Tuesday, September 24
“பலருடன் உறவு கொண்டிருக்கிறேன்.. ஆனால்…” கூச்சமே இல்லாமல் ஓப்பனாக பேசிய ஓவியா..!
Tamil Cinema News

“பலருடன் உறவு கொண்டிருக்கிறேன்.. ஆனால்…” கூச்சமே இல்லாமல் ஓப்பனாக பேசிய ஓவியா..!

தமிழ் திரை உலகப் பொருத்தவரை மலையாளத் திரையுலக நடிகைகளின் ஆதிக்கம் அதிக அளவு உள்ளது என்று உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஓவியா ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளி வந்த களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இவர் தனது முதல் படத்தில் எதார்த்தம் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் போதுமான அளவு மக்கள் ஆதரவு இவருக்கு கிடைக்கவில்லை. நடிகை ஓவியா.. இந்நிலையில் நடிகை ஓவியாவிற்கு விஜய் டிவியில் நிகழும் பிரம்மாண்டமான ஷோவான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த சீசனை கமலஹாசன் தொகுத்து வழங்க ஓவியா பிக் பாஸ் வீட்டில் அளப்பரிய பணிகளை செய்ததை அடுத்து இவருக்கு என்று ஒரு ஆர்மியை ரசிகர்கள் உருவாக்கினார்கள். இந்த...
கிழிந்து தொங்கும் ஜிகுஜிகு உடை.. காலை தூக்கி போட்டு இளசுகளை துடிக்க விட்ட ஹன்சிகா..!!
Actress

கிழிந்து தொங்கும் ஜிகுஜிகு உடை.. காலை தூக்கி போட்டு இளசுகளை துடிக்க விட்ட ஹன்சிகா..!!

1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி பிறந்த நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு படங்கள் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் 2003 - ஆம் ஆண்டு ஹிந்தி மொழி படமான எஸ்கேப் ஃப்ரம் தாலிபான் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் தமிழ் திரை உலகில் 2011-ஆம் ஆண்டு வேலாயுதம் என்ற படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த படத்தில் வைதேகி என்ற கேரக்டரை செய்திருக்கிறார். எனினும் இந்த படம் இவருக்கு நல்ல ரீச்சை கொடுக்கவில்லை. நடிகை ஹன்சிகா மோட்வானி.. இதை அடுத்து அதே ஆண்டு இவர் மாப்பிள்ளை, எங்கேயும் காதல் போன்ற அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்ததை அடுத்து 2012-ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனக்கு அடுத்து 2013 சேட்டை, வேட்டை மன்னன், சிங்கம் 2, பிரியாணி, தீயா...
“நிறைய பேருடன் அந்த உறவில்.. தொடர்ச்சியா இதை பண்ணுவேன்..” வெக்கமே இல்லாமல் கூறிய ரெஜினா.. விளாசும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

“நிறைய பேருடன் அந்த உறவில்.. தொடர்ச்சியா இதை பண்ணுவேன்..” வெக்கமே இல்லாமல் கூறிய ரெஜினா.. விளாசும் ரசிகர்கள்..!

ரெஜினா கசாண்ட்ரா : பொதுவாக சினிமா நடிகைகள் அவ்வப்போது தாங்கள் பங்கேற்கும் பேட்டிகளில் தங்களுக்கே தெரியாமல் சில விஷயங்களை தங்கள் வாயாலேயே ஒப்புவித்து விடுவார்கள். அதன் பிறகு அந்த விஷயங்கள் மிகப்பெரிய சர்ச்சையாக வெடிக்கும். இது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் சில நடிகைகள் வேண்டுமென்றே தங்களைப் பற்றி செய்திகள் வர வேண்டும் ஊடகங்களின் வெளிச்சம் நம் மீது பட வேண்டும் என்பதற்காக விவகாரமான விஷயங்களை வெளியிடுவது வாடிக்கை. எதற்காக நடிகைகள் இப்படி சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இதற்க்காக தான் இவர்கள் இப்படி கூறியிருக்கிறார்கள்.. என்று முடிவு செய்வது தவறானதாக அமைந்துவிடும். இந்நிலையில் நடிகை ரெஜினா ஒரு விஷயத்தை பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இன்னும் சில ரசிகர்கள் ரெஜினாவின் இந்த பேச்சைக் கேட்டு விளாசி ...
என் உடம்பை அப்போது அவர் பாக்கலையா..? பிரபல இயக்குனர் மீது நடிகை கஸ்தூரி பகீர் புகார்..!
Tamil Cinema News

என் உடம்பை அப்போது அவர் பாக்கலையா..? பிரபல இயக்குனர் மீது நடிகை கஸ்தூரி பகீர் புகார்..!

