Tuesday, September 24
Uncategorized

காதலருடன் நெருக்கமாக நடிகை நயன்தாரா..! – வைரல் போட்டோஸ்..! – வயிறு எரியும் சிங்கிள் பசங்க..!

 5 வருடத்திற்கு முன்பு நானும் ரெளடி தான் படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே பற்றிய காதல், இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது. படப்பிடிப்பு டூ பாரின் டூர் வரை இருவரும் எங்கு சென்றாலும் கையை கோர்த்துக்கொண்டு ஒன்றாக தான் சுற்றி வருகிறார்கள்.  காதலிப்பது எல்லாம் சரி எப்போ கல்யாணம் என ரசிகர்கள் கேட்டால் மட்டும் புரியாத மாதிரி ஒரு பதிலை சொல்லி நழுவி ஓடுகிறார்கள். கோவாவில் அவர்கள் தங்கியுள்ள ஓட்டலில் இருக்கும் கார்டனில் நயன்தாரா உலவும் புகைப்படங்களை விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.  இந்நிலையில், விக்னேஷ் சிவன் திருமணம் பற்றி அளித்த பேட்டி ஒன்றில், எங்களுக்குன்னு சில நோக்கங்கள் இருக்கு. அதை முடிச்சுட்டுதான் சொந்த வாழ்க்கைக்கு வரணும்னு நினைக்கிறோம் என்று கூறியிருந்தார்.  இப்போது விக்னேஷ் சிவன், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்...
Uncategorized

யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க… – டைட்டான உடையில் சீரியல் நடிகை – கலாய்க்கும் ரசிகர்கள்..!

 தனது திறமையான நடிப்பால் சீரியலின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ். இவர் தமிழில் நடிகையாக, நியூஸ் ரிப்போர்ட்டராக, தொகுப்பாளினியாக பல முகங்களைக் கொண்டவர்.  இவர் காலேஜ் படிக்கும் போதே கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்ததாம். பின்பு ராஜ் டிவி, ZEE தமிழ், புதிய தலைமுறை என்று பல டிவி சேனல்களில் வலம் வந்தவர் சரண்யா சுந்தர்ராஜன். இதனைத்தொடர்ந்து ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார்.  சமூக வலைதளங்களில் நடிகை சரண்யா தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  இந்த நிலையில் இவர்களது திருமணம் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் கேட்டபோது நான் பிரவுன் கலரில், நிறைய தாடி வைத்த ஒரு தமிழ் பையனைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்தது உண்மையாகிவிட்டது.   சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்...
Uncategorized

“மொரட்டு கட்ட…” ஐந்து புலன்களின் அழகி.. – பிக்பாஸ் சம்யுக்தா வேற லெவல் கிளாமர்..!

 பிரபல இயக்குனரும், நடிகருமான சசிகுமார் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த பிக்பாஸ் நான்காவது சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா.  மாடலிங்கில் புகழ் பெற்று விளங்கும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் அட்டகாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சம்யுக்தா, சசிகுமாருக்கு ஜோடியாக நடிப்பதாக தெரியவில்லை என்றாலும் இந்த படத்தின் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் சம்யுக்தா, சசிகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹேமந்த் இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவாகி வரும் இந்த ...
Uncategorized

“நேச்சுரல் ப்யூட்டி.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. ” – டைட்டான ட்ரெஸ்ஸில் இளசுகளை மூச்சு முட்ட வைத்த மஞ்சிமா..!

 விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றிக்குப் பிறகு மீண்டும் கௌதம் மேனன்,சிம்பு இணைந்த அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகப் படுத்தப்பட்ட மஞ்சிமா மோகனுக்கு முதல் படத்திலேயே தமிழில் ரசிகர்கள் கூட்டம் உருவாகின.  அதைத் தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் மற்றும் சமீபத்தில் வெளியான காலத்தில் சந்திப்போம் ஆகிய படங்கள் வெற்றிகளைப் பெற்றுத்தந்தன.இப்பொழுது விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடித்து வரும் துக்ளக் தர்பார் படத்தில் நடித்திருந்தார்.  காமெடி கலந்த அரசியல் கதை களத்தை கொண்டு உருவாகி வரும் துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது.  இந்தியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற சில திரைப்படங்கள் சமீபகாலமாக தென்னிந்தியாவிலும் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் பிங்கை தொடர்ந்து கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் ...
Uncategorized

பேண்ட் அணியாமல்.. தொடை தெரிய.. – இணையத்தை சூடேற்றும் சீரியல் நடிகை காயத்ரி..!

