Tuesday, September 24
100000000000 ரூபாய் சொத்து.. தமிழ் சினிமாவில் பணக்கார குடும்பம் யாருன்னு தெரியுமா..?
Tamil Cinema News

100000000000 ரூபாய் சொத்து.. தமிழ் சினிமாவில் பணக்கார குடும்பம் யாருன்னு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஹீரோ என்று அந்த காலத்திலேயே வலம் வந்தவர் தான் சிவக்குமார். இவர் கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளாக நீடிக்கும் நடிகராகவும் பார்க்கப்பட்டு வருகிறார். முதன் முதலில் 1965 இல் வெளிவந்த 'காக்கும் கரங்கள்" என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி சினிமா துறையில் நுழைந்தார் சிவகுமார் . நடிகர் சிவகுமார்: இவரது இயற்பெயர் பழனிச்சாமி சிவக்குமார் என்பதுதான். பின்னாளில் இவர் சிவக்குமார் என மாற்றிக் கொண்டார். முதல் படத்தை தொடர்ந்து சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருமால் பெருமை, உயர்ந்த மனிதன், ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டி சக்கரம் ,சிந்து பைரவி, அவன் அவள் அது உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், அக்னிசாட்சி உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அந்த காலத்தில் பிரபலமான நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார் நடிகர் சிவகுமார். இ...
அம்மாவின் மோசமான கவர்ச்சி காட்சியை பார்த்த போது.. ஊர்வசியின் மகள் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

அம்மாவின் மோசமான கவர்ச்சி காட்சியை பார்த்த போது.. ஊர்வசியின் மகள் ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஊர்வசி. இவர் தமிழை தாண்டி மலையாளம். தெலுங்கு. கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையாக அந்தஸ்து பிடித்திருந்தார். கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை ஊர்வசி முதன் முதலில் தமிழ் சினிமாவில் கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். நடிகை ஊர்வசி: அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்ததே தன்னுடைய அக்காவான கல்பனாவால் தான் என அவரை பேட்டி கூறியிருக்கிறார் . அதாவது, முந்தானை முடிச்சு திரைப்படத்தில் ஹீரோயினாக கல்பனாவை தான் கே பாக்யராஜ் முதலில் தேர்வு செய்திருந்தார். அப்படத்தின் ஆடிஷனுக்காக கல்பனாவை வரவைத்த போது கல்பனா உடன் சேர்ந்து அவரது சகோதரியான ஊர்வசி பள்ளி சீருடையிலேயே வந்திருக்கிறார். அப்போது டயலாக் பேப்பரை கல்பனாவிடம்...
நடிகையிடம் 40 வருஷம் பேசாமல் இருந்த ஜெயலலிதா..! யார் அந்த நடிகை தெரியுமா..?
Tamil Cinema News

நடிகையிடம் 40 வருஷம் பேசாமல் இருந்த ஜெயலலிதா..! யார் அந்த நடிகை தெரியுமா..?

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகையும் பிரபலமான அரசியல்வாதியுமாக சிறந்த தலைவியாக திகழ்ந்து கொண்டிருந்தவர் ஜெ.ஜெயலலிதா. இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றிருந்தார். நட்சத்திர நடிகை ஜெ. ஜெயலலிதா: புரட்சித்தலைவி அம்மா என்று தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஜெயலலிதா சர்ச் பார்க் கல்லூரியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு பின்னர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் கல்லூரி படிப்பை தொடர்ந்தார். கல்லூரி படிப்பின் இடைவெளியில் கிடைத்த நேரத்தில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அதில் நடித்து வந்தார் . முதன் முதலில் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருந்தார் ஜெயலலிதா . அதுதான் அவ...
கடவுள் விஜய்க்கு வரம் கொடுத்துள்ளார்.. ஆனால், அஜித்திற்கு.. தயாரிப்பாளர் ரவீந்தர் சொன்னதை கேளுங்க..!
Tamil Cinema News

கடவுள் விஜய்க்கு வரம் கொடுத்துள்ளார்.. ஆனால், அஜித்திற்கு.. தயாரிப்பாளர் ரவீந்தர் சொன்னதை கேளுங்க..!

