Tuesday, September 24
நவரச நாயகன் கார்த்திக்கின் மார்கெட் புட்டுகிட்டு அதளபாதளத்துக்கு போக காரணம் இது தான்..!
Tamil Cinema News

நவரச நாயகன் கார்த்திக்கின் மார்கெட் புட்டுகிட்டு அதளபாதளத்துக்கு போக காரணம் இது தான்..!

இயக்குனர் பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பல்வேறு புது முகங்களில் நடிகர் கார்த்திக்கும் ஒருவர். அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். மிக மிக இளம் வயதிலேயே கார்த்திக் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிவிட்டார். இதனால் அவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு நிறைய வருடங்கள் இருந்தன. 1981 ல் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் அறிமுகமானார் கார்த்திக். அடுத்த வருடம் மட்டும் அவரது நடிப்பில் 10 படங்கள் வெளியாகின. இப்போது தமிழ் சினிமாவில் புதிதாக அறிமுகமாகும் எந்த ஒரு நடிகரும் நினைத்து கூட பார்க்காத எண்ணிக்கையிலான திரைப்படங்கள் இவை. சினிமாவில் வரவேற்பு: கார்த்திக் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் பயங்கரமான வெற்றியை கொடுத்து வந்தன. அதிலும் கிழக்கு வாசல் தெய்வ வாக்கு நாடோடி பாட்டுக்காரன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் கார்த்திக்கின் மார்க்க...
என் புருஷனுக்கு நான் தான் பொண்டாட்டி.. விட்டுக்கொடுக்க முடியாது.. சட்டென கோபமான நடிகை தேவயாணி..!
Actress, Tamil Cinema News

என் புருஷனுக்கு நான் தான் பொண்டாட்டி.. விட்டுக்கொடுக்க முடியாது.. சட்டென கோபமான நடிகை தேவயாணி..!

இயக்குனர்களை காதலித்து திருமணம் செய்த தமிழ் நடிகைகளில் நடிகை தேவயாணியும் ஒருவர். இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தேவயாணி. சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம்  முதலே தேவயாணி டீசண்டான உடை அணிந்துதான் நடித்து வந்தார். சூரியவம்சம் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்றார் தேவயாணி. அந்த சமயத்தில் சூரியவம்சம் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்தான் ராஜகுமாரன். அப்பொழுது தேவையானிக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே பழக்கம் இருந்தது. பிறகு ராஜகுமாரன் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்கிற திரைப்படத்தை இயக்கினார். தேவயாணி காதல்: அந்த திரைப்படத்தில் தேவயாணி கதாநாயகியாக நடித்தார். அப்பொழுது இவர்களுக்குள் இவர்களுக்கு இடையே இருந்த காதல் அதிகமானது. தொடர்ந்து இருவரும் காதலித்து வந்தது தேவயாணியின் குடும்பத்திற்கு தெரிந்தது. ...
என்னோட பிட்டு பட போட்டோவை கொண்டு வந்து என் மகன் இந்த கேள்வி கேட்டான்.. அர்ச்சனா ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

என்னோட பிட்டு பட போட்டோவை கொண்டு வந்து என் மகன் இந்த கேள்வி கேட்டான்.. அர்ச்சனா ஓப்பன் டாக்..!

தமிழில் சின்னத்திரையில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் அர்ச்சனாவும் ஒருவர். இவர் சின்னத்திரையில் நடித்ததன் மூலமாக ஓரளவுக்கு பிரபலமானார். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. தமிழ் சினிமாவில் பெரிய கதாபாத்திரங்கள் எல்லாம் எடுத்து நடிக்கவில்லை என்றாலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் இவர் நடித்திருக்கிறார். சத்யராஜ் நடித்த ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படத்தில் மூலம் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்பதால் இவருக்கு அந்த திரைப்படம் அறிமுக படமாக இருந்தும் வரவேற்பை பெற்று தரவில்லை. தொடர்ந்து வாலு திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரமாக இவர் நடித்திருப்பார். சின்ன கதாபாத்திரம்: தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளும் வரவேற்புகளும் வந்து கொண்டிரு...
ஆர்த்தியை பிரியும் ஜெயம் ரவி..! ஆர்ஜே ஷா என்ன சொல்றார் பாருங்க..!
Actress, Tamil Cinema News

ஆர்த்தியை பிரியும் ஜெயம் ரவி..! ஆர்ஜே ஷா என்ன சொல்றார் பாருங்க..!

