Tuesday, September 24
Uncategorized

பாவாடையை அது வரை கிழித்து விட்டு.. தொடையை காட்டும் தீப்தி சுனைனா..! – வைரல் போட்டோஸ்..!

 சமூகவலைத்தளங்களில் டிக்டாக் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானவர்கள் பட்டியலில் தீப்தி சுனைனாவும் ஒருவர். குறுகிய காலத்தில் தெலுங்கு இளசுகள் மனதை கொள்ளை கொண்ட இவருக்கு தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2-வில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது.   தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் 69 நாட்கள் தாக்கு பிடித்த இவர் 70-வது நாள் வெளியேற்றப்பட்டார். எந்த ஒரு கெட்ட பெயரும் எடுக்காமல் சமத்து பிள்ளையாகவே வெளியேறினார் அம்மணி.   பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான பின்னர் இவருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சொல்லிக்கொள்ளும் படியான பட வாய்ப்புகள் எதுவும் இவருக்கு கிட்டவில்லை.   கடந்த 2018-ம் ஆண்டு கிர்ராக் பார்ட்டி என்ற தெலுங்கு படம் ஒன்றில் மட்டும் நடித்திருந்தார். இதனால், இழுத்து போத்திக்கொண்டு சுற்றி வந்த பட வாய்ப்புகளை பெற அம்மணி க...
Uncategorized

“F**k தாலிபான்ஸ்…” – தலைக்கேறிய போதையில் நடிகை பூர்ணா..! – தீயாய் பரவும் வீடியோ..!

தெலுங்கில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு அடுத்ததாக 3 ரோசஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.  இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றது.எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை முழு ஈடுபாட்டுடன் ஈடுபடுத்தி கச்சிதமாக நடித்து கொடுக்கும் நடிகை பூர்ணாவுக்கு தென்னிந்திய சினிமா இதுவரை சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை.  மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளில் பூர்ணாவும் ஒருவர். பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து நடித்த கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி என, அடுத்தடுத்து வெளியான படங்கள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்திக்க தமிழ் சினிமாவின் பக்கம் எட்டி பார்க்காமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிக்க ஆ...
Uncategorized

“திமிரும் முன்னழகு… தண்ணீருக்குள் சகலத்தையும் காட்டி..” – இணையத்தை திணற வைத்த ஈஷா ரெப்பா..!

 தெலுங்கு நடிகையான ஈஷா ரெப்பா, தமிழில் ஓயே படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு தெலுங்கு வரிசையாக கிடைத்த பட வாய்ப்புக்களால் பிஸியாகி விட்டார். தற்போது மீண்டும் தமிழுக்கு திரும்பி உள்ள ஈஷா, ஒட்டு, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஒட்டு படம் மலையாளத்திலும் வெளியாக உள்ளதாக மலையாளத்திலும் என்ட்ரி ஆகிறார்.2018 ல் தெலுங்கில் இவர் நடித்த 4 நடங்களும் ஹிட் ஆனது.  அத்துடன் ஈஷாவின் நடிப்பு பாராட்டு, விமர்சனங்கள் என அனைத்தையும் பெற்றதால் இவர் பிரபலமாகி விட்டார்.தற்போது ஒட்டு படத்திற்காக வில் வித்தை, கிக் பாக்ஸிங் போன்றவற்றை பயின்று வருகிறார் ஈஷா.   ஈஷா முதல் முறையாக ஹீரோயினாக அறிமுகமான அந்தக முண்டு ஆ தர்வதா என்ற படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்ததுடன், பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளியது.  இந்த படம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சர...
Uncategorized

“போதும்.. இத்தோட நிறுத்திக்கோங்க..” – மார்பின் மேல் ஹேண்ட் பேக்கை மாட்டி.. சூட்டை கிளப்பும் சரண்யா..!

 தனது திறமையான நடிப்பால் சீரியலின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ். இவர் தமிழில் நடிகையாக, நியூஸ் ரிப்போர்ட்டராக, தொகுப்பாளினியாக பல முகங்களைக் கொண்டவர்.  இவர் காலேஜ் படிக்கும் போதே கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்ததாம். பின்பு ராஜ் டிவி, ZEE தமிழ், புதிய தலைமுறை என்று பல டிவி சேனல்களில் வலம் வந்தவர் சரண்யா சுந்தர்ராஜன். இதனைத்தொடர்ந்து ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார்.   சமூக வலைதளங்களில் நடிகை சரண்யா தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.   இந்த நிலையில் இவர்களது திருமணம் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் கேட்டபோது நான் பிரவுன் கலரில், நிறைய தாடி வைத்த ஒரு தமிழ் பையனைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்தது உண்மையாகிவிட்டது.   சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர...
Uncategorized

உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. நீச்சல் குளத்தில்.. பூனம் பாஜ்வா..! – மிரண்டு போன ரசிகர்கள்..!

