Tuesday, September 24
Uncategorized

நைட் பார்ட்டியில் தொப்புள் தெரிய படு சூடான போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை அகிலா..!

 முன்னொரு காலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள். ஆனால் இன்று, சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை சீரியல் பார்க்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் கவர்ச்சி ஹீரோயின்கள். நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  அதுவும் இல்லாம இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள். அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.   சுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்லவைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தாகம்.  அந்த வகையில் பல படங்கள், சீரியல்களில் நடித்திருக்கும் அகிலா , சமீபத்தில் அகிலாவின் புடவை சகிதமாக தனது தொப்புள் தெரிய போஸ் கொடுத்த புகைப்படங்கள்  சில இணையத்தில் வெளியாகி, பயங...
Uncategorized

“அடி அடி அடிபொலி…”- நீச்சல் உடையில் தாறுமாறு போஸ்.. – சகலத்தையும் காட்டிய சமீரா..! – மிரண்டு போன ரசிகர்கள்..!

 தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. அறிமுகமான முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தமிழ்சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் நடப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.  அதன்பிறகு இவர் தேர்ந்தெடுத்த படங்களில் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்ததை அடுத்து அதன்பிறகு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்தது.  இருப்பினும் மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி அனைத்து மொழிகளிலும் பல ஹிட் படங்களை கொடுத்தார். தற்போது சமீரா ரெட்டி சினிமாவில் இருந்து விலகி தொழில் துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.  மேலும் சினிமாவில் தவிர்த்தாலும் சமீரா ரெட்டி அவரது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் தற்போது கூட பிகினி உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.   தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்கள...
Uncategorized

“வலிமை” டீசர் இப்படித்தான் இருக்கும் – இணையத்தில் வெளியான மாஸ் அப்டேட்..!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' படத்தின் டீஸர் மற்றும் படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தின் தமிழக உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் கைப்பற்றியுள்ளார். இந்தப் படம் முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது.  ஆனால், 'அண்ணாத்த' படம் வெளியாகவுள்ளதால் அன்றைய தினத்தில் வெளியாகுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். மேலும், படத்தின் டீஸர் அடுத்த வாரம் வெளியாகும் என்று படக்குழுவினரிடம் விசாரித்தபோது தெரிவித்தார்கள்.  எந்தத் தேதியில் வெளியீடு என்பது குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி செப்டம்பர் 25-ம்தேதிமாலை 6 மணிக்கு வலிமை டீசர...
Uncategorized

“பிதுங்கும் தெரியும் சதை..” – ஓவர் டைட்டான உடையில்.. இணையத்தை சூடேற்றும் மிர்ணாளினி ரவி..!

 தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.  ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி.   இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.   தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிரு, தற்போது Enemy படத்திற்கான படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியுள்ளார்.  &nb...
Uncategorized

“இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா…?..” – கடற்கரையில் சமீரா ரெட்டி கும்மாளம்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

 கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த “வாரணம் ஆயிரம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாவர் சமீரா ரெட்டி. இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், அதன் பின்னர் தமிழில்‘வெடி’,‘அசல்’,‘வேட்டை’ என சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் படவாய்ப்புகள் குறைந்தது.  இதையடுத்து 2014ம் ஆண்டு மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அக்ஷய் குமார் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதையே முற்றிலும் தவிர்த்துவிட்டார். ஏற்கனவே ஒரு மகனுக்கு தாயாக இருந்த சமீராவுக்கு, இரண்டாவது குழந்தையும் பிறந்தது.  அப்போது கர்ப்பமாக இருக்கும் போது மிகவும் போல்டாக நீருக்கு அடியில் கவர்ச்சி போஸ் கொடுத்து சோசியல் மீடியாவை அதிரவைத்தார். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு ஓவராக உடல் எடை கூடிய சமீரா ரெட்டி, குழந்தையுடன் இருக்கும் புகை...
Uncategorized

எல்லாமே பச்சையா தெரியுதே… – ஈரமான உடையில் ஷாக்சி.. அது தெரிய குனிந்த படி போஸ்.. – பதறிப்போன ரசிகர்கள்..!