கடந்த ஒரு வாரமாகவே ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்கள் என்கிற செய்திதான் சினிமா வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் நடித்து வரும் டாப் நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி இவர் தனது மனைவி ஆர்த்தியை காதலித்துதான் திருமணம் செய்து கொண்டார். கார்த்தியின் தாய் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். ஆர்த்தியும் சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்தான் ஜெயம் ரவியோடு பழக்கம் ஏற்பட்ட பிறகு இருவரும் காதலித்தனர். ஆனால் ஆர்த்தியின் வீட்டில் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும் அதையெல்லாம் மீறி ஆர்த்தி ஜெயம் ரவியை திருமணம் செய்து கொண்டார். விவாகரத்து பிரச்சனை: அதற்கு பிறகு ஜெயம் ரவி நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்களை அவரது மாமியார்தான் தயாரித்து வருகிறார். சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த நிறைய திரைப்படங்கள் தோல...
யாஷிகா ஆனந்த் எல்லாம் ஓரமா போ.. தொடையை காட்டுவதில் ரம்பாவை மிஞ்சிய தேவதர்ஷினி மகள் நியத்தி..!
Actress, Tamil Cinema News

யாஷிகா ஆனந்த் எல்லாம் ஓரமா போ.. தொடையை காட்டுவதில் ரம்பாவை மிஞ்சிய தேவதர்ஷினி மகள் நியத்தி..!

பிரபலங்களின் வாரிசுகள் தொடர்ந்து சினிமாவிற்குள் அறிமுகம் ஆவது என்பது எல்லா காலங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் ஏற்கனவே சினிமாவில் பிரபலமாக இருந்தவர் நடிகை பிரியதர்ஷினி. இவரின் மகளான நியத்தி தொடர்ந்து கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் இருந்து வருகிறார் பிரியதர்ஷினி வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் அவர் ஒரு சிறப்பான நடிகை என்பதால் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்க கூடியவர் சன் டிவியில் ஒளிபரப்பான  மர்ம தேசம் என்னும் சீரியலில் விடாது கருப்பு  தொடரில் முக்கிய கதாபாத்திரமாக நடித்தார் பிரியதர்ஷினி. அதே சீரியலில் சேத்தனும் நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே அப்பொழுதுதான் காதல் உண்டானது. அதன் பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதற்குப் பிறகும் பிரியதர்ஷினிக்கு தமிழ் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தன....
பேரழகி.. வெள்ளியில் ப்ரா.. விழாவை தெறிக்க விட்ட வாணி போஜன்..! குவியும் லைக்குகள்..!
Actress, Tamil Cinema News

பேரழகி.. வெள்ளியில் ப்ரா.. விழாவை தெறிக்க விட்ட வாணி போஜன்..! குவியும் லைக்குகள்..!

சின்னத்திரை மூலமாக வெள்ளி திரைக்கு சென்று பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வாணி போஜன். பொதுவாக சீரியலில் நடிக்கும் நடிகைகளை எந்த ஒரு இயக்குனரும் கதாநாயகியாக படங்களில் நடிக்க வைப்பதற்கு யோசிப்பது கிடையாது. அதனால்தான் சன் டிவி விஜய் டிவி மாதிரியான சேனல்களில் இளம் நடிகைகள் பலர் சீரியலில் நடித்து வந்தாலும் கூட அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஏனெனில் சீரியலில் நடிக்கும் நடிப்பு என்பது வேறு சினிமாவில் நடிக்கும் நடிப்பு என்பது வேறு இவற்றையெல்லாம் தாண்டி சீரியலிலேயே யாராவது ஒரு நடிகை தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்த முடிந்தால் அவர்களை சில இயக்குனர்கள் இனம் கண்டு கொள்வார்கள். சின்னத்திரை வாய்ப்பு: அப்படியான நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி சினிமாவில் வாய்ப்பை பெற்றவர்தான் நடிகை வாணி போஜன். ஊட்டியை சேர்ந்த வாணி போஜன் அரசு கல்லூரியில் தனது படிப்பை ம...
பாத்தாலே எச்சில் ஊறுது.. மாம்பழம்.. ஜூஸ் ஆகிடுச்சு.. பசியை தூண்டும் நடிகை காவியா அறிவுமணி..!
Actress, Tamil Cinema News

பாத்தாலே எச்சில் ஊறுது.. மாம்பழம்.. ஜூஸ் ஆகிடுச்சு.. பசியை தூண்டும் நடிகை காவியா அறிவுமணி..!

சினிமாவில் இன்னமும் பிரபலமான நடிகையாக வளர்ந்து வரவில்லை என்றாலும் கூட மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு தகுந்த முயற்சி செய்து வரும் ஒருவராக இருப்பவர் தான் காவியா அறிவுமணி. பெரும்பாலும் சின்னத்திரை சீரியல் பார்ப்பவர்களுக்கு காவியா அறிவுமணியை தெரிந்து இருக்கும். ஆனால் திரைப்படங்களை மட்டும் பார்க்கும் மக்களுக்கு இவரை தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. பல வருடங்களாக சின்னத்திரையில் நடித்து வருபவர் நடிகை காவியா அறிவுமணி. அதன் மூலமாக எப்படியாவது வெள்ளித் திரையில் கதாநாயகி ஆக வேண்டும் என்பது இவரது ஆசையாக இருந்து வருகிறது. சீரியலில் துவக்கம்: 2019 ஆம் ஆண்டு தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை துவங்கினார் நடிகை காவியா அறிவுமணி. பாரதி கண்ணம்மா சீரியலில் முதன்முதலாக இவர் அறிமுகமானார் பாரதிகண்ணம்மா சீரியல் அப்பொழுது விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த ஒரு சீரியலாக இருந்தது. அதிகமான மக்கள் பாரதி கண...
கடவுள் நம்பிக்கை இல்ல.. ஆனாலும் பூஜை பண்ணனும் போல இருக்கு.. இளசுகளை ஏங்க வைத்த பூஜா ஹெக்டே..!
Actress, Tamil Cinema News

கடவுள் நம்பிக்கை இல்ல.. ஆனாலும் பூஜை பண்ணனும் போல இருக்கு.. இளசுகளை ஏங்க வைத்த பூஜா ஹெக்டே..!

