Tuesday, September 24
Uncategorized

“வெறும் ப்ரா..” – பாருக்குள் ஃப்ரீ ஷோ காட்டும் உத்தம புத்திரன் பட நடிகை..!

 நடிகை சுரேகா வாணி, முன்னணி நடிகர்களான விஜய் நடித்த மெர்சல், அஜித்துடன் விஸ்வாசம், தனுஷுடன் உத்தம புத்திரன் , சிம்பு நடித்த 'வந்த ராஜாவாதான் வருவேன்' உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளவர்.  மேலும் தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது கணவர் சுரேஷ் தேஜா உடல்நல குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும் திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.  இவர பல தனியார் தொலைக்காட்சிகளில் சீரியல்களை இயக்கியும், சின்னத்திரையில் வசன கர்த்தாவாகவும் அறியப்பட்டவர். காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு சுப்ரிதா என்கிற மகள் உள்ளார். தற்போது தன்னுடைய மகளுடன் வசித்து வரும் சுரேகா வாணியின் இரண்டாவது திருமணம் குறித்து அவ்வ...
Uncategorized

கிளாமர் காட்டுவதில் இளம் நடிகைகளை ஓரம் கட்டுடிய ரம்யா கிருஷ்ணன்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 தன்னுடைய 14வது வயதில் வெள்ளை மனசு என்னும் தமிழ் படத்தில் மூலம் ஆறிமுகமானார். பரதநாட்டியம் பயின்ற ரம்யா கிருஷ்ணனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.  தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள அனைத்து உட்ச நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார். பாகுபலியில் இவருடைய சிவகாமி கதாபாத்திரம் உலகம் முழுவதும் பிரபலமானது. ’பாகுபலி’ படத்தில் ’சிவகாமிதேவி’ யாக நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன்.  இந்தப் படத்தின் ராஜமாதாவாக வாழ்ந்திருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தது. இரண்டு பாகத்திலும் சிறப்பாக நடித்திருந்த ரம்யா, இப்போது மீண்டும் சிவகாமியாக மாறுகிறார். ’சிவகாமி’ என்ற வரலாற்றுப் படம் கன்னடத்தில் உருவாகிறது.  9ஆம் நூற்றாண்டு ராணியின் வாழ்க்கை வரலாற்றுப்...
Uncategorized

சூப்பர் பிளவுஸ்..! – எந்த டிரஸ் போட்டாலும் தனியா தெரியுதே..! – கிளுகிளு ரசிகர்கள்.. சரண்யாவின் கிளாமர் அவதாரம்..!

 ஸ்டைலிஷாக தொப்பி போட்டு கும்முன்னு உட்கார்ந்திருக்கும் சரண்யா தனது ஜாக்கெட்டில் டைகர் படத்தைப் போட்டுக் கொண்டு டைகர் பேபி என்று கேப்ஷனும் கொடுத்துள்ளார். இதை வைத்துத்தான் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.  இப்படியெல்லாம் கேப்ஷன் போட்டு எங்களை உற்றுப் பார்க்க வைத்தால் எப்படி என்றும் கலாய்க்கின்றனர். ஏம்பா சிங்கப் பெண்கள் மட்டும்தான் இருக்கனுமா! புலிகள் இருக்கக் கூடாதா..? என்று புகைப்படத்தை போட்டு புகைச்சலை கிளப்பியுள்ளார் நம்ம சரண்யா. அழகான பொம்மை போல சிரித்த முகமாக கலக்கும் சரண்யாவை பார்த்து வச்ச கண் வாங்காமல் ரசிக்கும் ரசிகர்கள். அவரது சட்டையில் தெரியும் டைகரையும் இந்த அழகு பேபியையும் அவர்கள் ரசித்து வருகின்றனர்.  டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான சரண்யா தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை போன்று 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பி...
Uncategorized

“நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்..” – பால்கனியில் பக்குவமாக தொடையை காட்டும் பவானி ரெட்டி..!

 பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்றுதான் சின்னதம்பி. இத்தொடரில் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த நடிகை தான் பவானி ரெட்டி. இவருடைய நடிப்பு திறமையாலும் அழகினாலும் பல தொடர்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.  கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு பல தொடர்களிலும் நடித்து கொண்டு வருகிறார் நடிகை பவானி ரெட்டி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு ஒருசில காரணத்தினால் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர்.  மன உளைச்சல் காரணமாக பிரதீப் மறைந்து விட்டார். அதிலிருந்து எப்படியாவது மீள வேண்டும் என்பதற்காக தான் நடிகை பவானி அவர்கள் தொடர்களில் நடித்துக் கொண்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.  ஒருபக்கம் நடிப்பில் கவனம் செலுத்தினாலும் மறுபக்கம...
Uncategorized

டைட்டான உடையில்.. ரசிகர்களை லூஸ் ஆக்கிய பூவரசி.. என்ன பார்வைடா இது..?

