Tuesday, September 24
“நான் நெனச்ச மாதிரியே என்னை ஏமாத்திட்டான்..” காதலன் குறித்து நிவேதா பெத்துராஜ்..! யாரா இருக்கும்..?
Tamil Cinema News

“நான் நெனச்ச மாதிரியே என்னை ஏமாத்திட்டான்..” காதலன் குறித்து நிவேதா பெத்துராஜ்..! யாரா இருக்கும்..?

தமிழகத்தில் பிறந்தாலும் துபாயில் வளர்ந்த மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கியவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ் . தமிழ் சினிமாவில் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த "ஒரு நாள் கூத்து" திரைப்படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமாகி இருந்தார். நடிகை நிவேதா பெத்துராஜ்: அவர் அறிமுகமான முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் அந்த திரைப்படத்தில் நிவேதா பெத்துராஜ் நடிப்பு ஒட்டுமொத்த இளவட்டத்தையும் வசீகரித்து இழுத்து என்றே சொல்லலாம். முதல் படத்திலேயே ஏகோபித்த வரவேற்பு பெற்ற நடிகை நிவேதா பெத்துராஜ் தொடர்ச்சியாக அடுத்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் . இதனிடையே தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை செலுத்திய அவர் அங்கும் சில திரைப்படங்களில் நடித்திரு...
நடிகர் சிவகுமார் மார்கெட் வீணாக போக காரணமே இது தான்.. போட்டு உடைத்த பிரபலம்..!
Tamil Cinema News

நடிகர் சிவகுமார் மார்கெட் வீணாக போக காரணமே இது தான்.. போட்டு உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக ஒரு காலத்தில் வலம் வந்தவர் தான் நடிகர் சிவகுமார். மிகச்சிறந்த நடிகர் மிக ஒழுக்கமான மனிதர் என பெயர் எடுத்த இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார். நடிகர் சிவகுமார்: இவரின் நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் 1965 வெளிவந்த "காக்கும் கரங்கள்" திரைப்படம் தான். அதை அடுத்து சரஸ்வதி சபதம், கந்தன் கருணை,காவல்காரன், கண் கண்ட தெய்வம், பணமா பாசமா, ஜீவனாம்சம் ,உயர்ந்த மனிதன், காவல் தெய்வம் இப்படி பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். ஹீரோவாக நடித்த முடித்த பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் இவர் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பெரும் புகழ்பெற்ற நடிகராக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையை சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட டாக்டர் காந்தராஜ் நடிகர் சிவகுமார் குறித்து பேசி இருக்கிறார். தொகுப்...
ஏழைகள் என்றால் எளக்காரமா..? விஜய் டிவி ஜாக்லின் செய்த செயல் விளாசும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

ஏழைகள் என்றால் எளக்காரமா..? விஜய் டிவி ஜாக்லின் செய்த செயல் விளாசும் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்ததன் மூலமாக மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக பார்க்கப்படுபவர் தான் வி.ஜே ஜாக்லின் . இவர் முதன் முதலில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் . விஜய் டிவி ஜாக்குலின்: கரகரப்பான குரலால் தொகுப்பாளினியாக மக்களின் மனதை கவர்ந்த இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவுடன் நடித்து வெள்ளி திரையில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு பெரிதாக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொலைக்காட்சியிலும் வாய்ப்புகள் மந்தம் தட்ட நிலவியது . இதனிடையே தேன்மொழி பி ஏ என்ற சீரியலில் நடித்தார். ஆனால் இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் அவருக்கு பெயரும் புகழும் கொடுக்கவில்லை . இதை அடுத்து சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கி...
நடிகை கஸ்தூரி அசிங்கமான சாவு… நிச்சயம் உனக்கு.. போட்டு தாக்கிய சினிமா பிரபலம்..!
Tamil Cinema News

நடிகை கஸ்தூரி அசிங்கமான சாவு… நிச்சயம் உனக்கு.. போட்டு தாக்கிய சினிமா பிரபலம்..!