பெரும்பாலும் வேறு மொழியில் இருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் பெரும்பாலும் மார்க்கெட் கிடைத்துவிடும். இருந்தாலும் அதில் தப்பி தவறி சில நடிகைகளுக்கு கிடைக்காமல் போவதுண்டு. அப்படி தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை இழந்து வேற்று மொழியில் சென்று பிரபலமானவர்தான் நடிகை பூஜா ஹெக்டே. தெலுங்கு சினிமாவில் இவர் மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஆவார். அவரது வளர்ச்சி என்பது தெலுங்கு சினிமாவில் ஏற்கனவே இருக்கும் நடிகைகளுக்கு அதிர்ச்சியை கொடுத்த ஒரு வளர்ச்சி என்றுதான் கூற வேண்டும். தமிழில் முதன் முதலில் ஜீவா நடித்து மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் பூஜா ஹெக்டே. அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு வெறும் 23 வயது தான் ஆகி இருந்தது. தெலுங்கில் எண்ட்ரி: அதனால் அவருக்கு நடிப்பும் பெரிதாக தெரியவில்லை. இதனால் அந்த திரைப்படம் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை. ஆன...
படு மோசமான படுக்கையறை காட்சியில் நடிகை நயன்தாரா..! திருமணத்திற்கு பிறகும் இப்படியா..? ரசிகர்கள் வியப்பு..!
Actress, Tamil Cinema News

படு மோசமான படுக்கையறை காட்சியில் நடிகை நயன்தாரா..! திருமணத்திற்கு பிறகும் இப்படியா..? ரசிகர்கள் வியப்பு..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார் நடிகை நயன்தாரா. சம்பள பிரச்சனை காரணமாக சின்ன பட்ஜெட் திரைப்படங்களை நயன்தாரா தவிர்த்து வருகிறார். ஏனெனில் அவரது சம்பளத்திற்கு ஈடு கொடுத்து சம்பளம் கொடுக்கும் அளவிற்கு சின்ன பட்ஜெட் படங்களால் முடியாது என்பதால் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. சமீபத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிறகு இவருக்கு பாலிவுட் சினிமாவிலும் அதிகமாக வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. இதனை தொடர்ந்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் நயன்தாராவை வைத்து ஒரு வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க முடிவெடுத்துள்ளது. நயன்தாராவின் திட்டம்: ஏனெனில் இந்திய அளவில் நயன்தாராவுக்கு மார்க்கெட் இருப்பதால் அந்த சீரிஸிற்க்கும் நல்ல மார்க்கெட் இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர் இதற்கு முன்பு அன்னபூரணி என்கிற நயன்தாராவின் த...
ரஜினி மகளுடன் ஜெயம் ரவி திருமணம்..! பிரபலம் வெளியிட்ட பரபரப்பு தகவல்..! அதிரும் கோலிவுட்.!
Tamil Cinema News

ரஜினி மகளுடன் ஜெயம் ரவி திருமணம்..! பிரபலம் வெளியிட்ட பரபரப்பு தகவல்..! அதிரும் கோலிவுட்.!

அட.. யார் கண் பட்டது என்று தெரியவில்லை என்று சொல்லக்கூடிய வகையில் தற்போது ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் விவகாரம் பரவலாக காட்டு தீ போல இணையங்களில் பரவி மக்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. ஏற்கனவே ஜிவி பிரகாஷின் விவகாரத்தில் இருந்து மீள முடியாத ரசிகர்கள் பலரும் மீண்டும் ஜெயம் ரவி, ஆர்த்தியின் விவாகரத்து பற்றி செய்திகள் வருவதை பார்த்து புலம்பித் தள்ளி வருகிறார்கள். ரஜினி மகளுடன் ஜெயம் ரவி திருமணம்.. கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வார்கள். பெற்றோர்களால் பார்த்து வைத்து செய்யப்படும் திருமணமானாலும் சரி அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு அதனை பெற்றோர் மத்தியில் பேசி திருமணம் ஆக மாற்றினாலும் சரி இந்த பந்தமானது ஏழு ஜென்மம் தொடர வேண்டும் என்று சொல்லுவார்கள். எனினும் இன்று திரையுலகில் அடுக்கடுக்காக தொடர்ந்து வரும் நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்துக்கள் ...
Exit mobile version