Tuesday, September 24
பேண்ட்டுக்கும்.. டாப்ஸ்க்கும் நடுவுல சின்ன கேப்.. தொப்புள் தெரிய நீலிமா ராணி கிளுகிளு போஸ்..!
Actress, Tamil Cinema News

பேண்ட்டுக்கும்.. டாப்ஸ்க்கும் நடுவுல சின்ன கேப்.. தொப்புள் தெரிய நீலிமா ராணி கிளுகிளு போஸ்..!

சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலும் வெகு காலங்களாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகை நீலிமா ராணி. தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரவேற்பு கிடைக்காமல் இருக்கும் ஒரு சில பிரபலங்களில் இவரும் ஒருவர். பல காலங்களாக சினிமாவில் இருக்கும் இவர் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் கூட அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். ஆனால் தமிழ் சினிமாவிலும் கூட தற்சமயம் பிரபலங்களின் மகள்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருவதால் நீலீமா ராணி மாதிரியான நடிகைகள் வரவேற்பு கிடைக்காமல் இருந்து வருகின்றனர். சிறுமியாக வாய்ப்பு: சிறுமியாக இருந்த காலகட்டம் முதலே தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் நீலிமா ராணி. தேவர் மகன் திரைப்படத்தில் சிறுமியாக அறிமுகமாகி இருந்தார் நீலிமா ராணி. பிறகு பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன் ஆகிற ஆகிய திரைப்படங்களில் எல்லாம் சிறுமியாக இவர் நடித்த...
குட்டியூண்டு நீச்சல் உடையில் நடிகை அனுராதா..! முன்னணி நடிகருடன் கும்மாளம்..! வைரல் வீடியோ..!
Actress, Tamil Cinema News

குட்டியூண்டு நீச்சல் உடையில் நடிகை அனுராதா..! முன்னணி நடிகருடன் கும்மாளம்..! வைரல் வீடியோ..!

வெகு காலங்களாகவே இந்தியாவில் பல மொழிகளில் பிரபலமாக இருந்திருப்பவர் நடிகை அனுராதா. தமிழிலும் எக்கச்சக்கமான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழ் கன்னடம் மலையாளம் தெலுங்கு ஹிந்தி மற்றும் பல மொழிகளில் இவர் தொடர்ந்து நடித்து வருகிறார். தன்னுடைய 13 வது வயதிலேயே  சினிமாவில் நடிக்க துவங்கி விட்டார் நடிகை அனுராதா. அப்போதைய கால கட்டங்களில் எல்லாம் மிக சிறு வயதிலேயே பெண்கள் நடிகைகளாக சினிமாவில் நடிக்க துவங்கி விடுவார்கள் அதனை தொடர்ந்து 700க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அனுராதா. தமிழில் பட வாய்ப்பு: ஒரு நடிகையாக இவ்வளவு படங்களில் நடித்திருப்பது என்பது பெரிய சாதனைதான் தமிழில் 1979 முதலே திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். 1979இல் காளி கோயில் கபாலி என்கிற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். அதற்குப் பிறகு சிவப்பு மல்லி, தங்க மகன் என்று நிறைய திரைப்படங்களில் ந...
கீழே பிதுங்கி வரும் முன்னழகு.. மோசமான உள்ளாடை அணிந்து கொண்டு ஆடுகளம் டாப்ஸி கிளுகிளு போஸ்..!
Actress, Tamil Cinema News

கீழே பிதுங்கி வரும் முன்னழகு.. மோசமான உள்ளாடை அணிந்து கொண்டு ஆடுகளம் டாப்ஸி கிளுகிளு போஸ்..!

2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அதற்கு முன்பு தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார் அந்த திரைப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்திருந்தது. இருந்தாலும் தமிழில் அப்பொழுது மார்க்கெட் அதிகமாக இருந்ததால் தமிழ் சினிமாவில் முயற்சி செய்தார். ஆனால் ஆடுகளத்திற்கு பிறகு தொடர்ந்து தெலுங்கு சினிமாவில்தான் அவருக்கு வாய்ப்புகள் வந்தது. மிஸ்டர் பர்ஃபெக்ட், வீரா போன்ற தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழில் வாய்ப்புகள்: அதன் பிறகு திரும்பவும் வந்தான் வென்றான் என்கிற திரைப்படத்தில் டாப்ஸிக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அந்த திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தெலுங்கு, ஹிந்தி என்று இந்திய சினிமாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் சென்று நடித்தார். டாப்ஸி தமிழில் ஆரம்பம், காஞ்சனா 2 மாதிரியான ...
தமன்னா எல்லாம் ஓரமா போயிடு.. அரண்மனை பாடலுக்கு சீரியல் நடிகை மான்யா ஆனந்த் கவர்ச்சி குத்தாட்டம்..!
Actress, Tamil Cinema News

தமன்னா எல்லாம் ஓரமா போயிடு.. அரண்மனை பாடலுக்கு சீரியல் நடிகை மான்யா ஆனந்த் கவர்ச்சி குத்தாட்டம்..!

