Tuesday, September 24
ரஜினி கமலுடன் நடிக்க மறுத்த பாலச்சந்தர் பேத்தி நடிகை ஜெயஸ்ரீ பற்றி தெரியுமா..?
Tamil Cinema News

ரஜினி கமலுடன் நடிக்க மறுத்த பாலச்சந்தர் பேத்தி நடிகை ஜெயஸ்ரீ பற்றி தெரியுமா..?

80, 90 கால கட்டங்களில் மைக் மோகன் நடிப்பு பலராலும் ரசிக்கப்பட்டதோடு கவனத்தை ஈர்த்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார். இவருடன் 1985 ஆம் ஆண்டு ஜோடியாக நடித்து வெளி வந்த தென்றலே என்னைத் தொடு திரைப்படத்தில் இயக்குனர் சி.வி ஸ்ரீதரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை தான் ஜெயஸ்ரீ. இந்த ஜெயஸ்ரீ யார் என்று கேட்டால் நீங்கள் அசந்து போவீர்கள். இவர் பழம் பெரும் நடிகையான எஸ் ஜெயலட்சுமியின் பேத்தியாவர். மேலும் எஸ் ராஜம் மற்றும் எஸ் பாலச்சந்தரின் பேத்தி என்பது அனைவருக்கும் தெரியாத விஷயமாகும். ரஜினி கமலுடன் நடிக்க மறுத்த நடிகை.. நடிகை ஜெயஸ்ரீ ஆரம்ப காலகட்டத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தார். அது பற்றி அவரது பெற்றோர்களும் யோசிக்கவில்லை. திரைப்பட துறையை  பின்னணியை கொண்டு இருந்தாலும் தனது பெணா நன்கு படித்து வளர வேண்டும் என்று தான் அவரது தாயாக விருப்பப்பட்டார். இவரை தனது திரைப்படத்தில்...
கட்டிய புருஷனால் பல வழக்கில் சிக்கிய சிங்கம் பட நடிகை யுவராணி..! பலரும் அறியாத பகீர் தகவல்கள்..!
Tamil Cinema News

கட்டிய புருஷனால் பல வழக்கில் சிக்கிய சிங்கம் பட நடிகை யுவராணி..! பலரும் அறியாத பகீர் தகவல்கள்..!

1990-களில் ரசிகர்கள் விரும்பும் நடிகையாக விளங்கிய யுவராணி  செந்தூரப்பாண்டி படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் தம்பி ஊருக்கு புதுசு என்ற திரைப்படத்தில் தான் முதன்முதலாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் இந்த படம் வெளி வருவதற்கு தாமதம் ஆனதை அடுத்து கே பாலச்சந்தர் இயக்கிய அழகன் என்ற திரைப்படத்தின் மூலம் 1991 தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். நடிகை யுவராணி.. இதனை அடுத்து 1992-ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் ஏ ராஜ்குமார் இயக்கிய புது வசந்தம் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கக்கூடிய இவர் 1993 - இல் ஜாதி மல்லி என்ற திரைப்படத்தில் குஷ்பூ மற்றும் வினித்தோடு இணைந்து நடித்திருக்கிறார். மேலும் அதே ஆண்டில் கங்கை அமரன் இயக்கிய கோயில் காளை படத்தில் உஷா என்ற கேரக்டர் ரோலை செய்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்ற ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்க...
வெள்ளை தோலுதான் வேணும்.. அமுல் பேபிகளை மிஞ்சும் சாக்லேட் பேபிகள்.. கல்லா கட்டும் சித்தி நடிகை..!
Gossips Corner

வெள்ளை தோலுதான் வேணும்.. அமுல் பேபிகளை மிஞ்சும் சாக்லேட் பேபிகள்.. கல்லா கட்டும் சித்தி நடிகை..!

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ற தற்போது வெள்ளை தோலின் மவுசு குறைந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் திரைத்துறையில் இருக்கக் கூடிய நடிகர்களும் அமுல் பேபியை விட சாக்லேட் பேபியை விரும்புவதாக செய்திகள் வெளி வந்து ரசிகர்களை ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. அந்த காலத்தில் சினிமாக்களில் நடிகைகள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருந்தால் மட்டுமே அவர்கள் ஹீரோயினியாக வெகு சீக்கிரத்தில் திரையுலகில் ஜொலிக்க முடியும் என்ற எண்ணத்தை தவிடு பொடியாக கூடிய வகையில் தற்போது டஸ்கி ஸ்கின் அழகிகள் பலரும் திரையுலகில் வெற்றி நடை போட்டு வருகிறார்கள். வெள்ளை தோல் தான் வேணும்.. அப்படி வெள்ளைக்காரிகளை போல வெள்ளை நிறத்தில் இருக்கக் கூடிய நடிகைகளின் மீது ரசிகர்களுக்கு அதிக அளவு கிரேஸ் இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலை கீழாக மாறிவிட்டது என்று சொல்லலாம். அத்தோடு ஒரு காலத்தில் வெள்ளைத்தோலுடன் இருக்க...
என் அம்மாவிற்கு துரோகம் செய்த துரோகி..! பாலியல் தொல்லை கொடுத்த இசை பிரபலம்..!
Tamil Cinema News

என் அம்மாவிற்கு துரோகம் செய்த துரோகி..! பாலியல் தொல்லை கொடுத்த இசை பிரபலம்..!