வானொலி தொகுப்பாளனியாக தனது கெரியரை துவங்கியவர் தான் சுசித்ரா. ஆர் ஜே வாக இவர் பெரும் புகழ்பெற்றவர் ஆக பார்க்கப்பட்டு வந்தார். இதனிடையே தமிழ் திரைப்படங்களுக்கு பாடல் பாடியும் பின்னணி பாடகியாக பெரும் புகழ்பெற்றிருந்தார். இவரது மெல்லிய குரல் ரசிகர்களின் மனதை கவர்ந்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி பிரபலமான பாடகியாக இருந்து வந்தார். நடிகை கஸ்தூரி: இதனிடையே திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார். இப்படியான சமயத்தில் இவர் கார்த்திக் குமார் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . ஆனால் திருமணம் ஆன சில வருடங்களே இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இந்நிலையில் பல வருடங்கள் கழித்து தனது காதல் கணவரை ஏன் பிரிந்தேன் மற்றும் சுச்சி விவகாரத்தில் தான் எப்படி மாட்ட...
அப்பா வேற கல்யாணம் பண்ணிட்டாரு.. என் அண்ணன் தான் எல்லாமே.. ஆனால்.. சாண்ட்ரா கண்ணீர்..!
Tamil Cinema News

அப்பா வேற கல்யாணம் பண்ணிட்டாரு.. என் அண்ணன் தான் எல்லாமே.. ஆனால்.. சாண்ட்ரா கண்ணீர்..!

தொகுப்பாளராகவும் திரைப்பட நடிகையாகவும் சீரியல் நடிகையாகவும் தமிழ் மக்கள் மனதில் இடத்தைப் பிடித்தவர் தான் சாண்ட்ரா . இவர் கஸ்தூரி மான் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இன்றும் மக்கள் மத்தியில் நினைவிருக்கும் நடிகையாக சாண்ட்ரா இருந்து வருகிறார் . சீரியல் நடிகை சாண்ட்ரா: இவர் தொகுப்பாளியாக தனது கெரியரை துவங்கி அதன் பிறகு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபகாலமாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகை ரேஞ்சிக்கு மவுசும் மார்க்கெட்டும் பிடித்துவிடுகிறார்கள். இவர்களை ஒட்டுமொத்த இல்லத்தரசிகளும் பார்த்து ரசிப்பதால் மிகக் குறுகிய காலத்திலேயே மக்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். குறிப்பாக இளசுகள் முதல் சிறியவர்கள் வரை தொலைக்காட்சி தொடர்களை பார்த்து வருவதால் சீரியல் நடிகைகள் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி விடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சீரியல் நடிகர், நடிகைகள் பிரபலங்களாக இருவரும் காதலித்...
“எனக்கும் சத்யராஜூக்கும் போட்டி இருந்துச்சு… ஆனால்..” கேப்டன் விஜயகாந்த் நெகிழ்ச்சி பேச்சு..!
Tamil Cinema News

“எனக்கும் சத்யராஜூக்கும் போட்டி இருந்துச்சு… ஆனால்..” கேப்டன் விஜயகாந்த் நெகிழ்ச்சி பேச்சு..!

கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார். கருமையான தோற்றம் கொண்டிருந்தாலும் கூட இவரது நடிப்பும் சமூகம் சார்ந்த விஷயங்களில் இவர் பேசும் கருத்தான டயலாக் உள்ளிட்டவை மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து இருந்தது. நடிகர் விஜயகாந்த்: எந்த ஒரு திரை பின்பலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து நடிக்க வந்த விஜயகாந்தின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்ததாக பார்க்கப்பட்டது. தான் 1 வயது குழந்தையாக இருந்தபோதே தன்னுடைய தாயாரை இழந்த விஜயகாந்த் சிறுவயதிலிருந்தே சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் படிப்பில் கவனத்தை செலுத்தாமல் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு பின்னர் சினிமா துறைக்கு வந்தார். விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஆன ஊமை விழிகள், தெற்கத்தி கள்ளன், சத்ரியன், என் ஆசை மச்சான், நரசிம்மா, வல்லரசு, சொக்கத்தங்...
மிக பிரபல நடிகையின் பிட்டு படம்.. தியேட்டரிலேயே நடந்த ஷாக் சம்பவம்..!
Tamil Cinema News

மிக பிரபல நடிகையின் பிட்டு படம்.. தியேட்டரிலேயே நடந்த ஷாக் சம்பவம்..!

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட பிரபல மூத்த பத்திரிக்கையாளர் காந்தராஜிடம். திரைப்படங்களில் நடிகைகளின் பிட்டு படம் குறித்த கேள்விக்கு பல விளக்கத்தை கொடுத்திருக்கிறார் அதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். திரைப்படங்கள் என்று எடுத்துக் கொண்டாலே நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் அவ்வப்போது லீக் ஆகிவிடும். நடிகைகளின் அந்தரங்கள்: ஆனால் நடிகைகளோ அது நான் இல்லை. அது வெறும் மார்டின் புகைப்படம் எங்களை வைத்து தவறாக சித்தரித்திருக்கிறார்கள் என கூறுகிறார்கள். இதெல்லாம் நடப்பது உண்மையா? ஒரு நடிகை திரைப்படங்களில் நடிக்க வருகிறார் என்றாலே அவரைப் பற்றிய அந்தரங்க புகைப்படங்கள் வெளிவந்து விடுமா? என கேட்டதற்கு பதில் அளித்த காந்தராஜ்... நிச்சயமாக வெளிவரும் எங்கள் காலகட்டத்திலேயே பிரபலமாக இருந்த நடிகை ஒருவரின் அந்தரங்க புகைப்படம் லீக் ஆகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இப்போ எல்லாம் ...
கணவர் மீது நடிகை ரம்பா வழக்கு..! சாப்பாட்டுக்கே வழி இல்லாத சூழல்..! கனடாவில் அவர் செய்யும் வேலை..!
Tamil Cinema News