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரவீந்தர் சந்திரசேகர். இவர் சென்னையில் சொந்தமாக லிப்ரா புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு திரைப்படங்களை இவர் தயாரித்து வெற்றி கண்டு இருக்கிறார். இருந்தாலும் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்னவோ சீரியல் நடிகை மகாலட்சுமியை மறுமணம் செய்து கொண்டதில் இருந்து தான். தயாரிப்பாளர் ரவீந்தர்: இவர்களது இந்த திருமணம் மிகப்பெரிய சர்ச்சிக்குள்ளான விஷயமாக பார்க்கப்பட்டு இணையதளங்கள் முழுக்க வைரலாக பேசப்பட்டது. இதனால் ரவீந்திரன் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகினார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக பவ்யமான தோற்றத்தில் இருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமி பருமனான இந்த நபரை திருமணம் செய்து கொண்டது வெறும் பணத்திற்காக தான் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டார் . இதன் மூலம் இவர்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவி...
எவ்ளோ காசு வந்தாலும் கூடவே கொடிய நோய்களையும் பெற்ற மூன்று நடிகர்கள்..!
Tamil Cinema News

எவ்ளோ காசு வந்தாலும் கூடவே கொடிய நோய்களையும் பெற்ற மூன்று நடிகர்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களாக இருக்கும் மூன்று பேர் தங்களிடம் காசு, பணம் கோடிக்கணக்கில் இருந்தாலும் கூடவே நோயும் வந்து விட்டு அவதிப்படும் பிரபலங்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். நடிகர் பகத் பாசில்: கேரளாவில் பிறந்து வளர்ந்தவரான பகத் பாசில் ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் நடித்து அங்கு தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்து வந்ததால் இவரது நடிப்பு பிரம்மிக்க செய்தது. ஒட்டுமொத்த மலையாள சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராக இருந்த ஒரு பகத் பாஸில் ஹீரோ, வில்லன் , குணச்சித்திர கதாபாத்திரம், சிறப்பு தோற்றம் இப்படி எது கொடுத்தாலும் அவர் அங்கு திறமையை வெளிப்படுத்தி பட்டையை கிளப்பி வந்தார் . குறிப்பாக இவர் ஒரு தமிழ் விஜய் சேதுபதி போல மலையாளத்தில் என கூறப்பட்டு வந்தார். அந்த வகையில் பல மொழி திரைப்படங்களில் இருந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. மலையாளத்தை தாண்...
வனிதாவின் இரண்டாவது மகள் என்ன ஆனார்..! இப்போ எங்கே இருக்கிறார் தெரியுமா..? வனிதாவே கூறிய தகவல்..!
Tamil Cinema News

வனிதாவின் இரண்டாவது மகள் என்ன ஆனார்..! இப்போ எங்கே இருக்கிறார் தெரியுமா..? வனிதாவே கூறிய தகவல்..!

சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு நடிகை வனிதா விஜயகுமார் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து தென் இந்திய சினிமாவில் ஓரளவுக்கு முகமறியப்பட்ட நடிகையாக இருந்து வந்தார் . இருந்தாலும் இவருக்கு பெரும் அடையாளத்தை ஏற்படுத்திய கொடுத்தது என்னவோ அவருடைய தந்தையான விஜயகுமாரின் மூலமாகத்தான் . நடிகை வனிதா விஜயகுமார்: ஆம், தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகள்தான் வனிதா விஜயகுமார் . 1995ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் முதல் படமே விஜய்யுடன் அறிமுகமாகி இருந்தாலும் தொடர்ந்து அவருக்கு பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை . இதனால் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்தார். இதனிடையே குடும்ப பிரச்சனையில் ரசிக்கிய வனிதா சொத்து தகராறு காரணமாக தன்னுடைய அப்பாவுடன் கடுமைய...
பிரேம்ஜியை நம்புனேன்.. எமாத்திட்டார்.. இப்படி பண்ணுவாருன்னு எதிர்பாக்கல..!
Tamil Cinema News

பிரேம்ஜியை நம்புனேன்.. எமாத்திட்டார்.. இப்படி பண்ணுவாருன்னு எதிர்பாக்கல..!

50 வயதை கிட்டத்தட்ட நெருங்கியும் முரட்டு சிங்கிளாக இருந்து வந்த பிரபல காமெடி நடிகரான பிரேம்ஜி அமரனுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாக பேசப்பட்டது. காரணம், இவர் திருமணமே செய்து கொள்ள மாட்டார் கடைசிவரை முரட்டு சிங்கிளாகத்தான் இருப்பார் என கூறப்பட்டு வந்தது. நடிகர் பிரேம்ஜி அமரன்: அது மட்டும் இல்லாமல் அவரின் நடவடிக்கைகளும் அப்படித்தான் இருந்தது. முரட்டு சிங்கிள் என கூறி டி-ஷர்ட்களை அணிந்து கொண்டு திருமணமே வேண்டாம் என அதை எதிர்ப்பது போல பிரேம்ஜி அமரன் வெளிக்காட்டி வந்தார். கிட்டத்தட்ட 47 வயது வரைக்கும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் இனிமேல் அவர் நிச்சயம் திருமணம் செய்ய வாய்ப்பே இல்லை என எல்லோரும் பேசத் தொடங்கினார்கள் . அதுமட்டுமில்லாமல் பல பிரபலமான நடிகைகளிடம் வழிந்து பேசுவது பிரேம்ஜி அமரனுக்கு தனி ஸ்...
பதின்ம வயதில் பருவமொட்டாக கவர்ச்சி உடையில் நடிகை கோவை சரளா..! வாயை பிளந்த ரசிகர்கள்..!
Actress, Tamil Cinema News