 நடிகை பூனம் பாஜ்வா ஆரம்பத்தில் குடும்ப பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து பின்னர் 2008ல் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார்.  தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.  தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த தெனாவட்டு திரைப்படத்தில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. பளிச் அழகில் முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனதில் குடியேறினார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார்.  குறிப்பாக இவர் நடித்த தெனாவட்டு, சேவல், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைய துவங்கியதும், இன்ஸ்டாகிராமி...
Uncategorized

“டஸ்க்கி செக்ஸி.. கிளாமர் குயின்..” – இதுவரை இல்லாத கவர்ச்சியில் “ஜெய்பீம்” ரஜிஷா..! – திணறும் ரசிகர்கள்..!

 சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது பசங்களின் லேட்டஸ்ட் கிரஷ் யார் தெரியுமா…? மலையாளத்தில் முன்னணி நடிகையும் கர்ணன் படத்தின் கதாநாயகியுமான ரஜிஷா விஜயன் தான்.  இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார்.   ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கேட்டேன். கேட்டதுமே, கதை மிகவும் பிடித்துவிட்டது.   கர்ணன் படத்திற்கு அந்த ஊர்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்” என்றார்.   மலையாளத்தில் Glamour நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜிஷா ...
Uncategorized

முன்னழகை சுவற்றின் மீது அழுத்தி.. உச்ச கட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் அபிராமி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் அபிராமி வெங்கடாச்சலம். அதன் பிறகு அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.  ஃபாமிதா பானு கதாபாத்திரத்தில் அபிராமியை பார்த்த ரசிகர்கள் அவரின் நடிப்பை பாராட்டினார்கள். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அபிராமி. கொரோனா வைரஸ் பிரச்சனையால் பல மாதங்களாக வீட்டில் முடங்கியிருந்தார் அபிராமி.  இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில், புது ப்ராஜெக்ட் ஒன்றுக்காக தன் உடல் எடையை கூட்டியிருக்கிறாராம்.  அந்த ப்ராஜெக்ட் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வேலை முடிந்த பிறகு எடையை குறைத்து பழையபடி ஒல்லியாகிவிடுவாராம்.  கவ...
Uncategorized

முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

 தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் மிக விரைவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். தற்போது அடுத்த கட்டமாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க உள்ளார்.  இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். படம் பெரிய பிளாப். அதன்பின் வெளிவந்த ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்தார்.  இந்த படத்திற்கு பிறகு முன்னணி கதாநாயகியாக வந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தார். நடிக்க தெரியாத நடிகை என கலாய்த்தவர்களுக்கு மத்தியில் முன்னாள் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் மகாநதி என்ற படத்தில் நடித்து அ...
Uncategorized

“ஜாக்கெட் அணியாமல்.. அந்த இடத்தில் குத்தியுள்ள டாட்டூவை காட்டி..” – கிறுகிறுக்க வைத்த மாளவிகா மோகனன்..!

 மாளவிகா மோகனன் இளம் ரசிகர்களை கவரும் விதமாக ஜாக்கெட் அணியாமல் தன்னுடைய அழகு மற்றும் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் புகைப்படங்களை வெளிட்டு பிரமிக்கவைத்துள்ளார்.  பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வரும் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன், தற்போது இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன்நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில காட்சிகளில் வந்தாலும், அச்சாணி போட்டது போல் இவரது கதாபாத்திரம் நிலையாக ரசிகர்கள் மனதில் நின்றது. இதை தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக மாறி ஆச்சர்யப்படுத்தினார்.   அப்போதில் இருந்து இவர் எந்த புகைப்படம் போட்டாலும் அதனை ரசிக்க தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. தற்போது தனுஷின் மாறன் படத்திலும் கதாநாயகியாக நடித்...
Uncategorized

“ரெட் ஹாட்..” – இடுப்பு மடிப்பை காட்டி.. இணையத்தை அதிர வைத்த சமந்தா..! – வைரல் போட்டோஸ்..!

 தன்னுடைய 4 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்கு முன்னரே விவாகரத்து குறித்து அறிவித்து அதிர்ச்சி கொடுத்த சமந்தா.  தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து முன்னணி நாயகி என்கிற இடத்தை தக்க வைத்துள்ள நடிகை சமந்தா, 7 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்ட, நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார்.  சமந்தா கணவரை விட்டு பிரிந்ததற்கு பல காரணங்கள் வெளியானது.சமந்தா ஒரு சுயநலவாதி என்றும், சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்ததாகவும் கருக்கலைப்பு செய்ததாகவும் வதந்திகள் அதிகம் பேசப்பட்டதால் மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளானார். இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் சமந்தா விளக்கம் கொடுத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.மேலும் சமந்தா பற்றி அவதூறு பரப்பும் விதமாக விவாதங்கள் மற்றும் செய்திகளை பரப்பிய 3 ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது ப...