 செஞ்சு வச்ச சிலையாட்டம் வளைவு நெளிவுகளை காட்டிய கலக்கும் சாக்ஷியை பார்த்ததும் கதிகலங்கி போய்விட்டனர் ரசிகர்கள் எல்லாம். போதும் போதும் இந்த தரிசனம் என்று ரசிகர்களே புலம்பத் தொடங்கி விட்டார்களாம்.  அடடா எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை சாக்ஷியின் சரசமாடும் அழகை என நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு கொளுத்திப் போட்டு வருகின்றனர்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்‌ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் இளவரசியாகிவிட்டார்.  முதலில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக ஆரம்பித்த சாக்‌ஷி தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார்.மெழுகு சிலை போல் கும்முனு இருக்கும் சாக்‌ஷி, கம்முன்னு இருக்காமல் ஓவர் கிளாமர் போஸ்களில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.  புடவை, சுடிதாரில் ஆரம்பித்து ஹாட் மார்டன் டிரஸ் வரை வகைவகையாய் கவர்ச்சி காட்டி சாக்‌ஷி அகர்வால் நெ...
Uncategorized

டூ பீஸ் உடையில் உச்ச முதல் பாதம் வரை அப்பட்டமாக காட்டிய ஆண்ட்ரியா.. – தீயாய் பரவும் புகைப்படம்..!

 நடிகை ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்திலும், சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 3 படத்திலும் நடித்து முடித்துள்ளார்.  அவ்வப்போது, தனது தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீப காலமாக மாலத்தீவில் கடற்கரையில் குளிக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மீண்டும் நீச்சல் குளத்தில் இருக்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எது எப்படியே, தினமும் பிகினி புகைப்படங்களைப் பற்றி ஒரு செய்தியைப் போடுமளவிற்கு நமக்கு சில நடிகைகள் அப்டேட் கொடுத்து விடுகிறார்கள். அந்த விதத்தில் இன்றைய பிகினி அப்டேட் நடிகை ஆண்ட்ரியா.&nbs...
Uncategorized

வலை போன்ற பேண்டில் முழு தொடையும் தெரிய… – இணையத்தை கதற விட்ட ஸ்ரத்தா ஸ்ரீநாத்..!

 கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான யூடர்ன் படத்தின் மூலமாக அதிகம் பாப்புலரானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அந்த படத்திற்கு பிறகு அவர் தமிழில் மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.  அதன் பின் இவன் தந்திரன், விக்ரம் வேதா, கே-13 போன்ற படங்களில் நடித்தார். அதன்பின் சென்ற வருடம் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் அவர் நடித்து இருந்தார். அதில் அவரது நடிப்புக்கு அதிகம் பாராட்டுகளும் கிடைத்தது. யூ டர்ன் படத்திற்கு பிறகு ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழில் காற்றுவெளியிடை, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்தார். அவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.   தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார், ஸ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது விஷாலுடன் சக்ரா என்ற படத்தில் நடிக்கிறார். அதே சமயம், தெலுங்கில் அவர் நடித்த ‘ஐர்சி’ படம் ச...
Uncategorized

என்ன கன்றாவி இது..? – லெக்கின்ஸ் பேண்ட், புடவை சகிதமாக பிக்பாஸ் ரேஷ்மா..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

 தமிழ் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ரேஷ்மா. பிக் பாஸில் பங்கேற்கும் முன்பே அவர் மிக பிரபலமான நடிகை தான். அவரது புஷ்பா புருஷன் காமெடி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் சென்று வந்த பிறகு ரேஷ்மாவுக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் அவருக்கு வரவில்லை. வாய்ப்பு தேடும் நடிகைகள் பொதுவாக செய்வது என்னவென்றால் அவர்களது அழகிய மற்றும் கவர்ச்சியான போட்டோஷூட் ஸ்டில்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது தான்.  அதே பார்முலாவை தான் தற்போது ரேஷ்மாவும் கையில் எடுத்திருக்கிறார். அடிக்கடி ஹாட் போட்டோஷூட் ஸ்டில்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.ரசிகர்களின் மனதை அறிந்து ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுப்பதுதான் தனது முழு கடமை என ரசிகர்களின் ம...
Uncategorized

கீழே ஒன்னும் போடாமல்… அது அப்பட்டமாக தெரிய ராஷ்மிகாவின் போஸ்… – பற்றி எரியுது இன்ஸ்டாகிராம்..!

 தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது பாலிவுட்டில் தன்னுடைய இரண்டாவது படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்து வருகிறார். தற்போது இவரது சிறப்பிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும்வகையில் பெங்களூர் டைம்ஸ் விருதை அறிவித்துள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நடிகர் கார்த்தியுடன் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சுல்தான் இவருக்கு நல்ல பெயரை கொடுத்துள்ளது. இதேபோல இந்தியில் இரண்டாவது படமாக நடிகர் அமிதாப் பச்சனுடன் குட்பை என்ற படத்தில் நடித்து வருகிறார்.  தெலுங்கிலும் கீதா கோவிந்தம் படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் இவர் நடித்து வருகிறார். கடந்த 2014ல் டைம்ஸ் ப்ரெஷ் பேஸ் தேசிய விருதை இவர் பெற்றுள்ளார். இதன்மூலம் திரைத...
Exit mobile version