனை..!
Tamil Cinema News

ஷர்மிளாவுக்கு 3 புருஷன்கள்.. அந்தரங்கத்தை பிரித்து மேயும் நடிகர்.. பெருகும் மலிவான ரசனை..!

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வகையில் பிரபல திரைப்பட விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தன் வாய்க்கு வந்த படி எல்லாம் திரைத்துறையில் நடிப்பவர்கள் பற்றி பேசி கலகத்தை ஏற்படுத்தி விடுவார். அந்த வகையில் தற்போது பயில்வான் ரங்க நாதனின் வாய் சும்மா இருக்காமல் பிரபல நடிகையும் டாக்டருமான ஷர்மிளா குறித்து வெளியிட்ட வீடியோ பதிவானது கலவை ரீதியான விமர்சனங்களை பெற்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை ஷர்மிளாவிற்கு மூன்று புருஷன்கள்.. மலையாளம் மற்றும் தமிழ் சீரியல்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்து வருபவர் டாக்டர் ஷர்மிளா. மருத்துவ படிப்பு படித்து இருக்கக்கூடிய இவர் மத்தியில் ஆளும் கட்சியின் மீது எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் எது செய்தாலும் அதை எதிர்த்து வருகின்ற எதிர்ப்பாளராக விளங்குகிறார். இதனை அடுத்து ஜாதிகள் இல்லையடி பாப்பா.. குல...
விஜய் சங்கீதா பிரிவை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் 41 வயசு நடிகை.. புட்டு புட்டு வைக்கும் பிரபலம்..!
Tamil Cinema News

விஜய் சங்கீதா பிரிவை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் 41 வயசு நடிகை.. புட்டு புட்டு வைக்கும் பிரபலம்..!

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரைப் போலவே தமிழ் திரையுலகில் எவர்கிரீன் நடிகையாக திகழும் நடிகை திரிஷா தளபதி விஜயோடு கில்லி படத்தில் நடித்ததை அடுத்து தற்போது லியோ படத்தில் லிப் லாக் கிஸ் அடித்து அனைவரையும் அதிர வைத்தார். விஜய் சங்கீதா பிரிவை சாதகமாக்கும் நடிகை.. இந்நிலையில் தளபதி விஜய் கோட் மற்றும் தளபதி 69 படத்தில் நடித்த முடித்து பின்னர் அரசியலில் முழு நேரமாக ஈடுபட இருப்பதாக செய்திகள் வெளி வந்ததை அடுத்து தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதில் உறுப்பினர் சேர்க்கையையும் படு வேகமாக நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் தியேட்டர் ஸ்டாரான விஜய் திரைப்படத்திலிருந்து நடிப்பதை விடுத்து விட்டால...
சில்க் இறப்பதற்கு முன்னாடி இவங்களுக்கு தான் Phone பண்ணாங்க..! பிரபல நடிகை வெளியிட்ட தகவல்..!
Tamil Cinema News

சில்க் இறப்பதற்கு முன்னாடி இவங்களுக்கு தான் Phone பண்ணாங்க..! பிரபல நடிகை வெளியிட்ட தகவல்..!

நடிகை சில்க் ஸ்மிதா ஆரம்ப காலத்தில் ஒப்பனை கலைஞராக திகழ்ந்ததை அடுத்து தமிழ் நடிகர் வினு சக்கரவர்த்தியின் வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக வாழ்ந்து வந்தார். நடிகை சில்க் ஸ்மிதா.. ஆந்திர மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவரது இயற்பெயர் விஜயலட்சுமி என்பதாகும். எனினும் இவரது பூர்வீகம் தமிழ்நாட்டில் இருக்கும் கரூர் என்பது பலருக்கும் தெரியாது. குடும்ப வறுமையின் காரணமாக திரையுலகுக்கு நடிக்க வந்த இவருக்கு சின்ன வயதிலேயே திருமணம் செய்து விட்டார்கள். ஆங்கிலம் கற்றுக் கொடுத்ததே வினுசக்கரவர்த்தியின் மனைவி தான் என்பது கூடுதல் சிறப்பான தகவலாகும். திரை துறைக்குள் நுழைந்ததை அடுத்து சில்க் ஸ்மிதா மற்றொருவரிடம் நட...
நடிகை சாவித்திரியின் அந்தரங்க பக்கம்..! படத்தில் கூட காட்டாத கருப்பு நாட்கள்..! போட்டு உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

நடிகை சாவித்திரியின் அந்தரங்க பக்கம்..! படத்தில் கூட காட்டாத கருப்பு நாட்கள்..! போட்டு உடைத்த பிரபல நடிகர்..!

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி என பல தர இந்திய மொழிகளில் 318 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நடிகையர் திலகம் சாவித்திரி கணேசன் ஆந்திர பிரதேசத்தில் இருக்கும் குண்டூரில் பிறந்தவர். சாவித்திரியின் இயற்பெயர் சசிகலா வாணி என்பதாகும். இவர் இளமைக்காலம் முதற்கொண்டு இசை மற்றும் நடனத்தை பயின்றவர்.மேலும் இளம் வயதில் மேடை நாடகங்களில் நடித்த ஆரம்பித்த இவர் பன்முகத் திறமையை கொண்டிருக்கிறார். நடிகை சாவித்திரியின் அந்தரங்க பக்கம்.. தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த நடிகை சாவித்திரி தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து முன்னணி நடிகையாக விளங்கியவர். இதனை அடுத்து இவர் படங்களில் நடித்து வந்த போது இவருக்கு இவருக்கு மேனேஜராக, செக்யூரிட்டியாக இவரது மாமன் முறை உறவாக சவுத்ரியை நியமித்திருந்தார். இந்த நபர் இரண்டே ஆண்டுகளில் சாவித்திரியை தனது முழு கட்டுப்பாடுகள் கொண்டு வந்ததோடு யாரிடம் பேச வேண்டும்...