Tuesday, September 24
Uncategorized

படுக்கையில் தொடையை காட்டி.. மிரள விடும் பிக்பாஸ் ஜூலி..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

 ஒரு காலத்தில் நெகட்டிவ் கமெண்டுகள் அதிகமாக வந்து கொண்டிருந்த ஜூலிக்கு தற்போது ரசிகர்களின் வாழ்த்துக்கள் தான் குவிந்து வருகிறது.இந்த மாதிரி பார்த்து எத்தனை நாள் ஆச்சு என்று ஜூலியை கொஞ்சிக் குலாவும் ரசிகர்களால் இன்ஸ்டாகிராமில் கமெண்ட் பாக்ஸ் நிறைந்து வருகிறது.  எந்த மாதிரி பார்த்தாலும் ஆர்ப்பரிக்கிறதே என்று கொஞ்சும் ரசிகர்களால் ஜூலிக்கு மேலும் அழகு கூடி போய்விட்டதாம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரைக்கும் சிங்கப் பெண்ணாக மெரினா கடற்கரையில் சிலிர்த்து இருந்த இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய பெயர் டோட்டல் டேமேஜ் ஆகி விட்டது.  ஆரம்பத்தில் குழந்தைத்தனமாக சுற்றிக்கொண்டிருந்த ஜூலிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாகத்தான் இருந்துவந்தது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவரைக்கும் இவரைப் பற்றி பல நெகட்டிவ் கமெண்டுகள் வலம் வந்து கொண்டிருந்தது.   ஆன...
Uncategorized

“என்னது…?..” – இது தனுஷோட பையனா..? – நெடு நெடுன்னு வளர்ந்துட்டாரே..! – ரசிகர்கள் ஷாக்..!

 தனுஷ், ஐஸ்வர்யா தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் யாத்ரா அப்பா உயரத்திற்கு வளர்ந்துவிட்டார். இந்நிலையில் யாத்ராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் அம்மா ஐஸ்வர்யா.  ஐஸ்வர்யா தன் மகனை பாசமாக கட்டிப்பிடித்தபோது எடுத்த புகைப்படம் அது. யாத்ராவை பார்த்தவர்கள் அது தனுஷ் என்று நினைத்துவிட்டனர். தனுஷுக்கு தாடி, மீசையை எடுத்துவிட்டால் எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கிறார் யாத்ரா. ஒரு நிமிஷம் அடையாளமே தெரியவில்லை என்று ரசிகர்கள் வியந்து தெரிவித்துள்ளனர். நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2006 ஆம் ஆண்டு யாத்ரா என்ற மகனும் 2010ஆம் ஆண்டு லிங்கா என்ற மகனும் பிறந்தனர் என்பது ...
Uncategorized

“பூவே உனக்காக”… “ஒன்ஸ் மோர்” பட ஹீரோயின் அஞ்சு அரவிந்த் இப்போது எப்படி இருக்காங்க பாருங்க..!

 தமிழ் சினிமாவில் நடிச்சு 15 வருஷத்துக்கும் மேலாச்சு. மீண்டும் ஒரு நல்ல கம்பேக் கொடுக்க வெயிட்டிங்!'' - உற்சாகமாகப் பேசுகிறார், நடிகை அஞ்சு அரவிந்த்.'பூவே உனக்காக' திரைப்படத்தில் நந்தினி ரோலில் நடித்தவர். தற்போது, ஜீ தமிழ் 'அழகிய தமிழ் மகள்' சீரியலில் நடித்துவருகிறார். என் பூர்வீகம் கேரளா. ஒரு மலையாளப் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் கலந்துக்கிற வாய்ப்புக் கிடைச்சுது. அங்கே இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்னைப் பார்த்திருக்காங்க.  அடுத்த சில நாள்களில் ஆக்டிங் வாய்ப்பு வர ஆரம்பிச்சுது. 'அக்‌ஷரம்' மலையாளப் படத்தின் மூலமா என் ஆக்டிங் கரியரைத் தொடங்கினேன். அப்போ காலேஜில் சேர்ந்த புதுசு. படிச்சுக்கிட்டே மலையாளம், தமிழ், கன்னடப் படங்களில் ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சேன்.  'பூவே உனக்காக', 'ஒன்ஸ் மோர்' படங்களில் விஜய்யுடன் சேர்ந்து நடிச்சேன். இப்போ அவர் மாஸ் ஹீரோ. பல ...
Uncategorized

“டஸ்க்கி.. செக்ஸி..” – முதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை அஞ்சு குரியன்..! – வைரல் க்ளிக்ஸ்..!

 தற்போது உள்ள பெரும்பாலான நடிகைகள் போல் கவர்ச்சி காட்டாமல் டீசன்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார் அஞ்சு குரியன்.  தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சு குரியன். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நசீம், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்த படத்தில் நிவின்பாலி தங்கையாக நடித்திருந்தார்.  தமிழ், மலையாள படங்களில் மட்டும் நடித்து வரும் அஞ்சு குரியன் பிரேமம், நான் பிரகாசன், ஜீபூம்பா போன்ற மலையாள படங்களில் நடித்தார். தமிழில் வெளியான சென்னை 2 சிங்கப்பூர் படம் எதிர்பார்க்கப்பட்ட அளவு ஓடவில்லை.  இவர் நடித்த இக்லூ திரைப்படம் , மக்களின் வரவேற்பைப் பெற்றது. காதல் படமான இக்லூ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.  தொடர்ந்து பட வ...
Uncategorized

ரைட்ரா… – அரைகுறை ஆடையில் புதிய நண்பருடன் நெருக்கமாக இருக்கும் சமந்தா..! – அடக்கொடுமைய..!

 சமீபத்தில் நாக சைதன்யா - சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தனர். இது திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இருவருக்கிடையே பல்வேறு திரையுலக பிரபலங்கள் பேசிய சமரசம் அனைத்துமே தோல்வியில் முடிந்துள்ளது. இருவரின் பிரிவு துரதிர்ஷ்டவசமானது என்று நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா தெரிவித்திருந்தார்.  இருவருடைய பிரிவு அறிவிப்புக்குப் பிறகு, பிரிவுக்கான காரணங்கள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணமுள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமந்தாவும் தன்பக்க விளக்கத்தைக் கொடுத்துவிட்டார்.  சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்குக் காரணம் சமந்தாவின் டிசைனர் ப்ரீத்தம் ஜுகல்கர்தான் என ரசிகர்கள் பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இணையத்தில் ப்ரீத்தம் ஜுகல்கரின் பெயர் விவாதத்துக்குள்ளானது.  இந்நிலை...
Uncategorized

தன்னை விட 40 வயது அதிகமான நடிகருடன்… ஐட்டம் டான்ஸ் போடும் சாய் பல்லவி..!

பரபரப்பாக இயங்கி வரும் நடிகை சாய் பல்லவி தற்போது தனது புதிய திரைப்படமான லவ் ஸ்டோரியின் விளம்பரங்களை செய்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், நாக சைதன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் அமெரிக்காவிலும், இந்திய பாக்ஸ் ஆபிசிலும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. பரபரப்பான நடிகை சாய் பல்லவி தற்போது தனது புதிய திரைப்படமான லவ் ஸ்டோரியின் விளம்பரங்களை அனுபவித்து வருகிறார்.  சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், நாக சைதன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் அமெரிக்காவிலும், இந்திய பாக்ஸ் ஆபிசிலும் மிகப் பெரிய வெற்றி பெற்றது.  சுவாரஸ்யமாக, படத்தின் விளம்பரங்களின் போது, ​​நடிகை ஒரு ஐட்டம் பாடலின் ஒரு பகுதியாக நடனமாட ஒப்புதல் அளித்துள்ளாராம். பொதுவாக, சாய் பல்லவி கவர்ச்சியான பாத்திரங்கள் மற்றும் லிப் லாக் காட்சிகளை செய்வதை தவ...
Uncategorized

பிக்பாஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரி… பிக்பாஸ் வீட்டுக்குள் கவர்ச்சி நடிகை யார் தெரியுமா..? – போடு மஜா தான்..!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல நடிகை வைல்டு கார்டு என்ட்ரியாக செல்ல உள்ளாராம். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் அக்டோபர் 3-ந் தேதி தொடங்கியது.  இதில் 10 பெண் போட்டியாளர்கள், 7 ஆண் போட்டியாளர்கள், 1 திருநங்கை என மொத்தம் 18 பேர் கலந்துகொண்டனர். முதல் வார இறுதியில் திருநங்கை நமீதா மாரிமுத்து, மருத்துவ காரணங்களுக்காக திடீரென வெளியேறினார்.  அதுமட்டுமின்றி முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாததால் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் கலந்துகொள்வது வழக்கம்.  40 அல்லது 50 நாட்கள் கடந்த பின்னரே வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள். ஆனால் தற்போது முதல் வாரத்திலேயே நமீதா மாரிமுத்து வெளியேறியதால், அவருக்கு பதி...
Uncategorized

பிதுங்கும் தொப்பை.. டைட்டான உடையில் கிறுகிறுக்க வைத்த பூர்ணா..! – வைரல் போட்டோஸ்..!

 தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா.  இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை.  இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது.   பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.  தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார்.   இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங...
Uncategorized

நீச்சல் உடையில் ஷவருக்கு கீழே நின்று குளியல்.. – இளசுகளை திக்குமுக்காட வைத்த சுனைனா..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானியின் தம்பி நகுலுடன் காதலில் விழுந்தேன் படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அந்த படத்தில் இருவரும் கெமிஸ்ட்ரியும் வேற லெவலுக்கு ஒர்க் அவுட் ஆனதை அடுத்து, மாசிலாமணி படத்தில் மீண்டும் ஒன்றிணைந்தனர்.  அந்த படமும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. அதன் பின்னர் தமிழில் சுனைனாவுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெறி படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்தார்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில்லுக்கருப்பட்டி படத்தில் சமுத்தரகனிக்கு ஜோடியாக திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது மீண்டும் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நகுலுடன் இணைந்து "எரியும் கண்ணாடி" படத்தில் நடித்துள்ளார்.  அந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சினிமாவில் பெரிதாக கவ...
Uncategorized

“தோல் நிறத்தில் ப்ரா.. மேலாடை திறந்து பிடித்து..” – ரசிகர்களை தலை சுற்ற வைத்த ஸ்ருதிஹாசன்..!

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் லாபம் திரைப்படம் வெளியானது.  இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து இருந்தார். தியேட்டரில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.  இவர் சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்கள் என பதிவு செய்து வருவார்.  இந்நிலையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில், தோல் நிறத்தில் ப்ரா அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.  இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்....
Exit mobile version