Tuesday, September 24
இது தான் எஸ்.ஜே.சூரியாவின் பொழப்பு.. இனிமே இப்படி போடுங்க..! மேடையிலேயே கூறிய சித்தார்த்..!
Tamil Cinema News

இது தான் எஸ்.ஜே.சூரியாவின் பொழப்பு.. இனிமே இப்படி போடுங்க..! மேடையிலேயே கூறிய சித்தார்த்..!

தமிழ் திரை உலகில் ஆரம்ப காலத்தில் இயக்குனராக அசத்திய எஸ்.ஜே.சூரியா தற்போது தனது அசாத்திய நடிப்பு திறமையால் நடிப்பு அசுரன் என்ற பெயரை பெற்றிருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பெருத்த செல்வாக்கை பெற்றுவிட்டார். ஏற்கனவே இவருக்கு ரசிகர்கள் அதிக அளவு இருந்ததோடு மட்டுமல்லாமல் தற்போது இவரது நடிப்பை பார்த்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்து உள்ளது. இதுதான் எஸ் ஜே சூரியாவின் பொழப்பு.. இந்த சூழ்நிலையில் எஸ் ஜே சூரியா இயக்கிய படங்கள் பல இவருக்கு வெற்றியை தந்த போதும் அதிக அளவு புகழ் இவர் நடித்த படங்களின் மூலம் பெற்றிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. இதனை அடுத்து எஸ் ஜே சூரியாவை தற்போது நடிகர் சித்தார்த் பாராட்டி பேசி இருப்பது பலர் மத்தியிலும் பாராட்டுதல்களை பெற வைத்துள்ளது. பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான இவர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரி...
எல்லாமே போயிடுச்சு.. விவாகரத்து ரகசியத்தை போட்டு உடைத்த ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி..!
Tamil Cinema News

எல்லாமே போயிடுச்சு.. விவாகரத்து ரகசியத்தை போட்டு உடைத்த ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி..!

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகராக விளங்கும் ஜெயம் ரவி தனது மனைவியை பிரியப் போவதாக இணையங்களில் தகவல்கள் வந்து கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் அண்மைக்காலமாக திரை உலகில் வாழ்ந்து வரும் நட்சத்திர தம்பதிகள் திடீர் திடீர் என விவாகரத்தினை பெற்று வருகின்ற போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து உள்ளது. இந்த போக்கானது துறை துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வெகுஜன மத்தியிலும் அதிக அளவு அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன என்று பல்வேறு வகையான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி.. ஜெயம் ரவியை பொறுத்தவரை தமிழ் திரை உலகில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் பல படங்களில் நடித்து அசத்தியவர் இவர் நடிப்பில் வெளிவந்த பேராண்மை தனி ஒருவன் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன்னால் ஜிவி பிரகாஷ் தனது மனைவியை வ...
என் பொண்டாட்டியை பாத்து அதை சொல்லுங்க.. பீச்சில் தனியாக இருந்த விஜய்சேதுபதியிடம் அடம் பிடித்த ஆசாமி..!
Tamil Cinema News

என் பொண்டாட்டியை பாத்து அதை சொல்லுங்க.. பீச்சில் தனியாக இருந்த விஜய்சேதுபதியிடம் அடம் பிடித்த ஆசாமி..!

விஜய் குரு நாத சேதுபதி காளிமுத்து என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரையுலகில் நடிப்பதற்காக தனது பெயரை விஜய் சேதுபதி என்று மாற்றிக் கொண்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் மிகச்சிறந்த திரைப்பட நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், பாடகராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும் விளங்கி இருப்பது பலருக்கும் தெரியாது. பீச்சில் தனியாக இருந்த விஜய் சேதுபதி.. தற்போது தமிழில் முன்னணி நடிகராக திகழும் விஜய் சேதுபதி மக்களால் மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் 2010-ஆம் ஆண்டு வெளி வந்த தென்மேற்கு பருவக்காற்று என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இதனை அடுத்து 2012 -ஆம் ஆண்டு வெளி வந்த பீட்சா பணத்தின் மூலம் ரசிகர்களால் அதிகளவு விரும்பும் நாயகர்களில் ஒருவராக மாறிய இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான், சேதுபதி, 96 போன்ற படங்களில் நடித...
இப்படித்தான் மாயாண்டி குடும்பத்தார் பட வாய்ப்பு கிடைத்தது.. ரகசியம் திறந்த சிங்கம் புலி..!
Tamil Cinema News

இப்படித்தான் மாயாண்டி குடும்பத்தார் பட வாய்ப்பு கிடைத்தது.. ரகசியம் திறந்த சிங்கம் புலி..!