 நடிகை ராதிகா ப்ரீத்தி சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலில் பூவரசி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘Raja Loves Radhe’ என்ற கன்னடப் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு 2019ல் ‘எம்பிரான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.  பெரியத்திரையில் நடித்துக்கொண்டிருந்தவருக்கு அங்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரைக்குள் நுழைந்தார். கர்நாடக மாநிலம் கேஜிஎஃப் தான் பூவராசி பிறந்து வளர்ந்த ஊர். தேசிய அளவிலான த்ரோ பால் விளையாட்டு வீரரான இவருக்கு, தன்னுடைய பத்தாம் வகுப்பின்போது திரையில் நடிகையாகவேண்டும் என்று தோன்றியதாம்.   அதனைத் தொடர்ந்து ஒரு வருடத்தில் கன்னட திரைப்பட வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. ஆசை நிறைவேறப்போகிறது என்கிற சந்தோஷத்தில் வாய்ப்பினை ஏற்றுக்கொண்டார். ஆனால், ஏதோ காரணத்தினால் திரைப்பட...
Uncategorized

பேண்ட் அணியாமல் நெகு நெகு தொடையை காட்டி.. – இணையத்தை சூடேற்றிய நேகா கவுடா..!

 காசு கிடைக்குது அதனால் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம், என்ன கதையிலும் வேண்டும் ஆனாலும் நடிக்கலாம், என்ன கதாபாத்திரத்தின் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று சில சீரியல் நடிகைகளும், சினிமா நடிகைகளும் இருக்க, அவர்களில் விதிவிலக்காக சில நடிகைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  உதாரணத்திற்கு, சீரியல் நடிகை நேகா கவுடா கல்யாண பரிசு என்ற சீரியலில் கிடைத்த வெயிட்டான ரோல் மற்ற கதைகளில் கிடைக்கலை. இந்த நிலையில்தான் ரோஜா சீரியல் வாய்ப்பு வர கபாரென்று பிடித்துக் கொண்டார்.  இவர் அடிப்படையில் பெங்களூரு பொண்ணு. இவருடைய அப்பா அங்கிருந்தபடி கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். நம்ம ஊரில் கூட நடிகர் கமலஹாசனின் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆகவும் வேலை செய்துள்ளார். நேகா கவுடா சீரியலுக்குப் புதுசில்லைங்க. இதுக்கு முன்ன கல்யாணப்பரிசு என்கிற சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்துக்...
Uncategorized

“ரெட் வெல்வெட் கேக்.. ஸ்ட்ராபெர்ரி லிப்ஸ்..” – வேற லெவல் போஸ் கொடுத்துள்ள நிவேதா பெத்துராஜ்..!

 2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.  தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது. தமிழைவிட தெலுங்கில் பிசியாக நடித்துவரும் நிவேதா பெத்துராஜ், தற்போது கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். வேணு உடுகுலா இயக்கத்தில் நடிகர் ராணா நடிப்பில் ‘விராட பருவம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடி...
Uncategorized

“ஐஸ்க்ரீம் சிலை..” – முட்டிக்கு மேல் ஏறிய உடையில் நித்யா ராம்..! – உருகும் ரசிகர்கள்..!

 சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு மவுசு அதிகம் ஆகி கொண்டிருப்பதை சமீபகாலமாக பார்க்க முடிகிறது. அந்த வகையில் நந்தினி சீரியலில் நடித்த நித்யாராம் செம பேமஸ். முதல் முறையாக சினிமா தரத்தில் எடுக்கப்பட்ட சீரியலாக நந்தினி சீரியல் கொண்டாடப்பட்டது.  அதில் கவர்ச்சி பொங்க நித்யா ராம் நடித்ததால் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில்தான் நித்யா ராம் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சின்னத்திரையில் நடித்துள்ளார். தற்போது கன்னட மொழியை தொடர்ந்து மலையாளத்தில் ஹீரோயினாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.  அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் நித்யா ராம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெள...
Uncategorized

நீச்சல் உடையில்… ஒரு காலை மேலே தூக்கி… – ஹன்ஷிகாவை பார்த்து பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

 நடிகை ஹன்ஷிகா பிகினி உடையில் மோசமாக கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. நடிகை ஹன்சிகா தமிழ் திரையுலகின் குட்டி குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர்.  தனுஷ், விஜய், சிம்பு, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி, நடிப்பில் அசத்தி வந்த இவர் தற்போது பார்ட்னர், மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ் ஆகிய படங்களின் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.  பட வாய்ப்புக்காக கொழுகொழுவென இருந்த ஹன்சிகா, ஓவர் ஸ்லிம்மாக மாறியும் பட வாய்ப்பு கிடைக்காததுதான் மிகப்பெரிய ஏமாற்றம் என்றும் கூறலாம்.  தற்போது தன்னுடைய 50வது படமாக உருவாகியுள்ள 'மகா' படத்தின் பணிகளும் கிட்டதட்ட முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவில் இந்த படம் குறித்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   அதேபோல் தெலுங்கில் வெ...
Uncategorized

இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. – உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷி கண்ணா..!

தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ராஷி கண்ணா. தமிழில் இவர் விஜய் சேதுபதி ஜோடியாக சங்கத்தமிழன் திரைப்படத்திலும், விஷால் ஜோடியாக அயோக்யா திரைப்படத்திலும் நடித்துள்ளார்.  தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கு சினிமாவில் நீங்கள் நிலைக்க வேண்டுமென்றால், அனுஷ்கா அல்லது சமந்தா போல ஒரு நல்ல நடிகையாக இருக்கவேண்டும்.  இவர்கள் இருவரையும் ரோல் மாடலாக கூட எடுத்து கொள்ளலாம். மேலும் அனுஷ்கா, சமந்தா இருவரும் தென்னிந்திய நடிகைகள் குறித்து மக்கள் மத்தியில் இருந்த பார்வையை மாற்றியவர்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், தன்னுடைய வருங்காலத்தில் தனக்கு வரவிருக்கும் கணவர் கடவுள் பக்தி கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள...