Tuesday, September 24
Uncategorized

டூ பீஸ் உடையில் சகலமும் தெரிய “காலா” பட நடிகை ஈஸ்வரி ராவ்..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

 ஈஸ்வரி ராவ் ஆந்திர மாநிலம் பூர்வீகமாக கொண்டவர். ஈஸ்வரி ராவ் நடித்த முதல் தமிழ் படம் 1990 ரிலீஸுக்கு தயாரானது. ஆனால், அவருடைய துரதிர்ஷ்டம் அந்த திரைப்படம் கடைசி வரை திரையரங்குகளில் வெளியாகவில்லை.  அதன் பிறகு, விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தாலும், பாலு மகேந்திரா இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான ராமன் அப்துல்லா என்ற திரைப்படத்தில்தான் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.  அதை தொடர்ந்து, கன்னத்தில் முத்தமிட்டால், அப்பு, குட்டி, தவசி போன்ற ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் ‘விரும்புகிறேன்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை வென்றார். ‘சுள்ளான்’ படத்தில் தனுஷின் அக்காவாகவும், சிம்புவின் ‘சரவணா’ படத்தில் நடித்தார்.  அதன் பிறகு சீரியல்களில் நடிக்க துவங்கினார். பல வருடங...
Uncategorized

“ப்பா… என்னா கும்மு..” – கவர்ச்சி உடையில் ரசிகர்களை ஷாக் ஆக்கிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா..!

 சீரியல் நடிகை சுஜிதா. இந்த வயசிலேயும் இவருடைய இளமை மட்டும் ஜொலித்துக்கொண்டே போகிறது என்று புலம்பும் ரசிகர்கள் எப்போதும்போல கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.  அதுமட்டுமல்லாமல் இதுவரைக்கும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். குழந்தை நட்சத்திரம் என்று கேள்விப்பட்டிருப்போம் ஆனால் நடிப்பு என்றால் என்னவென்று தெரிவதற்கு முன்பே இவர் நடிப்பதற்கு வந்துவிட்டார்.  1983ஆம் ஆண்டு இவர் பிறந்து அதே வருடத்தில் அப்பாஸ், முந்தானை முடிச்சு, வாஷி என்ற மூன்று படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டார். அதில் வாஷி மட்டும் மலையாள திரைப்படம்.முந்தானை முடிச்சு திரைப்படத்தில் பாக்கியராஜின் பையனாக நடித்து இருப்பார்.  இந்த படத்தில் இவருடைய நடிப்பு தெரி...
Uncategorized

“இவங்கள போய் ஆண்ட்டி லிஸ்ட்-ல சேத்துட்டீங்களே டா.. அப்ரண்டீஸ்களா..” – இளசுகளை புலம்ப வைத்த சம்யுக்தா..!

 கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார்.  டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார்.   படங்கள் மூலம் பேமஸ் ஆனதை விட, கையில் ஹேன்ட் பேக் மாட்டிக்கொண்டு, நீல நிற ஜாக்கெட்டில் திமிரும் தனது அழகு எடுப்பாக தெரியும் படி இவர் இருந்த சில புகைப்படங்கள் வைரலாகி யாருப்பா இந்த ஆண்ட்டி கும்முன்னு இருக்காங்க.. என்று இளசுகள் மத்தியில் பேமஸ் ஆனார்.   இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “லாக் டவுன் ஆக இருக்கும் இந்த நேரத்தில் நான் மிகவும் மகிழ...
Uncategorized

முட்டிக்கு மேல் ஏறிய ட்ரெஸ்.. வாழைத்தண்டு தொடையை காட்டி.. மாளவிகா வேல்ஸ் குளுகுளு போஸ்..!

 இயக்குனர் சுந்தர் சி இயக்கிய திகில் தொடரான, 'நந்தினி' சீரியலில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் மாளவிகா வால்ஸ். ஒரு சில மலையாள படங்களில் நடித்திருந்தாலும், பெரிதாக கவனிக்கப்படாததால் சீரியல் நடிகையாக மாறினார்.  தற்போது மலையாளத்தில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வருகிறார். சுந்தர்.சி ஹீரோயின் என்றாலே அவர்களிடம் ஏதோ ஒன்று தனித்துவமாக இருக்கும்.  சமீபத்தில், ஒரு பேட்டியில் பேசிய இவர், மலையாள சீரியல்களில் தொடர்ந்து நடிச்சுகிட்டு இருக்கேன். `நந்தினி'தான் என் முதல் தமிழ் சீரியல். பெரிய ஹிட்டான இந்த சீரியல், போன வாரம்தான் நிறைவடைந்தது. அதில், ஜானகி, சீதானு டூயல் ரோல்ல நடிச்சேன்.  பேயா நடிச்சது புதுமையா இருந்துச்சு; ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. ஆனா, என்னுடைய ரோல் இன்னும் கொஞ்ச காலம் டிராவல் பண்ற மாதிரி இருந்திருந்தால் நல்லா இருந்திரு...
Uncategorized

“தூக்கி நிற்கும் பின்னழகு..” – படுக்கையில் குப்புற படுத்து.. பசங்களை பாடாய் படுத்தும் பூஜா ஹெக்டே..!

தமிழில் இயக்குனர் மிஷ்கின் ஜீவாவை வைத்து இயக்கிய 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.இவர் நடித்த முதல் படமே படு தோல்வியடைந்ததால், வழக்கம் போல் இவரை மற்ற தமிழ் இயக்குனர்கள் கண்டு கொள்ளவே இல்லை.  தமிழை தொடர்ந்து தெலுங்கு திரையுலகின் பக்கம் ஒதுங்கிய பூஜா ஹெக்டே தன்னுடைய அழகாலும், கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்தார்.தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், அல்லு அர்ஜுன், பிரபாஸ், போன்ற நடிகர்களின் முதல் சாய்ஸ் ஹீரோயினாக உள்ளார்.  அதே நேரத்தில் தற்போது அம்மணிக்கு ஹிந்தி பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து கதவை தட்ட துவங்கியுள்ளது. அந்த வகையில் ரன்வீர், மற்றும் சல்மான் கானுடன் நடிக்க உள்ளதாக செய்திகளும் வெளியாகியுள்ளது. மேலும் தமிழில் சுமார் 10 வருடங்களுக்கு பின் விஜய் நடித்து வரும், பீஸ்ட் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.&...
Uncategorized

“ஆமா.. நீங்க எப்போ கர்ப்பமா இருந்தீங்க..” – கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்..!

கமல் ஹாசன் உடன் விஸ்வரூபம் 1 & 2 மற்றும் உத்தம வில்லன் படங்களில் நடித்தவர் பூஜா குமார். 42 வயதாகும் பூஜா குமார், இந்த வயதிலும் உடற்பயிற்சி, யோகா எல்லாம் செய்து தனது உடலை சிக்கென வைத்துள்ளார். பூஜா குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.  சினிமாவையும் தாண்டி கமல் எங்கு சென்றாலும் பொதுவெளியில் கூட இந்த நடிகையின் இடுப்பை இறுகப்பிடித்தபடிதான் போஸ் கொடுப்பார். 18 ஆண்டுகளுக்கு முன் காதல் ரோஜாவே படத்தில் அறிமுகமானவர் நடிகை பூஜா குமார்.  அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த அவர் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசனுடன் உத்தம வில்லன் படத்தில் நடித்தார்.    தொடர்ந்து விஸ்வரூபம்-2 உத்தம வில்லன் படங்களில் நடித்து வந்தார் இவர் கமல் ஹாசனுடன் நெருங்கி பழகி வருவதாக கூற...
Uncategorized

போனை பறிகொடுத்த நடிகர் விமல் – அதுவும் எப்படின்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

களவாணி படம் மூலம் நாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்தவர் விமல். அதன் பின் பல சர்ச்சைகளில் சிக்கிய இவர், சமீபகாலமாக கடன் விவகாரத்தில் சிக்க, இவர் நடித்த படங்கள் வெளிவர முடியாமல் தவிக்கிறது.  இந்நிலையல் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று இருந்த விமல், தன் விலையுர்ந்த மொபைல்போனை மேஜையில் வைத்து விட்டு, நொடிப்பொழுதில் ரசிகர்களுடன் செல்பி எடுத்து விட்டு திரும்புகையில் மொபைல் போன் மாயமாகி இருந்தது.  இதுகுறித்து விமல் போலீஸ் கமிஷனரகத்தில் புகார் கொடுத்துள்ளார். ’களவாணி’, ’கலகலப்பு’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ’தேசிங்கு ராஜா’ உள்பட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.  அதில், "கடந்த 12-ம்தேதி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந...
Uncategorized

“கிளாமர் ராணி.. – தரமான நாட்டுக்கட்ட..” – குட்டைப்பாவடையில் குத்த வச்ச அதுல்யா..! – சூடான ரசிகர்கள்..!

 கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள்.  இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார்.   சமீபத்தில் குட்டையான ஸ்கர்ட் அணிந்து முகத்தில் வெட்கம் கொழுந்துவிட்டு எரிய தொடையை காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளத...
Uncategorized

காட்டு பங்களாவில் திருமணம் ஆன நடிகையுடன் கும்மாளம் – கையும் களவுமாக சிக்கிய பிரபல இயக்குனர்..!

தமிழ்க்கடவுள் பெயரை கொண்ட இயக்குனர் அவர் ஆரம்பத்தில் அதிரி புதிரி ஹிட் படங்களை கொடுத்து வந்த அவரது சமீப கால படங்கள் எல்லாம் அட்டு படங்களாக அமைந்து வருகின்றது. பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் கதை எழுதாமல், உதவி இயக்குனர்களிடம் கேட்ட கதைகளை சில பல ஆல்ட்ரேஷன்களை செய்து வருடத்திற்கு ஒரு படம் என தெலுங்கு, ஹிந்தி என ரக்கை கட்டி பறந்தார்.  அந்த படங்கள் எல்லாமே ஃபிளாப் ஆகிவிடவே தற்போது சிறகொடிந்த குருவி போல மாறிவிட்டார். லாக்டவுன் காரணமாக வருமானம் இல்லமால் இருக்கிறார். ஆனால், வங்கி இருப்பு மட்டும் தாறுமாறாக கறைந்து கொண்டிருக்கின்றது. நடிகைகளுடன் கும்மாளம் போட்டே சில பல கோடிகளை இழந்துள்ளார் நடிகர்.  விஷயம் தாய்க்குலத்துக்கு தெரிய வந்து இயக்குனரின் நடவடிக்கைகள் பின் தொடர ஆரம்பித்துள்ளார். இறுதியில், இயக்குனரின் நலம் விரும்பிகள் வட்டாரத்தில் வந்த தகவல்களாள் அதிர்ச்ச...
Uncategorized

“மார்பின் மேல் குத்தியுள்ள அது தெரியுதா..? – இருங்க க்ளோஸ் அப்ல காட்டுறேன்..” – பிக்பாஸ் ரேஷ்மா உச்ச கட்ட கிளாமர்..!

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தில் நடித்து மிகப்பெரும் அளவில் பரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. சினிமாவில் நுழைவதற்கு முன்னர் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்த இவர் கமல்ஹசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3ல் போட்டியாளர்களில் கலந்துக்கொண்டுள்ளார்.  அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.  அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக இனி ரேஷ்மா நான் நடிக்கப் போகிறார் என்று அதிகாரப...