Tuesday, September 24
Uncategorized

மேலாடையை கழட்டி விட்டு.. படுக்கையில் கிளாமர் போஸ்..! – ஏக்கம் மூட்டும் தொகுப்பாளினி அம்மு..!

 தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளின் லிஸ்டில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி அம்மு ராமச்சந்திரன். தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் சினிமாவிலும், சீரியலிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். பொதுவாக சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கு ரசிகர் பட்டாளம் எவ்வாறு இருக்கிறார்களோ, அதே போல் சீரியலில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அந்த வகையில் பல தொகுப்பாளர்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.  அதிலும் சில தொகுப்பாளினிகள் ரசிகர்களின் கிரஷ் என்றே கூறலாம். அப்படி இருக்கும் வகையில் தொகுப்பாளினி அம்மு ராமச்சந்திரன் ரசிகர்களின் கிரஷ்ஷாக இருந்து வந்தார். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்துவந்தது தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் சினிமாவிலும் கால்தடம் பதித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.  மேலும் தொகுப்பா...
Uncategorized

“ஹாலிவுட் ஹீரோயினுங்க எல்லாம் இவங்க முன்னாடி மண்டி போடணும்..” – படு கிளாமரான உடையில் வித்யா பிரதீப்..!

 நாயகி சீரியலில், குடும்ப தலைவியாக செம்ம கெத்தாக நடித்து வந்த வித்யா, பிரதீப் தற்போது திரைப்படங்களில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் நிலையில் தலைவி படத்தில் தோன்றிய இவரது சில புகைப்படங்கள் இணையத்தை திக்கு முக்காட வைத்து வருகின்றது. சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஒருபோதும் வெள்ளித்திரையில் மிளிர முடியாது என்பதை ஒரு சிலர் மாற்றி காண்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் என ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் சினிமாவில் வெற்றி கொடி நாட்டியுள்ளனர்.  சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘நாயகி’ சீரியலில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வித்யா பிரதீப். இவர் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சைவம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கி இருந்தார்.  அதன் பின்னர் பசங்க – 2, ‘ஒண்ணுமே பு...
Uncategorized

ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில்.. டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை தமிழ்செல்வி..!

 தமிழில் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் "மௌனராகம்" என்ற சீரியலில் நடித்து வருகிறார் நடிகை தமிழ் செல்வி. சீரியல்கள் மட்டுமின்றி படங்களில் நடித்திரு வருகிறார். டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஆண்கள் Bluetooth மாதிரி எனவும், பெண்கள் Wi-Fi மாதிரி எனவும் கூறி அதற்க்கு அடேங்கப்பா என வியக்கும் அளவுக்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அவர்பதிவில் இருந்து, ஆண்கள் என்றால் நீ அருகில் இருக்கும்உங்களுடன் இணைந்திருப்பார்கள். நீங்கள் தூரமாக சென்று விட்டால் வேறு ஒன்றை தேட ஆரம்பித்து விடுவார்கள்.   பெண்கள், அருகில் இருக்கும் எல்லோரையும் பார்ப்பார்கள். ஆனால், யார் வலுவாக உள்ளாரோ அவரோடு இணைந்து கொள்வார்கள் என...
Uncategorized

“என்னா ஷேப்பு.. மொரட்டு கட்ட…” – ஹாலிவுட் ஹீரோயினுங்க எல்லான் பிச்ச வாங்கணும் இவங்க கிட்ட..!

 பிக் பாஸ் புகழ் சம்யுக்தாவின் சமீபத்திய போட்டோஷூட் மிகவும் வைரலாகப் பரவி வருகிறது. அப்படி என்னதான் ஸ்பெஷல் அந்த போட்டோஷூட்டில். வாங்க பாக்கலாம்.மாடலாக பல முன்னணி பிராண்டுகளில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் தமிழ் சீசன் 4 மூலமாகத் தமிழ் மக்களுக்கு பரீட்சையமான முகமாக மாறினார் சம்யுக்தா.  ஆரம்பத்தில் அனைவரின் ஃபேவரைட் போட்டியாளர்களின் பட்டியலில் இருந்தாலும், நாளடைவில் ஆரியிடம் நடந்த சில வாக்குவாதங்களால் பலரின் வெறுப்புகளை சம்பாதித்தார்.  இதனால் குறைந்த வாக்குகள் பெற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். என்றாலும், அவருடைய பல நேர்காணல் அவர் மீது இருந்த நெகட்டிவ் ஷேடுகளை தவிடுபொடியாகியது. சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு ரையன் எனும் மகனும் உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரையனையும் லைம்லைட்டுக...
Uncategorized

“செ*ஸ் வைத்துக்கொள்வதால் தான் என்னால் இதை செய்ய முடிகின்றது..” – கூச்சமே இல்லாமல் கூறிய இலியானா..!

தெலுங்கில் 'தேவதாசு' என்கிற படத்தின் மூலம் கடந்த 2006 ஆம் ஆண்டு அறிமுகமானவர் இலியானா. இதை தொடர்ந்து அதே ஆண்டு தமிழில் வெளியான 'கேடி' படத்தில் நடித்தார். ஆனால் அவருக்கு தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து, வெற்றி கிடைத்தது போல், தமிழில் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்வது பற்றி இலியானாவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக ஹீரோயின்கள் வெளிப்படையாக பல விஷயங்களை பேசி வருகிறார்கள்.  வளர்ந்து வரும் ஹீரோயின்கள், அறிமுகமாகும் புதுமுக நடிகைகள் என ஹீரோயின்களிடையே ஏற்படும் போட்டி காரணமாக நடிகைகள் சர்ச்ச்னையான கருத்துக்களை கூறி அவ்வப்போது தலைப்பு செய்தியில் இடம் பிடிப்பார்கள்.  இந்நிலையில், ஆண்களுடன் ஜோடியாக சுற்றுவதிலிருந்து அவர்களுடன் உறவு வைத்துக் கொள்வதுவரை பகிரங்கமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இலியான.  ஆணுடன் உறவு வைத்...
Uncategorized

பிக்பாஸ் 5 – நமீதா வெளியேற இது தான் உண்மையான காரணம்..! – வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

'பிக்பாஸ் சீசன் 5' நிகழ்ச்சியில், திருநங்கை நமிதா மாரிமுத்து செய்த களேபரத்தால், அவர் வெளியேற்றப்பட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய், 'டிவி'யில் ஒளிபரப்பாகி வரும், 'பிக்பாஸ் சீசன் 5' நிகழ்ச்சியை, நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார்.  இந்த முறை பெண்கள் அதிகளவில் பங்கேற்க, திருநங்கை நமிதா மாரிமுத்துவும் பங்கேற்றார். கடந்த சில தினங்களுக்கு முன், தன் திருநங்கை வாழ்க்கை குறித்து நமிதா பேசியது, அனைவரது பாராட்டையும், அனுதாபத்தையும் பெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்கில் பங்கேற்ற நமிதா மாரிமுத்துவின் கதையை கேட்டால் கல் நெஞ்சமும் கரையும் அளவுக்கு அத்தனை சோகங்கள் இருந்தன. இதனால் அவருக்கு ஒரே நாளில் ரசிகர்கள் உயர்ந்து அவரே பிக்பாஸ் டைட்டில் வின்னராக வேண்டும் என சப்போர்ட் செய்தனர். இதன் தாக்கம் குறைவதற்குள், சக போட்டியாளர் தாமரைச் செல்விக்கும் நமிதாவுக்கும் இடைய...
Uncategorized

கல்யாணத்துக்கு முன்னாடியேவா.. – நயன்தாரா வெளியிட்ட புகைப்படம் – ஷாக் ஆன ரசிகர்கள்..!

 தென் இந்திய நடிகை நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் டேட்டிங் செய்து வருகிறார். நானும் ரவுடி தன் திரைப்படத்தில் ஒன்றாக வேலை செய்யும் போது இருவரும் ஒருவருக்கொருவர் காதலிக்க துவங்கியதாக கூறப்படுகிறது.  அவர்கள் இருவரும் இதைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் நெருக்கமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கு சாட்சியாக தங்களது சமூக ஊடக கணக்குகளில் அவ்வப்போது புகைப்படங்களையும் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.  அவர்களின் சமூக ஊடக பதிவுகள் பெரும்பாலும் அவர்கள் காதலிக்கிறார்கள் என்பதை நமக்கு தெரியப்படுத்தி வருகிறது. மேலும் விக்னேஷின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய இடுகை அவர் நயன்தாராவுடன் ஒரு குடும்பத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளார் என்ற குறிப்பை வெளிப்படுத்தியுள்ளது.  அன்னையர் தினத்தில், விக்னேஷ் தனது த...
Uncategorized

“மாரப்பை தூக்கி காற்றில் பறக்கவிட்டு..” – முன்னழகை காட்டி… இணையத்தை திக்குமுக்காட வைத்த அதிதி ராவ் ஹைதாரி..!

 காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார்.  இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே, வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன்.  வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார். இப்பொழுது பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹே சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.   இந்த நிலையில் இவர் கொடுத்த ஹாட் போஸ் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் ...
Uncategorized

“தம்மாந்தூண்டு நூல் தான்…” – கவர்ச்சி உடையில் ஒட்டு மொத்த பின்னழகையும் காட்டிய ரெஜினா..!

 ஒன்பது வயதிலிருந்தே தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரெஜினா காசண்ட்ரா. இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார்.  பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான காதலில் சொதப்புவது எப்படி, என்ற குறும்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.இதையடுத்து, கண்டநாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக நடித்தார். அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் போன்ற திரைப்படத்தில் நடித்தார்.  சிவகார்த்திகேயனுடன் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் இவரை அனைவருக்கும் தெரியும்படி செய்தது.தற்போது தமிழ், தெலுங்கு,கன்னடம் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.  செல்வராகவன் இயக்கத்தில் ஒடிடியில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தற்போது கருங்காப்பியம், கசட தபற, பார்ட்டி, பார்டர் என ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்து பிஸியாக நடித்து வருகிறார். &n...
Uncategorized

முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரோஜா..! – பலரும் பார்த்திடாத பதின்ம வயது புகைப்படங்கள்..!

 இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்ட ரோஜாவிற்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.  சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய ரோஜா, அரசியலிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் ரோஜா, ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார்.  தமிழ் சினிமாவில் செம்பருத்தி சினிமாவில் அறிமுகமான நடிகை ரோஜா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார், கார்த்தி, பிரபு உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.   நடிகை ரோஜா நடித்த உழைப்பாளி, வீரா, சூரியன்...