தென்னிந்தியாவை பொறுத்த வரையில் மற்ற மொழிகளை விடவும் தமிழ் மொழியில் சீரியல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. முன்பெல்லாம் ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஐந்து சீரியல்கள்தான் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும். காலையில் ஒரு இரண்டு அல்லது மூன்று சீரியல்கள் அல்லது இரவு நேரங்களில் ஒரு நான்கு அல்லது ஐந்து சீரியல்கள் வரை ஒளிபரப்பாகும் ஆனால் இப்பொழுது எல்லாம் காலை துவங்கி இரவு வரை சீரியல் தான் அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பாகின்றன. சீரியல் போட்டிகள்: ஏனெனில் நாடகங்களை ஒளிபரப்புவதில் தற்சமயம் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இடையே பெரிய போட்டிகள் நிலவி வருகின்றன. ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி இந்த மூன்று முன்னணி சேனல்களும் இதில் அதிக போட்டியில் இருக்கின்றன. இதனால் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்களை மட்டும்தான் போடுகின்றனர். இடையில் சில நேரம் மட்டும்தான் சீரியல் இல்லாமல் இருக்கிறது என்கிற ...
மதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் ரெஜினா கசாண்ட்ரா..! தீயாய் பரவும் போட்டோஸ்..!
Actress, Tamil Cinema News

மதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் ரெஜினா கசாண்ட்ரா..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

2005 ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் திரைப்படம் தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுக்கு முக்கிய திரைப்படமாக அமைந்தது. சொல்ல போனால் பல பிரபலங்களுக்கு முதல் திரைப்படமாக இந்த திரைப்படம் இருந்தது. மணிரத்தினத்தின் உதவி இயக்குனர் தயாரித்து இயக்கிய இந்த திரைப்படம் கொஞ்சமாகதான் வரவேற்பை பெற்றது என்றாலும் அதற்குப் பிறகு அதிலிருந்து நிறைய பேர் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை தொட்டனர். அப்படி அந்த திரைப்படம் மூலமாக முதன்முதலாக அறிமுகமானவர்தான் நடிகை ரெஜினா. அதற்குப் பிறகு கன்னடம், தெலுங்கு என்று சுற்றி வந்த ரெஜினாவிற்கு மீண்டும் தமிழ் சினிமாவில்தான் வாய்ப்புகள் கிடைத்தது. கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் ரெஜினா. திரையில் வரவேற்பு: அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வர துவங்கின. அதே நேரம் தெலுங்கிலும் வாய்ப்பை பெற்றார். தொடர்ந்து தெலுங்கில் 201...
சீரியலில் எலி… சினிமாவில் புலி.. படவாய்ப்புக்காக இறங்கி அடிக்கும் நெருப்பு நடிகை..! குஷியில் தயாரிப்பாளர்கள்..!
Gossips Corner

சீரியலில் எலி… சினிமாவில் புலி.. படவாய்ப்புக்காக இறங்கி அடிக்கும் நெருப்பு நடிகை..! குஷியில் தயாரிப்பாளர்கள்..!

சீரியலில் நடிக்கும் நடிகைகள் சினிமாவிற்கு வர வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பான விஷயமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் சீரியலுக்கு நடிக்க வரும் நடிகைகள் இளம் வயதிலேயே நடிக்க வருவதால் சிறிது நாட்களிலேயே எப்படியாவது சினிமாவிற்கு சென்று கதாநாயகி ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஏனெனில் சீரியலில் சம்பளம் என்பது மிகவும் குறைவான அளவில் கிடைக்கிறது. சினிமாவில் கதாநாயகிகளுக்கு கிடைக்கும் அளவிற்கான சம்பளம் சீரியலில் நடிப்பவர்களுக்கு கிடைப்பது கிடையாது. எனவே சினிமாவில் எப்படியாவது வரவேற்பு பெற வேண்டும் என்று இவர்கள் நினைத்தாலும் பெரும்பாலும் இயக்குனர்கள் சீரியலில் இருக்கும் நடிகைகளை சினிமாவிற்கு அழைப்பது கிடையாது. அப்படி சீரியல் மூலமாக சினிமாவிற்கு வந்து பிரபலமான நடிகைகள் என்றால் வாணி போஜன் ப்ரியா பவானி சங்கர் என்று ஒரு சிலரை மட்டும் கூறலாம். சீரியல் நடிகைகள் ஆசை: மற்றபடி பெரும்பாலான நடிகைகள...
அந்த Brand சோப்ல தான் குளிப்பேன்.. ஜெயம் ரவியை நச்சரித்த ஆர்த்தி.. குண்டை தூக்கி போட்ட சுசித்ரா..!
Actress, Tamil Cinema News

அந்த Brand சோப்ல தான் குளிப்பேன்.. ஜெயம் ரவியை நச்சரித்த ஆர்த்தி.. குண்டை தூக்கி போட்ட சுசித்ரா..!