சினிமா துறை மட்டுமில்லாமல் ஏனைய துறைகளில் காலம் காலமாக பெண்களுக்கு ஆண்களால் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுகின்றது என்பதுதான் சமீப காலமாக பூதாகரமாக உருவெடுத்து இருக்கக்கூடிய விஷயம். குறிப்பாக சினிமா நடிகைகளுக்கு இப்படியான கொடுமைகள் அன்றாடம் அரங்கேறுகின்றன. சினிமாவில் எப்படியாவது நடித்து விட வேண்டும்.. பணம்.. புகழ்.. பெற்று செட்டிலாகி விட வேண்டும் என்று எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்கு நடிக்க வரும் நடிகைகள் சினிமாவில் இருக்கும் ஒரு சில மோசமான நபர்களிடம் சிக்கி சீரழிந்து போகிறார்கள் என்று பலரும் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள தகவல் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. அப்போது அவர் என் உடம்பை பாக்கலையா..? இப்போதுதான் தெரிந்ததா..? என்று பிரபல இயக்குனரை விட்டு விளாசி இருக்கிறார் நடிகை கஸ்தூரி. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நட...
இதுக்கு பிட்டு படமே தேவலாம் போல.. பிறந்தநாள் பார்ட்டியில் பாவடையை தூக்கி ஆட்டம் போட்ட ஸ்ரேயா..!
Tamil Cinema News

இதுக்கு பிட்டு படமே தேவலாம் போல.. பிறந்தநாள் பார்ட்டியில் பாவடையை தூக்கி ஆட்டம் போட்ட ஸ்ரேயா..!

கடந்த 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார்ரில் பிறந்தவர் நடிகை ஸ்ரேயா. ஸ்ரீராம் காலேஜ் ஃபார் வுமன் என்ற கல்லூரியில் என்னுடைய பட்டப்படிப்பை முடித்த இவர் பள்ளியில் படிக்கும் போது விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருந்த நடிகை ஸ்ரேயாவிற்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. விளம்பர படங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நடிகை ஸ்ரேயாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்தன. கடந்த 2001 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இஷ்டம் என்ற திரைப்படத்தில் நேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் 2003 ஆம் ஆண்டு வெளியான எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் விளையாட்டு பயிற்சியாளராக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான மழை திரைப்படத்தில்...
ஈகோவில் கை வச்சா அதான் நடக்கும்.. கமல் பிக்பாஸை விட்டு விலக அந்த நடிகர்தான் காரணம்..
BiggBoss 8 Tamil

ஈகோவில் கை வச்சா அதான் நடக்கும்.. கமல் பிக்பாஸை விட்டு விலக அந்த நடிகர்தான் காரணம்..

தமிழில் பிக் பாஸ் என்று கூறினாலே அனைவருக்கும் நினைவு வரும் ஒரு நபராக கமல்ஹாசன்தான் இருப்பார். ஏனெனில் வெகு காலங்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் கமல்ஹாசன்தான். பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஏழு வருடங்களாக தமிழில் நடந்து வருகிறது. 7 வருடங்களாகவுமே அதை தொகுத்து வழங்குபவர் கமல்ஹாசன்தான் இதனால் பலருமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உரிமையாளரே கமல்ஹாசன்தான் அதை விஜய் டிவி வாங்கி ஒளிபரப்பு வருகிறது என்று தவறாக புரிந்து வருகின்றனர். ஈகோவில் கை வச்சா அதான் நடக்கும் அந்த அளவிற்கு கமல்ஹாசன் பிக் பாஸ் தொடர்புடைய ஒரு ஆளாக இருந்தார். ஆரம்பத்தில் பிக் பாஸை அறிவார்ந்த விஷயமாக கமல்ஹாசன் கொண்டு சென்றாலும் போகப் போக டிவி சேனலின் டி.ஆர்.பிக்காக அதில் நிறைய மாற்றங்களை செய்தார். அதற்காக நிறைய விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருக்கிறார் கமல்ஹாசன் ஆனால் அதே சமயம் வாரத்தில் இரண்டு நாள் மட்டும் வந்து ச...
பச்ச புள்ள தோத்துடும்.. அநியாயத்துக்கு மேல ஏத்தி.. கிளு கிளுப்பேத்தும் ரவீனா..!
Actress

பச்ச புள்ள தோத்துடும்.. அநியாயத்துக்கு மேல ஏத்தி.. கிளு கிளுப்பேத்தும் ரவீனா..!