கணவர் மீது நடிகை ரம்பா வழக்கு..! சாப்பாட்டுக்கே வழி இல்லாத சூழல்..! கனடாவில் அவர் செய்யும் வேலை..!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகையான ரம்பா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி, போஜ்புரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். நடிகை ரம்பா: குறிப்பாக தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் நடிகை ரம்பா. இவர் முதன் முதலில் ஸ்கூலில் காம்பிடிஷன் ஒன்றில் நடனம் ஆடிய போது மலையாள திரைப்பட இயக்குனரான ஹரிஹரன் தான் அவரை திரைப்படத்தின் முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தார். அவரது இயற்பெயர் விஜயலட்சுமி என்பது பலருக்கும் தெரிந்திடாத உண்மை. மிகவும் இளம் வயதிலேயே 17 18 வயதிலேயே ஹீரோயின் ஆக அறிமுகமானார் நடிகை ரம்பா. தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் மலையாள படங்களில். வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்துக் கொண்டே இருந்தது. மு...
Zoom பண்ணி பாத்தவங்க கையை தூக்கிடு.. ஈரமான வெள்ளை புடவை.. இளசுகளின் பல்ஸை எகிற வைக்கும் வீணா நந்தகுமார்..!
Tamil Cinema News

Zoom பண்ணி பாத்தவங்க கையை தூக்கிடு.. ஈரமான வெள்ளை புடவை.. இளசுகளின் பல்ஸை எகிற வைக்கும் வீணா நந்தகுமார்..!

மலையாள நடிகைகள் என்றாலே அவர்களுக்கு தமிழ் சினிமாவில் வேற லெவலில் மவுஸ் இருக்கும் என்று சொல்லலாம். குறிப்பாக மலையாள நடிகைகளை தமிழ் ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள். குறிப்பாக வாலிப வட்டம் மத்தியில் மலையாள நடிகைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும். நடிகை வீணா நந்தகுமார்: அவர்களது லட்சணமான அழகும் வசீகரத் தோற்றமும் இளம் வட்டத்தை வசீகரித்து இழுக்கும் இதனாலே மலையாள நடிகைகள் பல பேர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகப்பெரிய இடத்தை பிடித்தவர்களும் உண்டு. அந்த வகையில் நடிகை நயன்தாரா, மஞ்சுவாரியர், பாவனா, மீரா ஜாஸ்மின், ஐஸ்வர்யா லட்சுமி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா ஜெபஸ்டின், நஸ்ரியா நசீம், மாளவிகா மோகனன், ரஜுஷா விஜயன் இப்படி பல நடிகைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்கள் எல்லாம் மலையாள சினிமாவின் நடிகையாக இருந்து அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து இங்கு வந்து மார்க்கெட்டை பிடித்து நட்சத...
5 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை.. பிக்பாஸ் மாயாவின் கருப்பு பக்கங்கள்..! உடைத்த சினிமா பிரபலம்..!
Actress, Tamil Cinema News

5 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை.. பிக்பாஸ் மாயாவின் கருப்பு பக்கங்கள்..! உடைத்த சினிமா பிரபலம்..!

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தால் கூட சிலருக்கு  அவ்வளவாக வரவேற்புகள் கிடைக்காது. ஆனால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடிப்பவர்கள் அதைவிட அதிகமான அளவில் பிரபலமாகிவிடுவார்கள். அப்படியான ஒரு நிகழ்ச்சிதான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பலரும் அதில் வெற்றியடைகிறார்களோ இல்லையோ மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்து விடுவார்கள். இதற்காகவே சிலர் அதிக ஆக்டிவாக பல வேலைகளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்து வருவதுண்டு. சினிமாவில் சில காலங்கள் இருந்த பிறகும் அதில் கிடைக்காத வரவேற்பை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பெற்றவர்தான் நடிகை மாயா. மாயாவிற்கு வந்த வாய்ப்பு: இவர் விக்ரம் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதற்கு முன்பிருந்தே திரைத்துறையில் பல துறைகளில் பணிபுரிந்து இருக்கிறார். இவருக்கு பிக் பாஸில் நடிப...