Tuesday, September 24
Uncategorized

திருமணத்திற்கு பிறகும் கட்டு குழையாமல் நீச்சல் உடையில் சூட்டை கிளப்பிய காஜல்..!

 தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார்.  சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் காஜல் அகர்வால், தன்னுடைய கணவர் கூறினால் உடனே சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்றும், ஆனால் அவர் சப்போர்ட் செய்து வருவதாகவும் கூறியிருந்தார்.   சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் கல்யாணத்திற்கு பிறகு கவர்ச்சிக்கு குறைவில்லாத வகையில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.  தற்போது டூ பிஸ் பிகினி உடையில் செம்ம கவர்ச்சியாக காஜல் அகர்வால் கொடுத்துள்ள...
Uncategorized

இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டிய ஆல்யா மானசா..! – வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல்..!

 ராஜா ராணி தொடர்மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆலியா மானசா. அந்த தொடரில் நடித்த அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவும் அவரும் காதலர்களாக மாறியதும், பொது இடங்களில் இருவரும் நெருக்கமாக வலம் வரும் புகைப்படங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சஞ்சீவுக்கு முன் சதீஷ் மானஸ் என்பவரை மானசா காதலித்தது உலகறிந்தது. காலப்போக்கில், அந்த மனுஷனை கழட்டிவிட்டு, ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ்விற்கு விஜய் டிவியே பிரம்மாண்டமாக திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தது. மேலும், இவர்கள் நடித்து வரும் ராஜா ராணி சீரியலை விட இவர்கள் வெளியில் செய்யும் ரொமான்ஸ் தான் அதிகம் இருந்தது. பின்னர், கடந்த ஆண்டு மே மாதத்தில் யாருக்கும் தெரியாமல் பெற்றோர்களை எ திர்த்து திருமணம் செய்தனர்.  இவர்கள் இருவருக்கும் அய்லா எனும் அழகிய பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் ராஜா ராணி சீச...
Uncategorized

நிஜமாவே 50 வயசா..? – குஷ்பு வெளியிட்ட புகைப்படங்கள் – வாயடைத்து போன ரசிகர்கள்..!

 80ஸ்ன் காலத்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தவர் தான் குஷ்பூ இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்த பொழுது பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் நிரந்தரமாக பிடித்துவிட்டார்.  அதிலும் குறிப்பாக இவரது திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் பலரும் ஆர்வமாக பார்க்க ஆசைப்படுவார்கள் அதற்கு காரணம் இவர் திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பை காட்டி மக்களை கவர்ந்து விடுகிறார்.  அந்த வகையில் பார்த்தால் இவர் சினிமாவில் நுழைந்த பொழுது நடித்த திரைப்படம் தான் 16வயதினிலே இந்த திரைப்படம் வெளியானபோது திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி குஷ்பூ பட்டிதொட்டியெங்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டார்.  அதிலும் குறிப்பாக இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படத்தில் நடித்ததால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே தற்ப...
Uncategorized

இந்த மதுரை விஜய் ரசிகர்களுக்கு ஒரு கேடு வரமாட்டேங்குதே.. – புலம்பும் சக விஜய் ரசிகர்கள்..!

 முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 113 ஆவது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. திராவிட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்டோர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் அண்ணாவின் உருவப்படத்தில் நடிகர் விஜய் முகத்தை சித்தரித்து சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் மாநகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.  மதுரை தெற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர் கரு.சுந்தரராஜன் ஒட்டியுள்ள அந்த போஸ்டரில், "நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார். பொதுநலத்தில் தானே நாள் முழுக்க கண்ணாயிருந்தார்.  எங்கள் கடன் தீர மீண்டும் அண்ணா... தமிழர் நீங்கள் வேண்டும் அண்ணா..." என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. விஜயை அரசியலுக்கு இழுக்கும் நோக்கில் மதுரை ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்....
Uncategorized

“லோ பட்ஜெட் மியா கலிஃபா…” – கஸ்தூரி வெளியிட்ட புகைப்படங்கள் – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்க கூடிய நபர். அரசியல், சமூக பிரச்சனை, சினிமா என அனைத்து விஷயங்களுக்காகவும் கலந்து கட்டி குரல் கொடுத்து வருகிறார். அப்படி அவர் அள்ளி விடும் கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவாளர்களை சில சமயங்களில் செம்ம கடுப்பாக்கி விடுகிறது.  அதனால் கமெண்ட்ஸில் சகட்டு மேனிக்கு திட்டி தீர்ப்பது வாடிக்கையாகிவிட்டது. தன்னை பற்றி யார் தூற்றி பேசினாலும், அதெல்லாம் என் கால் தூசி என தவிர்த்து விட்டு வழக்கம் போல் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார்.  இவரை விமர்சிப்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சமூக வலைத்தளத்தில் ஆதரித்து கருத்து போடுபவர்களுக்கும் குறைவே இல்லை. அவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே ஒரு பெரும் பட்டாளம் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்ந்து வருகிறது.   அண்மையில் வெப் சீரிஸில் தான் நடிக்கும் ப...
Uncategorized

“இதுவரைக்கு உடையை ஏற்றினால் தே**-வா..?..” – கொந்தளித்த பிக்பாஸ் அபிராமி..!