பதின்ம வயதில் பருவமொட்டாக கவர்ச்சி உடையில் நடிகை கோவை சரளா..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

நகைச்சுவை நடிகர்களை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் ஆண் நடிகர்கள் எக்கச்சக்கமாக உண்டு. ஆனால் நகைச்சுவை செய்யும் பெண் நடிகைகள் என்று பார்த்தால் மிகக் குறைவாகதான் இருப்பார்கள். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்து மனோரமா, சச்சு மாதிரியான ஒரு சில பெண்கள் மட்டும் தான் காமெடி கதாபாத்திரமாக தொடர்ந்து நடித்து வந்திருக்கின்றனர். காமெடி நடிகையாக எண்ட்ரி: அந்த வரிசையில் அடுத்து ஒரு காமெடி நடிகையாக வந்தவர்தான் கோவை சரளா வெள்ளி ரத்தினம் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் கோவை சரளா. தொடர்ந்து முந்தானை முடிச்சு, வைதேகி காத்திருந்தாள் தம்பிக்கு எந்த ஊரு போன்ற திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். அதற்கு பிறகு அவருக்கான வாய்ப்புகள் என்பது அதிகரித்தது. 1984 இல் வெறும் 4 திரைப்படங்கள்தான் அவர் நடிப்பில் வெளியாகியிருந்தது. ஆனால் 1985இல் எட்டு திரைப்படங்கள் அவருடைய நடிப்பில் வெ...
ஏன்.. வட இந்தியர்கள் மீசை வளர்ப்பது இல்லை.. உண்மையான காரணம் இது தாங்க..!
Tamil Cinema News

ஏன்.. வட இந்தியர்கள் மீசை வளர்ப்பது இல்லை.. உண்மையான காரணம் இது தாங்க..!

சினிமாவை பொருத்தவரை பாலிவுட் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் பெரும்பாலும் மீசைகளே வைத்திருப்பதில்லை. ஆனால் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் நடிகர்கள் எல்லாம் மீசை வைத்திருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பது ரசிகர்கள் பலருக்குமே பல நாளாக இருந்து வரும் கேள்வியாக இருக்கிறது. ஆனால் இந்த மீசை வைப்பதற்கு பின்னால் ஒரு பெரிய வரலாறு இருக்கிறது இந்தியர்கள் காலம் காலமாகவே மீசை வைப்பது மற்றும் தாடி வளர்ப்பது என்பதை ஒரு கலாச்சார விஷயமாக பின்பற்றி வருகின்றனர். ஆனால் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்த போது அவர்களுக்கு மீசை என்பதே இல்லை. மீசை இல்லா வெள்ளையர்கள்: மீசை என்பது இந்தியாவில் ஆண்களின் அடையாளமாக பார்க்கப்பட்ட காரணத்தினால் அரசர்கள் பலருமே ஆங்கிலேயர்களை மதிக்காமல் இருந்து வந்தனர். முக்கியமாக அரசர் திப்புசுல்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்து பலமுறை போரிட்டு இருக்கிறார். அவர் வரைந்த படங்களில் எல்ல...
“ஹிந்தி நிகழ்ச்சியில் சீண்டிய தொகுப்பாளினி..” மேடையிலேயே பதிலடி கொடுத்த அட்லீ..!
Tamil Cinema News

“ஹிந்தி நிகழ்ச்சியில் சீண்டிய தொகுப்பாளினி..” மேடையிலேயே பதிலடி கொடுத்த அட்லீ..!

தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் இயக்குனர் அட்லீ. அவர் இயக்கி வெளியான முதல் திரைப்படமான ராஜா ராணி திரைப்படமே எதிர்பார்த்த அளவை விடவும் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தன. தமிழில் தொடர்ந்து தோல்வி முகம் காணாத ஒரு இயக்குனராக அட்லீ இருந்து வருகிறார். அவரது குருவான ஷங்கர் கூட பாய்ஸ் என்கிற ஒரு தோல்வி படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் அட்லீயைப் பொறுத்தவரை அவர் இயக்கிய திரைப்படங்கள் எல்லாமே மாஸ் ஹிட் கொடுத்த திரைப்படங்கள் என்று தான் கூற வேண்டும். உதவி இயக்குனராக பயணம்: இயக்குனர் ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் போன்ற திரைப்படங்களில் பணிபுரிந்து வந்த அட்லீ அதற்குப் பிறகு தனியாக வந்து ராஜா ராணி திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க த...