Uncategorized
“காட்டுப்புலி.. இல்ல.. இல்ல.. காட்டு குதிரை…” – காட்டுத்தனமா காட்டும் நடிகை கிரண்..!
சினிமாவில் வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபமல்ல. அதுவும் நடிகைகள் படாத பாடு பட வேண்டும். மிகவும் அழகாக இருந்தால் வாய்ப்பே தானாகவே தேடி வரும். இல்லையெனில், கவர்ச்சி காட்டவும் நாம் தயாராக இருக்க வேண்டும். இல்லையேல் வாய்ப்பு கிடைக்காது. அப்படி தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட். மும்பையை சேர்ந்த இவர் பாலிவுட்டில் சில படங்களில் நடித்துவிட்டு கோலிவுட்டுக்கு வந்தார். முதல் படமே ஏ.வி.எம் தயாரிப்பில் விக்ரமுக்கு ஜோடியாக வாய்ப்பு கிடைத்தது. ஜெமினி படத்தில் ஒரு சேட்டு பெண்ணாக நடித்து அசத்தினார். அந்த வேடத்திற்கு அவர் பொருத்தமாக இருந்தார். அப்படத்தை சரண் இயக்கியிருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’பாடல் வைரல் ஹிட். எனவே, படமும் ஹிட் ஆனது. அன்பே சிவம் படத்தில் மட்டும் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.ஆனால், வில்லன், பரசுராம், திவான், வின்னர் உள்ளிட்...