பன்முகச் திறமையை கொண்ட மிகச்சிறந்த நகைச்சுவை நடிகரான சிங்கம் புலி தமிழ் திரைப்படங்களில் இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் திகழ்ந்தவர்.   எப்படி ஒரு மனிதனின் பாடி லாங்குவேஜ் பார்த்ததும் நமக்கு குபீர் என்று சிரிப்பு வருகிறதோ அது போலவே இவரைப் பார்த்தால் எளிதில் சிரிப்பு நம்மை தொற்றிக் கொள்ளும். நடிகர் சிங்கம் புலி.. இவர் ஆரம்ப நாட்களில் திரைப்படங்களில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்ததை அடுத்து ஒரு முழு நீள காமெடியனாக பல திரைப்படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் 2009-ஆம் ஆண்டு நான் கடவுள் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது. இதனை அடுத்து இவர் இயக்குனராக பணியாற்றிய படங்கள் என்னென்ன என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அது 2002-ஆம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளி வந்த ரெட் திரைப்படத்தில் இய...
அன்னைக்கு சிம்பு பண்ணது ஸ்க்ரிப்ட்டா.. பல நாள் கேள்விக்கு திவ்யதர்ஷினி கொடுத்த பதில்..!
Tamil Cinema News

அன்னைக்கு சிம்பு பண்ணது ஸ்க்ரிப்ட்டா.. பல நாள் கேள்விக்கு திவ்யதர்ஷினி கொடுத்த பதில்..!

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக விளங்குபவர்கள் தற்போது திரையுலகில் நடிக்கின்ற நடிகைகளுக்கு இணையான அந்தஸ்து பெற்றிருந்தாலும் நேரலையில் சில சூழ்நிலைகளை பக்குவமாக கையாளக்கூடிய தொகுப்பாளினியாக திகழ்பவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இவர் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருப்பவர். மேலும் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி என்று சொன்னாலும் மிகையாகாது. அன்னைக்கு சிம்பு பண்ணது ஸ்க்ரிப்ட்டா.. டிடி சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு மட்டுமல்லாமல் காபி வித் டிடி இன் மூலம் புகழடைந்த இவர் திரைப்பட விருது வழங்கும் விழாக்களிலும் தனது அசத்தலான திறமையை வெளிக்காட்டி இருக்கிறார். அந்த வகையில் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு அன்று நிகழ்ச்சி சென்று கொண்டிருக்க கூடிய தருணத...
என் கல்யாணத்தை தடுக்க நினைத்தார் நடிகை திரிஷா..! விஜய் பட நடிகர் பகீர் புகார்..!
Tamil Cinema News

என் கல்யாணத்தை தடுக்க நினைத்தார் நடிகை திரிஷா..! விஜய் பட நடிகர் பகீர் புகார்..!

தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டு முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை திரிஷா பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.  இவர் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்து தற்போது ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பித்து களை கட்டி வரும் திரிஷாவின் கையில் அடுத்தடுத்து படங்கள் அதுவும் முன்னணி நடிகர்களோடு என்றால் அவர் காட்டில் மழை என்று தான் சொல்வீர்கள். நடிகை திரிஷா.. இளைஞர்களின் மனதில் எவர்கீரின் நடிகையாக இன்றும் இருக்கும் திரிஷா கில்லி படத்தில் தளபதி விஜய் உடன் நடித்ததை அடுத்து அண்மையில் லியோ படத்தில் தளபதிக்கு ரொமான்ஸ் சீனில் லிப் லாக்கில் முத்தம் அடித்து ரசிகர்களை திறங்க வைத்தார். இதனை அடுத்து தற்போது தல அஜித் படத்தில் நடித்த வரக்கூடிய இவர் பெண்களுக்கு முக்கியத்துவ...
சிம்பு நயன்தாரா காதல் குறித்து நடிகர் ஜீவா சொன்னதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