 சீரியலில் வில்லியாக கலக்கிக் கொண்டு இருந்தாலும் இணையதளங்களில் படு பவ்வியமாக இருக்கிறார் சரவணன் மீனாட்சி முத்தழகு.  சீரியல்களில் வில்லியாக அதுவும் சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லி முத்தழகுவாக கலக்கி இருந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் படு பவ்வியமாக போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.  இது வைரலாக பரவிக் கொண்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எல்லாமே ஓரளவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது. அதுலயும் சரவணன் மீனாட்சி சீரியல் சொல்லவே வேண்டாம். அதன் வெற்றியை தொடர்ந்து தான் மூன்று பாகங்களாக ஓடிக்கொண்டிருந்தது. இந்த சீரியலில் வில்லி காயத்ரி யுவராஜ் கதாபாத்திரத்தை நெட்டிசன்கள் பார்த்து கலாய்ச்சு தள்ளியிருக்கிறார்கள். இந்த சீரியலில் முத்தழகு கேரக்டரில் இவர் அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கிறார்.&nbs...
Uncategorized

கவர்ச்சி உடையில்.. கருவாட்டு குழம்பாக.. ருசியேத்தும் தொகுப்பாளினி ஜாக்லின்..!

 கலக்கப்போவது யார் சீசன் 5 மூலம் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்லின். இதன்பின் கலக்கப்போவது யாரு 6, 7, 8 உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.  இதனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து கோலமாவு கோகிலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கில் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில் தொகுப்பாளினி ஜாக்லின், உடல் எடை கூடி குண்டாக மாறியனார். விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் போன்ற சீரியல் மூலம் பிரபலமானவர்.   கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெள...
Uncategorized

பதின்ம வயதில்.. நீச்சல் உடையில்.. சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிய ராதா..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 80களில் தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த நடிகைகள் தான் இந்த ராதாவும், அம்பிகாவும். சிவாஜி, ரஜினி, கமல் என பல Superstarகளுடன் நடித்து தமிழ் மக்களிடம் பாராட்டுகளை பெற்றவர்கள்.  அம்பிகா மற்றும் ராதா இருவரும் அவர்களின் சிறந்த நடிப்பினால் கலைமாமணி விருது பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் போட்டி போட்டு நடித்த படங்களும் உண்டு.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்ற அனைத்து மொழிகளிலும் நடித்து பாராட்டுக்களைப் பெற்றவர்கள். தற்போது ராதா 50 வயதை தாண்டினாலும் இன்னும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே சின்னத்திரையின் மூலம் கவர்ந்து வருகின்றனர்.   ராதாவின் கணவர் பெயர் ராஜசேகரன் நாயர். இவர்களுக்கு கடந்த 1991-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கார்த்திகா நாயர், துளசி நாயர் என்ற இரண்டு மகள்களும், விக்னேஷ் நாயர் என்ற ஒரு மகனும் உள்ளனர்.&nbs...
Uncategorized

சம்மனம் போட்டு தொடையழகை தூக்கி காட்டும் திவ்யா துரைசாமி..! – நெழியும் இளசுகள்..!

 சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின் நாட்களில் படிப்படியாக வெள்ளித்திரை பக்கம் அடி எடுத்து வைத்து தற்பொழுது அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்ற ஓடிக் கொண்டிருக்கிறார் திவ்யா துரைசாமி.  வெள்ளித்திரையில் இதுவரையிலும் ஹீரோயினாக நடிக்காவிட்டாலும் முக்கிய படங்களில் தலைகாட்டி வருகிறார் அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.  இதில் அவரது அழகை பார்த்த பிரபலங்கள் பலரும் தற்போது தூக்கி போட்டு திவ்யா துரைசாமி அடுத்தடுத்த படங்களில் தூக்கி போட ரெடியாக இருக்கின்றனர்.  அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சினிமா பக்கமே காணாமல் போயிருந்த ஜெய் தற்போது புதிய படத்தில் நடிக்கிறார் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திவ்யா துரைசாமி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.&n...
Uncategorized

உள்ளாடை அப்பட்டமாக தெரியும் அளவுக்கு காலை தூக்கி… – தீயாய் பரவும் அமலாபால் வீடியோ..!

இயக்குனர் ஏ.எல்.விஜய்யை கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால்.  இதையடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அமலாபாலும், பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அமலாபால். விவாகரத்திற்கு பிறகு அமலா பால் நடித்த “ஆடை” திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது.  இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர்...
Uncategorized

அரைகுறை உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ரித்திகா சிங்..! – தீயாய் பரவும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியானஆண்டவன் கட்டளை மற்றும் ஓ மை கடவுளே ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.  நடிகைகள் பொருத்தவரை ஒரு மொழியில் படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு குறைந்தால் அடுத்தடுத்த மொழிகள் கவனம் செலுத்தி அதிகப்படியான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை தேடுவார்கள். அந்த மாதிரி தமிழ் சினிமாவில் விதிக்கப் பட வாய்ப்புகள் கூறிய மற்ற மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.  ரித்திகா சிங் பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.அதுமட்டுமில்லாமல் இப்படம் வெற்றி அடைந்து விட்டால் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் அதிகப்படியான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  எப்போதும் நடிகைகள் ...
Exit mobile version