தமிழ் திரையுலகில் வந்த வேகத்திற்கு வரவேற்பை பெற்றவர் நடிகர் ஜெயம் ரவி. அவர் நடித்த முதல் திரைப்படமான ஜெயம் திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. பிறகு ஜெயம் ரவி நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியை கொடுக்கும் படங்களாகவே இருந்து வருகின்றன. அதற்கு பிறகு ஜெயம்ரவி நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம், சம்திங் சம்திங், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற திரைப்படங்கள் பலவும் வெற்றி படங்களாகவே அமைந்தன. விவாகரத்து பிரச்சனை: அதற்கு பிறகு ஜெயம் ரவி இப்போது நடித்து வரும் திரைப்படங்கள்தான் அதிகமாக தோல்வியை கண்டு வருகின்றன. இதற்கு நடுவே ஜெயம் ரவிக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து ஆகப் போகிறது என்கிற பேச்சுதான் தமிழ் சினிமாவில் தற்சமயம் பெரிய பேச்சாக சென்று கொண்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாகவே இவர்கள் இருவரும் ப...
என் இந்த உறுப்பை.. அந்த முறையில்.. பெருசாக்க சொன்னாங்க.. மிரண்டு போயிட்டேன்.. சமீரா ரெட்டி வேதனை..!
Actress, Tamil Cinema News

என் இந்த உறுப்பை.. அந்த முறையில்.. பெருசாக்க சொன்னாங்க.. மிரண்டு போயிட்டேன்.. சமீரா ரெட்டி வேதனை..!

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி சில நாட்களே பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சமீரா ரெட்டி. 2002 ஆம் ஆண்டு ஹிந்தி சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் சமீரா ரெட்டி. அதற்குப் பிறகு வெகு காலங்கள் கழித்துதான் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. 2008 ஆம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலமாக முதன் முதலாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் சமீரா ரெட்டி. அதற்கு பிறகு தமிழில் ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிறகு மொத்தமாகவே சினிமாவில் பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். ஆரம்ப கால கட்டங்களில் சினிமாவில் அறிமுகம் ஆகும் பொழுது நடிகைகள் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வரவேற்பு குறைந்த சமீரா: அந்த வகையில் தனக்கு நடந்த விஷயங்களை ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார் நடிகை சமீரா ரெட்டி. அதில் அவர் கூறு...
சிரிப்பு நடிகையின் இன்பத்தில் மூழ்கிய ஓனர்.. ஓனரின் பணத்தில் மூழ்கிய சிரிப்பு நடிகை..!
Gossips Corner

சிரிப்பு நடிகையின் இன்பத்தில் மூழ்கிய ஓனர்.. ஓனரின் பணத்தில் மூழ்கிய சிரிப்பு நடிகை..!

திரையுலகில் நடக்கின்ற பல்வேறு வகையான விஷயங்கள் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வெளி வருவதை பற்றி நீங்கள் படித்து தெரிந்து இருப்பீர்கள். அந்த வகையில் தற்போது சிரிப்பு நடிகையின் இன்பத்தில் மூழ்கிய ஓனர் பற்றியும் அந்த ஓனரின் பணத்தில் மூழ்கிய சிரிப்பு நடிகை பற்றிய விஷயங்கள் இணையங்களில் புகைத்த வண்ணம் உள்ளது. இது பற்றிய விரிவான விஷயத்தை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அத்தோடு இந்த சுவாரசியமான விஷயத்தை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து மகிழலாம். சிரிப்பு நடிகையின் இன்பத்தில் மூழ்கிய ஓனர்.. திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் இந்த சிரிப்பு நடிகை அண்மை காலமாக திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் இந்த சிரிப்பு நடிகை என்ன செய்தார் என்ற விஷயம் தற்ப...
கமல்ஹாசன் பிடியில் சிக்கி திணறும் ரம்யா கிருஷ்ணன்..! அவரே கூறிய தகவல்..!
Tamil Cinema News

கமல்ஹாசன் பிடியில் சிக்கி திணறும் ரம்யா கிருஷ்ணன்..! அவரே கூறிய தகவல்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று வரை எவர்கீன் நடிகையாக திரையுலகில் வலம் வருகிறார். இவர் 300-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் அம்மன் வேடத்தையும் ஐட்டம் சாங்கையும் பக்காவாக செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டவர். நடிகை ரம்யா கிருஷ்ணன்.. தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த ரம்யா கிருஷ்ணன் தமிழில் அம்மன் படத்தில் அம்மனாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர். ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் நடிக்கும் போது சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் அதனை அடுத்து தான் ஹீரோயினியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அது போலவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த படையப்ப...
Exit mobile version