சிம்பு நயன்தாரா காதல் குறித்து நடிகர் ஜீவா சொன்னதை கேட்டீங்களா..?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக திகழும் சிம்பு என்கிற சிலம்பரசன் மற்றும் நடிகர் ஜீவா பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியமே இல்லை. இவர்கள் இருவருமே தமிழ் திரையுலகில் அதிகளவு ரசிகர்களை பெற்றிருப்பவர்கள். இவர்களைப் போலவே லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா தென்னிந்திய மொழி திரைப்படங்களில் அதிக அளவு நடித்து முன்னிலையில் இருக்கும் நடிகைகளில் ஒருவர். சிம்பு நயன்தாரா காதல்.. மலையாள திரை உலகில் ஆரம்ப நாட்களில் நடித்த நயன்தாரா தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து இவர் பல முன்னணியின் நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டாரும் லிட்டில் சூப்பர் ஸ்டாரும் இணைந்து படங்களில் நடித்ததை அடுத்து இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு டேட்டிங் வரை சென்று இருப்பதாக தகவல்கள் பல இணையங்களில் கசிந்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இதனைத...
ஆரம்ப நாட்களில் தன் மீது குவிந்த குற்றச்சாட்டுகள்.. ஒரே பதிலில் வாயடைக்க வைத்த அஜித்..!
Tamil Cinema News

ஆரம்ப நாட்களில் தன் மீது குவிந்த குற்றச்சாட்டுகள்.. ஒரே பதிலில் வாயடைக்க வைத்த அஜித்..!

தென்னிந்திய திரை உலகில் நம்பர் ஒன் ஹீரோக்களின் வரிசையில் இருக்கும் அஜித் குமார் ஆரம்ப நாட்களில் விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 1992-ஆம் ஆண்டு பிரேம புத்தகம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவர் நடித்ததற்காக சிறந்த புதுமுக அறிமுகத்திற்கான விருது கிடைத்தது. தல அஜித்.. தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் அமராவதி என்ற தமிழ் திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் இவர் நினைத்த அளவு வெற்றியை இவருக்கு பெற்று தரவில்லை. எனினும் அதே ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே போன்ற படங்களில் நடித்த போதும் இவருக்கு சொல்லிக் கொள்ளக்கூடிய அளவு ரசிகர்களின் மத்தியில் ரீச் கிடைக்கவில்லை.  மேலும் தனது முயற்சியை கைவிடாத அஜீத் 1995-ஆம் ஆண்டு நடித்த ஆசை திரைப்படம் பெரிய வெற்றியை பெற்று தந்தது. இதனை அடுத்து பட வாய்ப்புகள் வந்த நிலை...
இதனால் தான் ஜெயம் ரவி போட்டோ எல்லாத்தையும் DELETE பண்ணேன்..! வாய் திறந்த ஆர்த்தி..!
Tamil Cinema News

இதனால் தான் ஜெயம் ரவி போட்டோ எல்லாத்தையும் DELETE பண்ணேன்..! வாய் திறந்த ஆர்த்தி..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருப்பவர் தான் ஜெயம் ரவி. இவர் மிகப்பெரிய சினிமா பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும் தன்னுடைய தனி திறமை மூலமாக சினிமாவில் நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக்கொண்டார் . இவரது தந்தையான மோகன் திரைப்படத்துறையில் எடிட்டராக பணியாற்றி பிரபலமான எடிட்டராக வலம் வந்தவர் . நடிகர் ஜெயம் ரவி: இவரது அண்ணன் மோகன் ராஜா பிரபல இயக்குனராக இருப்பவர். இப்படி தனது தந்தை மற்றும் அண்ணனின் உதவியுடன் சினிமா துறையில் அறிமுகமானார் . தன்னுடைய அண்ணன் முதன் முதலில் இவரை வைத்து இயக்கிய திரைப்படம் தான் ஜெயம். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தன்னுடைய பெயரை ஜெயம் ரவி என்று அடையாளத்தோடு மாறிவிட்டது. தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்ற அந்...
திருமணதிற்கு பிறகும் திரையில் மிரட்டும் நடிகைகள்..! 3 பேருக்கும் உள்ள ஒற்றுமை..!
Tamil Cinema News

திருமணதிற்கு பிறகும் திரையில் மிரட்டும் நடிகைகள்..! 3 பேருக்கும் உள்ள ஒற்றுமை..!

சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்து கொண்டு இருந்த பல நடிகைகள் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்டு சில வருடங்கள் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்துவிட்டார்கள். அப்படி ஆள் அட்ரஸ் இல்லாமல் இருந்து வந்த பல பேர் மீண்டும் சினிமா துறைக்கு நடிகையாக ரீ என்ட்ரி கொடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். 3. மீரா ஜாஸ்மின்: இந்த லிஸ்டில் மூன்றாவதாக இருக்கும் நபர் தான் மீரா ஜாஸ்மின். கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகையான மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க 2000ம் ஆண்டில் வெளிவந்த ரன் திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா...