Uncategorized
முதன் முறையாக நீச்சல் உடையில் கயல் ஆனந்தி..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நாயகிகள், குடும்ப பாங்கான வேடங்களில் முதலில் நடித்தாலும் பின் கவர்ச்சிக்கு மாறி வரும் நிலையில், நடிகை கயல் ஆனந்தி, கவர்ச்சி இல்லாதா கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது மட்டும் இன்றி, பட விழாக்களில் கலந்து கொள்ளும் போது புடவை அணிந்து சென்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், சினிமா உதவி இயக்குனர் சாக்ரடீசை திடீர் திருமணம் செய்து கொண்டார் அம்மணி. சினிமாவில் ஆக்டிவாக இருக்கும் இந்த நேரத்தில் ஏன் இந்த திடீர் திருமணம் என்பது பற்றி ஆனந்தி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, நானும், சாக்ரடீசும் 4 வருடங்களாக காதலித்து வந்தோம். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு எடுத்திருந்தோம். அந்த நாளுக்காக இருவரும் காத்திருந்தோம். அந்த நாள் சமீபத்தில் அமைந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொ...