Uncategorized
“கேமராமேன் குடுத்து வச்சவர்..” – கடற்கரையில் தொடையை காட்டி.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள பூர்ணா..!
சினிமா உலகில் சிறப்பாக வலம் வந்த நடிகைகள் ஒருகட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் இருப்பதால் இன்ஸ்டா பக்கத்தில் நடையின் அளவையும் குறைத்துக் கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால் ஒரு சில நடிகைகள் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து அதில் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லி ரோல்களில் நடிப்பார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் சிறப்பான ஹீரோயினாக அடியெடுத்து வைத்து பூர்ணா தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் இதயங்களில் குடிபெயர்ந்தார். நடிகை பூர்ணா தமிழில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தார் அது அவருக்கு பேரும் புகழும் பெற்றுத் தந்ததால் அவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் நடித்து வருகிறார் ஆனால் இவர் நடித்த திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் பெருமளவ...