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பூர்ணிதா என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை கல்யாணி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்த நடிகையாக திகழ்கிறார். விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சேர்ந்ததை அடுத்து தனது பெயரை கல்யாணி என்று மாற்றிக் கொண்ட இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்து இருகிறார். என் அம்மாவிற்கு துரோகம் செய்த துரோகி.. 2001 ஆம் ஆண்டு வெளி வந்த அள்ளி தந்த வானம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த இவர் ஸ்ரீ, ரமணா, ஜெயம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இதனை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் சில திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தமிழில் மறந்தேன் மெய் மறந்தேன் என்ற திரைப்படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.   இதனை அடுத்து கத்திக்கப்பல், இன்பா,...
TVKனா இது தான் அர்த்தமா..? வெளியான தகவல்..! பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

TVKனா இது தான் அர்த்தமா..? வெளியான தகவல்..! பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்லக் கூடிய வகையில் தினம் தினம் புது, புது கட்சிகள் மக்களுக்காக என்ற பெயரில் உதயம் ஆகி வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் தமிழ் திரைப்பட நடிகர் தளபதி விஜய் TVK எனும் பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார். இந்த மூன்றெழுத்தின் விரிவாக்கம் தமிழக வெற்றி கழகம் என்பதாகும்.   மேலும் திரைப்படங்களில் நடிக்கக் கூடிய நடிகர்கள் கட்சிகளை ஆரம்பித்து அரசியல்வாதிகளாக மக்கள் மத்தியில் பிரபலம் ஆவதோடு மட்டுமல்லாமல் தமிழக முதலமைச்சர் நாற்காலியை பிடிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள். TVK-னா இது தான் அர்த்தமா..? தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் ஆரம்ப காலத்தில் சில திரைப்படங்களில் தோல்விகளை சந்தித்து இருந்தாலும் அதனை அடுத்து நடித்த படங்களில் மக்கள் மனதை கவரக்கூடிய வசனங்களை பேசி ஆரம்ப காலத்தில் இருந்தே அரசியலுக்கு வருவார் எ...
அந்த மூடு வந்தப்போ.. நான் செய்த மோசமான செயல்.. என் காதலன் மிரண்டு போயிட்டார்.. கிரண் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

அந்த மூடு வந்தப்போ.. நான் செய்த மோசமான செயல்.. என் காதலன் மிரண்டு போயிட்டார்.. கிரண் ஓப்பன் டாக்..!

தமிழ் திரை உலகை பொருத்த வரை மும்பையில் இருந்து இறக்குமதி செய்ய படக்கூடிய நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் நடிகை கிரண் வடக்கிலிருந்து வந்து ரசிகர்களின் நெஞ்சத்தை அள்ளிய கனவு கன்னியாக திகழ்ந்தவர். தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் 2002 - ஆம் ஆண்டு சீயான் விக்ரம் நடிப்பில் வெளி வந்த ஜெமினி திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். நடிகை கிரண்.. நடிகை கிரண் ஜெமினி படத்தில் ஓ போடு படத்தில் நடனம் ஆடியதை பார்த்து தமிழக இளசுகளின் மனதை அள்ளிச் சென்ற இவர் அதே ஆண்டு வில்லன் திரைப்படத்திலும் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார். இதனை அடுத்து உலகநாயகன் கமலஹாசன் மற்றும் முன்னணி நடிகராக விளங்கிய மாதவனோடு இணைந்து 2013-ஆம் ஆண்டு அன்பே சிவம் படத்தில் நடித்த இவர் அதே ஆண்டு தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்...
யாஷிகாவுடன் காதல்.. அர்ஜுன் மருமகன்.. இயக்குனர் நடிகர் உமாபதி ராமையா பற்றி தெரியுமா..?
Tamil Cinema News

யாஷிகாவுடன் காதல்.. அர்ஜுன் மருமகன்.. இயக்குனர் நடிகர் உமாபதி ராமையா பற்றி தெரியுமா..?

தமிழ் திரை உலகில் ஒரு சில படங்களில் நடித்தும், சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனராக விளங்கும் உமாபதி ராமையா நகைச்சுவை நடிகரான தம்பி ராமையாவின் மகன் என்பது உங்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்திருக்கும். இதனை அடுத்து தமிழ் திரை உலகில் 2017-ஆம் ஆண்டு வெளி வந்த அதாகப்பட்டது மகாஜனங்களாய் என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுக நாயகனாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். என்னடா.. இது யாஷிகாவுடன் காதல்.. இதனை அடுத்து ரசிகர்களின் மத்தியில் வாரிசு நடிகராக களம் இறங்கிய இவர் தனது தந்தையின் படமான மணியார் குடும்பம் படத்தில் 2018-ஆம் ஆண்டு நடித்ததை அடுத்து சேரனின் திருமணம் என்ற படத்தில் 2019-ஆம் ஆண்டு நடிகர் உமாபதி மணமகனாக நடித்தார். இவரது தந்தையும் திரையுலகில் ஆரம்ப காலத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள நகைச்சுவை வேடங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததோடு கிடைக்கின்ற சின்...
வேண்டுமென்றே மாராப்பை இறக்கி டாப் ஆங்கிளில் காட்டும் கனிகா..! தீயாய் பரவும் வீடியோ..!
Actress

வேண்டுமென்றே மாராப்பை இறக்கி டாப் ஆங்கிளில் காட்டும் கனிகா..! தீயாய் பரவும் வீடியோ..!

நடிகை கனிகாவின் இயற்பெயர் திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்பதாகும். இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் அதிகளவு நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் மதுரையில் இருக்கும் பிரபலமான பள்ளியில் பள்ளி படிப்பை முடித்ததோடு மாநில அளவிலான கல்விக்கான விருதினை பெற்றவர். நடிகை கனிகா.. நடிகை கனிகா தனது பட்டப் படிப்பை ராஜஸ்தானில் இருக்கும் பிர்லா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் படிப்பை படித்திருக்கிறார். சிறு வயது முதற்கொண்டு மிகச் சிறப்பாக பாடும் திறன் கொண்ட இவர் பல்வேறு வகையான இசைப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். இதனை அடுத்து சென்னையில் நடந்த மிஸ் சென்னை அழகுப் போட்டியில் கலந்து கொண்டதை அடுத்து திரைத்துறைக்குள் நுழைய இந்த அழகி போட்டி உறுதுணையா...
விஜய் யேசுதாஸ் மனைவி விவாகரத்து..! தனுஷால் சீரழிந்த நட்சத்திரங்கள்..! போட்டு தாக்கும் பிரபலம்..!
Actress, Tamil Cinema News

விஜய் யேசுதாஸ் மனைவி விவாகரத்து..! தனுஷால் சீரழிந்த நட்சத்திரங்கள்..! போட்டு தாக்கும் பிரபலம்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அமைதியான நடிகராக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சர்ச்சைக்குரிய ஒரு நடிகராக இருந்து வந்தவர் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷிற்கும் சினிமாவில் உள்ள நிறைய பெண்களுக்கும் இடையே தொடர்பு உண்டு என்று பேச்சுக்கள் இருந்து வந்தாலும் அதை பற்றி வெளிப்படையாக ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். திருமணத்திற்கு பிறகு தனுஷிற்கு 3 திரைப்படத்தின் போது சுருதிஹாசனுடன் தொடர்பு இருந்ததாகவே ஒரு பேச்சு உண்டு. இருந்தாலும் அதை தவிர்த்து நிறைய  நடிகைகளின் விவாகரத்துக்கு இவர் காரணமாக இருந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. சுசித்ரா: அப்படியாக எந்தெந்த நடிகைகளின் விவாகரத்துக்கு இவர் காரணமாக இருந்தார் என்று லிஸ்ட் போட்டு கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன். அவர் கூறும் போது தற்சமயம் அதிகமான சர்ச்சை தகவல்களை பேசி வரும் சுசித்ராவுடன்தான் ஆரம்பத்தில் தனுஷ் தொடர்...
மிரள வைக்கும் வரலட்சுமி திருமணம்..! கை மாறிய பல்லாயிரம் கோடி..! ஏக்கத்தில் தவிக்கும் முன்னணி ஹீரோ..!
Actress, Tamil Cinema News

மிரள வைக்கும் வரலட்சுமி திருமணம்..! கை மாறிய பல்லாயிரம் கோடி..! ஏக்கத்தில் தவிக்கும் முன்னணி ஹீரோ..!

வாரிசு நடிகராக வந்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். முதல் திரைப்படத்திலேயே அவருக்கு நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் வந்த போதும் கூட சரத்குமாரின் மகள் என்பதால் அதை பயன்படுத்தி தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார் வரலட்சுமி. அதனை தொடர்ந்து மக்களும் ஒரு வழியாக அவரை நடிகையாக ஏற்றுக் கொண்டனர். அதற்கு இயக்குனர் பாலா முக்கிய காரணம் என்று கூறலாம். இப்படியான ஒரு அங்கீகாரம் வரலட்சுமி சரத்குமாருக்கு கிடைத்தது. வரலட்சுமி சரத்குமார் திருமணம்: இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் சமீபத்தில் கோலாகலமாக நடந்தது. தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் நடத்தும் திருமணம் போல பெரிய பொருட் செலவில் இந்த திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திருமணம் குறித்து தமிழா தமிழா பாண்டியன் சில சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிட்டு இருக்கிறார...