சிறு வயது முதலே சின்ன திரையில் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்து வருபவர் நடிகை ரவீனா. ரவீனா சிறு வயது முதலே நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் நிறைய இடங்களுக்கு சென்று நடன பயிற்சி அவர் கற்றுக் கொண்டார். அதற்கு பிறகு அதன் மூலமாக சின்ன திரையில் வரவேற்பை பெற்றார் ஜீ தமிழில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் ஆடிய நடனங்கள் அதிக பிரபலமானது. இவ்வளவு சின்ன வயதிலேயே இந்த பெண் இவ்வளவு சிறப்பாக நடனம் ஆடுகிறார் என்று அனைவரும் அவரை உற்று நோக்க  துவங்கினார்கள். பச்ச புள்ள தோத்துடும் அதனால் அந்த நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களை விடவும் ரவீனாவிற்கு கூடுதலாகவே வரவேற்புகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து திரைப்படங்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பொதுவாகவே பள்ளி பெண்கள் போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ரவீனாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. ராட்சசன் திரைப்படத்தி...
GOAT சினேகா கேரக்டரை தவற விட்டு நடிகை VP-க்கு போன் போட்டு சொன்ன விஷயம்..!
Tamil Cinema News

GOAT சினேகா கேரக்டரை தவற விட்டு நடிகை VP-க்கு போன் போட்டு சொன்ன விஷயம்..!

இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய பேட்டி ஒன்றில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படத்தில் நடிகை சினேகா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகை படம் வெளியான பிறகு எனக்கு போன் செய்து சொன்ன விஷயம் என்று ஒரு விஷயத்தை போட்டு உடைத்து இருக்கிறார். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றது. படத்தில் சில தொய்வுகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக படம் புது அனுபவமாக இருக்கிறது. நடிகர் விஜய்க்கு பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்திருக்கிறது. நடிகர் விஜய் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு வெளியாக கூடிய முதல் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருக்கிறது. இது விஜய் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய கொண்டாட்டமாக மாறி இருக்கிறது. மறுபக்கம் மோசமான விமர்சனங்களை தெரிவிக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இதெல்லாம் கடந்து கோட் திரைப்படம் நல்ல...
மனைவியுடன் சகவாசத்தில் இருந்த நடிகர்… ரோட்டில் விட்டு அடித்த ஜெயம் ரவி.. ஆதாரம் இதோ.. ஷாக் கொடுத்த பிரபலம்..!
Actress

மனைவியுடன் சகவாசத்தில் இருந்த நடிகர்… ரோட்டில் விட்டு அடித்த ஜெயம் ரவி.. ஆதாரம் இதோ.. ஷாக் கொடுத்த பிரபலம்..!

கடந்த இரு தினங்களாக ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி குறித்த விவாகரத்து விஷயங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் மூன்று மாதங்களுக்கு முன்பே ஜெயம் ரவி அவரது மனைவியை விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாக பேசப்பட்டது. அதற்கு நிறைய காரணங்களும் கூறப்பட்டது. அதற்கு தகுந்தாற் போல ஆர்த்தியும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எல்லாம் நீக்கி இருந்தார். மனைவியுடன் சகவாசத்தில் இருந்த நடிகர் எனவே கண்டிப்பாக இவர்கள் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்கள் என்று தான் பேச்சுக்கள்  இருந்து வந்தன. அதற்கு தகுந்தார் போல ஜெயம் ரவி தனது எக்ஸ் பக்கத்தில் ஆர்த்தியை விவாகரத்து செய்து கொள்ளப் போவதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து இருந்தார். இந்த பி...
அந்த ஒரு முடிச்சுலதான் எல்லாம் இருக்கு.. உள்ளாடை போடாமல்.. இளசுகளை படுத்தி எடுக்கும் பொன்னியின் செல்வன் நடிகை..!
Actress

அந்த ஒரு முடிச்சுலதான் எல்லாம் இருக்கு.. உள்ளாடை போடாமல்.. இளசுகளை படுத்தி எடுக்கும் பொன்னியின் செல்வன் நடிகை..!

ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்தாலும் கூட நடிகைகளுக்கு அவர்கள் நடிக்கும் கதாபாத்திரம் அல்லது நடிக்கும் திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தால் மட்டுமே அடுத்தடுத்து அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அதுவரை அவர்கள் மக்கள் மத்தியில் பெரிதாக பிரபலம் அடையவே முடியாது. இதனாலேயே சினிமாவிற்கு வரும் நிறைய கதாநாயகிகள் வெகு வருடங்கள் சினிமாவில் இருந்து நிறைய திரைப்படங்களில் நடித்தாலும் கூட தொடர்ந்து கதாநாயகியாக வாய்ப்புகளை பெறுவது கிடையாது. அந்த ஒரு முடிச்சுலதான்: நடிகையாக இருந்தாலும் கூட நல்ல கதையை பார்த்து தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டியது என்பது இவர்களுக்கு முக்கியமான விஷயமாக இருந்து வருகிறது. அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு முதலே தொடர்ந்து சினிமாவில் நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. ஆரம்பத்தில் இவர் மலையாளத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார் 2019 வரை இவர் மலையாளத்தில்தான் நடி...