சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. தெறிக்கவிடும் தொகுப்பாளினி பாவனா..!
1982-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி பிறந்த பாவனா பாலகிருஷ்ணன் ஒரு மிகச் சிறந்த இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளினியாக விளங்குகிறார்.
இவர் ஆரம்ப காலத்தில் வானொலி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அந்த வகையில் ராஜ் தொலைக்காட்சியில் முதன் முதலாக தொகுப்பாளினியாக பணியில் சேர்ந்தார்.
தொகுப்பாளினி பாவனா..
அந்த வகையில் இவர் ராஜ் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சி பீச் கேர்ள் ஷோ ஆகும். இதனை அடுத்து இவர் ஸ்டார் விஜய் அலை வரிசையில் வேலையில் சேர்ந்தார். அங்கு முழு நேர நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணி புரிந்தார்.
அந்த வகையில் இவர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 2018-ஆம் ஆண்டு வரை ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதோடு, சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
இதனை அடுத்து ஜோடி நம்பர் ...