Tuesday, September 24
Uncategorized

கடற்கரையில்.. நீச்சல் உடையில்.. “காதல் சொல்ல வந்தேன்” நடிகை மேக்னா ராஜ்..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

 விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' சீரியலில் மூலம் அறிமுகமானவர் ஜெரி. இவர் முதன் முறையாக தமிழில் ஹீரோவாக அறிமுகமான படம் ‘காதல் சொல்ல வந்தேன். இந்தப் படத்தில் தான் நாயகியாக அறிமுகமானார் தெலுங்கு நடிகை மேக்னா ராஜ்.  அதனை தொடர்ந்து கவிஞர் சினேகன் ஹீரோவாக நடித்த “உயர் திரு மற்றும் ‘420’ என்ற ‘நந்தா உட்பட ஒரு சில படங்களில் நடித்தார் மேக்னா ராஜ். அதன் பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆகையால் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வந்தார். பின்னர் நடிகை மேக்னா ராஜ், தான் காதலித்து வந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை 2017ல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின் மூன்று மலையாள படங்களிலம், மூன்று கன்னட படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பின் அவரது உடல் எடை அதிகரித்திருந்தது.   நான்கு மாத கர்ப்பிணியா...
Uncategorized

புடவையை ஜாக்கெட்டுக்குள் எடுத்து சொருகி.. – ராஷ்மிகா உச்ச கட்டம் கிளாமர்.. திணறும் இன்டர்நெட்..!

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.  இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாகம் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை முடிக்கி விட்டுள்ளது படக்குழு. சமீபத்தில், போர்ப்ஸ் பத்திரிகை புகழ்வாய்ந்த ஒன்று. இந்த பத்திரிகையானது இந்தியாவில் மிகவும் செல்வாக்குமிக்க திரையுலக பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் தெலுங்கின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா முதலிடத்தை பிடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்த...
Uncategorized

“இதை பண்ணுங்க போதும்.. ஜிம் எல்லாம் வேண்டாம்…” – ரகசியம் உடைத்த சாய்பல்லவி..!

தமிழ் நடிகையான சாய் பல்லவி தமிழை விட தெலுங்கில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து அங்குள்ள ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.  அவருடைய நடனத் திறமையைப் பார்த்து மயங்காத ரசிகர்களே கிடையாது. மகேஷ் பாபு கூட 'லவ் ஸ்டோரி' படத்தில் அவரது நடனத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் பாராட்டினார்.  தற்போதுள்ள நடிகைகள் பலரும் தங்களது உடலழகை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறார்கள். பலரும் அவர்களது சமூக வலைத்தளங்களில் அந்தப் புகைப்படங்களைப் பதிவிட்டதைப் பார்த்திருப்பீர்கள்.  ஆனால், சாய் பல்லவி தனக்கு ஜிம் வேண்டாம், டான்ஸ் போதும் என தெரிவித்துள்ளார். நடனத்தை விட சிறந்த உடற்பயிற்சி எதுவுமில்லை என்று கூறியுள்ளார்.  தினமும் நடனமாடுவதால் மன அழுத்தமும் குறைகிறது, உடலையும் பிட்டாக வைத்துக் கொள்ள முடிகிறது. 30 நிமிடங்கள் நடனமாடினாலே போதும் 400...
Uncategorized

“பிதுங்கும் தொப்பை…” – டீசர்ட்டை மடித்துக்கட்டி.. சூட்டை கிளப்பும் புன்னகையரசி சினேகா..!

 சினிமா உலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நடிகைகள் பலரும் ஆரம்பத்தில் சேலையை இழுத்து முடிக்கொண்டு ஒன்றும் தெரியாத நடிகை போல் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.  ஆனால் ஒரு கட்டத்தில் அந்த நடிகைகளே மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி தனது ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பதோடு மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களையும் ஆட்டம் காண வைப்பார்கள்.  இதன் மூலம் அவர்கள் மென்மேலும் பட வாய்ப்புகள் அள்ளுவதால் ஒரு கட்டத்தில் டாப் நடிகை என்ற அந்தஸ்தை கூட மறந்து விட்டு கவர்ச்சியில் ருத்ரதாண்டவம் ஆடுவது வழக்கம்.  அந்த வகையில் நடிகை சினேகா ஆரம்பத்தில் என்னவளே, ஆனந்தம், பார்த்தாலே பரவசம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, கிங், புன்னகை தேசம், வசீகரா, ஜனா, ஆட்டோகிராப் போன்ற பல்வேறு திரைப்படங்களில் சேலையை உடுத்திக்கொண்டு மிக சாதாரணமாக நடித்திருப்பார்.  ஒரு கட்டத்தில் இவர் சிலம்பாட்ட...
Uncategorized

3 மாதங்களுக்கு பிறகு எழுந்து நடக்கும் யாஷிகா..! – வீடியோவை பார்த்து மனமுறுகிய ரசிகர்கள்..!

 நடிகை யாஷிகா ஆனந்த் 3 மாதங்களுக்கு பிறகு படுக்கையில் இருந்து எழுந்து நடக்கும் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.  தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2,ஸாம்பி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.இதில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் அவரது நடிப்பில் கடைசியாக வெளியானது.  இதனை தொடர்ந்து இவன்தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்ஃபர், பெஸ்டி ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் யாஷிகா.இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானது. நடிகை யாஷிகா ஆனந்த் புதுச்சேரியில் இருந்து இரவு சென்னைக்கு திரும்ப...
Uncategorized

“திமிரும் முன்னழகு…” – வந்தனா என்றாலே… வந்துட்டேன்..ன்னு ஓடிவரும் ரசிகர்கள்..! – இது தான் காரணமா..?

 சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் டெல்லி குமாருக்கு மகளாக வந்தனா நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ஆனந்தம் இவர் தனித்துவமான நடிப்பின் மூலம் பிரபலமடைந்தார்.  அதன் பிறகு ரெக்க கட்டி பறக்குது, செல்லமே மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை ஆகிய சீரியல்கள் அனைத்திலும் வில்லியாக நடித்தார். இந்த சீரியலை பார்த்த ரசிகர்கள் அப்போது வந்தனா எங்கு வெளியே சென்றாலும் இந்த மாதிரி எல்லாம் நீ நடிக்கிறாய் நல்ல பொண்ணா இரு என பலரும் கூறியதாக அவரே தெரிவித்துள்ளார்.  அதன் பிறகு இவர் தங்கம் சீரியலில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து வில்லியாக நடித்திருந்தார். இந்த சீரியல் இவருக்கு பெரிய அளவு வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. அதனால் தொடர்ந்து சீரியல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய உயரத்திற்கும் உடல் அமைப்புக்கும் வில்ல...
Uncategorized

“நாங்க கூட புதுசுன்னு நெனசிட்டோம்..” – மைனா நந்தினி வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் பகீர்..!

 காதல் என்று சொன்னால் அங்கு எதிர்பார்ப்புகளே இல்லாமல் இருப்பதுதான். அதை தற்போது நந்தினியும் அவருடைய கணவரும் ஆன யோகேஸ்வரனும் நிரூபித்து இருக்கின்றனர்.  இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டாலும், இப்பவும் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் காதலுக்கு அடையாளமாக ஒரு ஆண்குழந்தை பிறந்து இருந்தாலும் தற்போது மீண்டும் காதல் பறவைகள் ரெக்கை கட்டி பறந்து வருகின்றனர். விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை மைனா நந்தினி.  சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும், பல்வேறு படங்களில் நடித்துள்ள மைனா சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில...
Uncategorized

“போடு வெடிய.. டூ பீஸ் உடையில்.. மல்லாக்க படுத்துக்கொண்டு..” – உச்ச கட்ட கவர்ச்சியில் அமலாபால்..!

 இயக்குனர் சாமி இயக்கிய ‘சிந்துசமவெளி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் அமலாபால். முதல் படத்திலேயே படுக்கை காட்சிகள் இடம் பெற்றிருந்தது.  அதன்பின் பிரபுசாலமன் இயக்கிய ‘மைனா’ திரைப்படம் அவர் மீது மற்ற இயக்குனர்களின் பார்வையை பட வைத்தது. அதன்பின் மெல்ல மெல்ல உயர்ந்து விஜய், அஜித், விக்ரம், ஆர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தார்.  ஒரு பக்கம் தாய் மொழியான மலையாள திரைப்படங்களிலும் நடித்தார். இயக்குனர் விஜய் இயக்கத்தில் 3 படங்களில் நடித்ததால் அவர் மீது காதல்வசப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்துவேறுபாடுகளால் இருவரும் பிரிந்துவிட்டனர்.  அதன்பின் அமலாபால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நடித்து பரபரப்பை கிளப்பினார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் க...
Uncategorized

“பாத்தாலே எச்சில் ஊறுதே..” – நிவேதா தாமஸ் வெளியிட்ட புகைப்படம் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மகளாக நடித்த நிவேதா தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் வாயில் எச்சில் ஊற வைத்துள்ளது.  தமிழ் திரையுலகில் பாபநாசம் படத்தில் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு மகளாகவும், தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மகளாகவும் நடித்து புகழ்பெற்றவர் நிவேதா தாமஸ்.  இரண்டு படங்களின் கதையும் இவரை மையமாக வைத்து தான் அமைக்கப்பட்டிருக்கும். அதே போல் இரு படங்களிலும் நிவேதா தாமஸின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.  இதனால் இளசுகளின் கனவு கன்னியாக மாறியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக நடித்து வரும் நிவேதா தாமஸுக்கு தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதுவும் அம்மணிக்கு தெலுங்கில் அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன.  தற்போது பவன் கல்யாணுடன் ‘வக்கால் ச...
Uncategorized

“யப்பா.. உடையை தூக்கி தொடையை காட்டி..” – ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த அதிதி ராவ் ஹைதாரி..!

 நடிகை அதிதி ராவ் தமிழில் 2017 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ காற்று வெளியிடை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதையடுத்து செக்க சிவந்த வானம் , சைக்கோ ஆகிய படங்களில் நடித்தார். நடிகை அதிதி ராவ் ஹிந்தியில் பல படங்கள் நடித்துள்ளார். தற்போது தமிழில் ’ ஹே சினாமிகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்போது தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ள அதிதி ராவ் முதன் முதலில் ஸ்ரீங்காரம் என்ற தமிழ் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.  இப்படம் தேசிய விருதையும் வென்றுள்ளது. அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த அதிதி ராவ் 2017 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். ஏர்போர்ஸ் ஆபீஸருக்கும் ராணுவத்தில் பணிபுரியும் மருத்துவருக்கும் இடையேயான கட்டுக்கடங்காத காதலை ஆழமாக காட்டியிரு...