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும், மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் ஏதாவது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர்.  அந்த வகையில் நம்ம பிக்பாஸ் அபிராமியை எடுத்துக்கொண்டால், முதலில் பிக்பாஸ் வீட்டில் வந்த சில நாட்களில் கவினுடன் காதலில் விழுந்தார், இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் வேறு ஒரு போட்டியாளரான முகேன் உடன் இருந்தார்.  வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார். தற்போது, சில படங்களில் நடித்து வரும் இவர், தற்போதும் லேசா வெயிட் போட்ட அவருடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல இளசுகளை இளக விட்டிருக்கிறார் அபிராமி.  &n...
Uncategorized

“என்ன எழவுயா இது..?..” – குட்டியூண்டு ட்ரெஸில் கிரண்.. – மொதல்ல இது ட்ரெஸ் தானா-ன்னு பாருங்க..!

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோர். இந்த படம் கிட்ட தட்ட 100 நாட்களை கடந்து ஓடி வெற்றிபெற்றதால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன் ‘, கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக வின்னர் படத்தில் கிரண் படுகவர்ச்சியாக நடித்தது கோலிவுட்டையே வாய்பிளக்க வைத்தது. ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  எப்படியாவது பட வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அரைகுறை ஆடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிரண்.  முன்னழகு, பின்னழகு என அனைத்தும் அப்பட்டமாக தெரியும் படியாக படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, இளசுகளை சூடேற்றி வருகிறார். அப்படி சமீபத்தில் கிரண் தொடையழகு, முன்னழகு என சகல அழகும் பளீச்சென தெரிய கொடுத்து...
Uncategorized

“டைட்டான முண்டா பனியன்.. மார்பின் மேல் பிரிண்ட்டான உதடு..” – எசக்கு பிசக்காக போஸ் கொடுத்துள்ள VJ மகாலக்ஷ்மி..!

 சன்.டி.வியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, விஜய் டிவியில் அவள், ஜெயா.டி.வியில் இருமலர்கள், என்று பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் மகாலட்சுமி. இவர், சன் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.  எப்போதும் தலையை ஆட்டி ஒரு நபருடன் போன்ல பேசி ஒரே மாதிரி காம்பியர் பண்றது, அலுத்துப்போச்சு.. அதுக்கப்புறம் தான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதாக கூறியுள்ளார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.  தற்போது தனது கட்டுக்கடங்காத முன்னழகை எடுப்பாக காட்டும் விதமாக ஆங்கிளில் செல்ஃபி எடுத்து உஷ்ணத்தை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துக்களை தெரிவித்து அவரது அழகுகளை வர்ணித்து வருகிறார்கள்.  சன் ம...
Uncategorized

“இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே..” – கவர்ச்சி உடையில் மொத்தத்தையும் காட்டிய ப்ரியா ஆனந்த்..!

 தமிழில் ‘வாமணன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அதையடுத்து நடிகர்கள் சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, சிவா உட்பட பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். இவர் தமிழில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  இவர் நடிப்பில் வெளியான முக்கிய படங்கள் ‘எதிர் நீச்சல்’ மற்றும் ‘180’ ஆகியவை. மேலும் இவர் ஸ்ரீதேவி நடித்த ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தில் கூட நடித்திருந்தார்.இந்நிலையில் இவர் முன்னணி ஹீரோயினாக வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால், எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவில்லை.  ப்ரியா ஆரம்பத்தில் தமிழ் படமான புகைப்படத்தில் தனது நடிப்பை அறிமுகப்படுத்தவிருந்தார், அவர் முதலில் கையெழுத்திட்டார், ஆனால் அதன் வெளியீடு 2010 வரை தாமதமாகிவிட்டதால், அவரது முதல் வெளியீடு புதுமுகம் அகமது இயக்கிய ஆக்ஷன்-த்ரில்லர் வாமானன் ஆனது.   அவர் பல படங்கள் தொடர்ந்து அட...
Uncategorized

“உங்க உள்ளாடை கலர் என்ன..?..” என்று கேட்ட ரசிகர் – கூச்சமே இல்லாமல் பேண்ட்-ஐ கழட்டி காட்டிய ஸ்ரீரெட்டி..!

ஆந்திராவில் ஃப்லிம் சேம்பர் முன்பு போராட்டம் நடத்தி பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி. திரையுலகில் பட வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வா என பேரம் பேசுகிறார்கள் எனக்கூறி பரபரப்பு கிளப்பினார்.  அதையடுத்து டோலிவுட்டில் வாய்ப்பு தருவதாக கூறி என்னை சீரழித்தார்கள் எனக்கூறி, நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண், ராணா தம்பி அபிராம் டக்குபதி ஆகியோரை அசிங்கப்படுத்தினார். மேலும் ராணாவின் தம்பியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.  அதே போல் கோலிவுட்டிலும் ராகவா லாரன்ஸ், விஷால், ஸ்ரீகாந்த், இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இடை, இடையே எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக ஹாட் போட்டோஸ்களையும் வெளியிட்டு வருகிறார்.  மற்ற நடிகைகள் எல்லாரும் இன்ஸ்டாக...