Tuesday, September 24
அந்த நடிகரிடம் மயங்கிய சக்சஸ் நடிகரின் மனைவி..! பார்ட்டியில் ஓவர் ஆட்டம்..! வெளிநாட்டில் கும்மாளம்..!
Gossips Corner

அந்த நடிகரிடம் மயங்கிய சக்சஸ் நடிகரின் மனைவி..! பார்ட்டியில் ஓவர் ஆட்டம்..! வெளிநாட்டில் கும்மாளம்..!

சினிமாவில் திருமணத்திற்கு முன்புதான் தவறான உறவுகள் என்பது நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு இடையே இருந்து வருகிறது என்றால் திருமணத்திற்கு பிறகும் கூட அது நீடிக்கும் பொழுதுதான் நிறைய பிரச்சனைகள் உருவாகிறது. இதனால் பல பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்ளும் நிலைமை ஏற்படுகிறது. இப்படி கோலிவுட்டில் எக்கச்சக்கமாக வரவேற்பு பெற்ற நடிகர் ஒருவரும் தற்சமயம் கிசுகிசுப்பில் மாட்டி இருக்கிறார். இவர் சக நடிகரின் மனைவி மீது ஆசைப்பட்டு அவரை மயக்கியதாக இவர் மீது தற்சமயம் சினிமா வட்டாரங்களில் குற்றச்சாட்டு உண்டாகி இருக்கிறது. நடிகர் செய்த லீலைகள்: கோலிவுட்டில் இந்த நடிகர் அறிமுகமான பொழுது ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த நபராகதான் இருந்தார். வழக்கமான நடிகர்களை போல இவரும் அதிகமான கேலிக்கு உள்ளாக்கப்பட்டார். இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தனது நடிப்பு திறமையை காட்டி தற்சமயம் பெரும் உயரத்தை தொட்டிருக்கிறா...
தவறான சகவாசத்தால்.. மார்க்கெட்டை இழந்த ஸ்ரீதிவ்யா.. அட கொடுமைய.. போட்டு உடைத்த பிரபல நடிகர்..!
Actress, Tamil Cinema News

தவறான சகவாசத்தால்.. மார்க்கெட்டை இழந்த ஸ்ரீதிவ்யா.. அட கொடுமைய.. போட்டு உடைத்த பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவில் எல்லா நடிகைகளும் முதல் படத்திலேயே பெரிதாக மார்க்கெட்டை பெற்று விடுவது கிடையாது. மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு நிறைய திரைப்படங்களில் அவர்கள் நடிக்க வேண்டி இருக்கிறது. ஆனால் ஒரு சில நடிகைகளுக்கு மட்டும் முதல் திரைப்படமே கை கொடுத்துவிடும். அப்படி முதல் திரைப்படத்திலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் நடிகை ஸ்ரீ திவ்யா. 2013ஆம் ஆண்டு வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் ஸ்ரீ திவ்யா. எஸ்.கே படத்தில் அறிமுகம்: அதற்கு முன்பே தெலுங்கில் நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தாலும் தமிழில் முதன்முதலாக அவர் நடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் நடித்த பிறகு அவருக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் தமிழில் வந்தது. மேலும் முதல் திரைப்படத்திலேயே சீ...
நடிகை தேவயாணி கேட்ட நறுக் கேள்வி..! ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்து போயிடுச்சு..!
Actress, Tamil Cinema News

நடிகை தேவயாணி கேட்ட நறுக் கேள்வி..! ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்து போயிடுச்சு..!

வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து வரவேற்பை பெற்ற நடிகைகளில் நடிகை தேவயானியின் முக்கியமானவர். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார். தமிழில் இவர் நடித்த காதல் கோட்டை, சூரிய வம்சம் போன்ற திரைப்படங்கள் முக்கியமான திரைப்படங்கள் ஆகும். மும்பையை சேர்ந்த நடிகை ஆக இருந்தாலும் கூட தேவையானி பாரம்பரிய உடைகளை அணிந்துதான் அதிகமாக நடிக்க கூடியவர். கவர்ச்சியாக பெரிதாக நடிக்க மாட்டார். அதனால்தான் அவர் தமிழ் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்று தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து மலையாளம் ஹிந்தி என்று நடித்து வந்த தேவயானி தொட்டால் சிணுங்கி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். தமிழில் அறிமுகம்: ஆனால் அவருக்கு அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை. அதற்கு பிறகு கல்லூரி வாசல், பூமணி என்று நிறைய திர...
இதனால் தான் படம் எடுக்குறத விட்டுட்டேன்.. சமுத்திரகனி ஆதங்கம்..!
Tamil Cinema News

இதனால் தான் படம் எடுக்குறத விட்டுட்டேன்.. சமுத்திரகனி ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன துறைகளில் பணியாற்றி பிறகு உதவியாளராக இருந்து பிறகு இயக்குனர் ஆனவர் சமுத்திரகனி. தற்சமயம் நடிகராக அவர் அதிக பிரபலம் ஆகி இருக்கிறார். மதுரையிலிருந்து பாலா, அமீர், சசிகுமார் 3 பேரும் தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பொழுது அவர்களுடன் சமுத்திரகனியும் வந்திருந்தார். ஆரம்ப காலகட்டம் முதலே இவர்கள் நான்கு பேரும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதனால்தான் மதுரை தொடர்பான திரைப்படங்களை அவர்கள் அளவுக்கு சிறப்பாக மற்ற இயக்குனர்களால் இயக்க முடிவது கிடையாது. வரவேற்பை பெற்ற சமுத்திரகனி: தொடர்ந்து சசிகுமார் மற்றும்  சமுத்திரகனி ஆகிய இருவருமே குறைந்த பட்ஜெட்டில் படம் இயக்கும் இயக்குனராகதான் இருந்து வருகின்றனர். முதன்முதலாக சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படம் வெறும் 60 லட்சத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான். சமுத்திரகனியும் சசிக்குமாரை போல குறைந்தபட்சத்தில் ப...
நயன்தாராவுக்கு வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம்..!
Actress, Tamil Cinema News

நயன்தாராவுக்கு வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம்..!

ஐயா திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பு கொடுத்த உடனே நயன்தாராவிற்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. நயன்தாரா சினிமாவில் அறிமுகமான சமயத்தில் நிறைய நடிகைகள் புதுமுகங்களாக அறிமுகமாகி இருந்தனர். இளம் தலைமுறைக்கு அப்பொழுது வாய்ப்புகள் அதிகமாக இருந்து கொண்டிருந்ததால் நயன்தாராவும் உடனே வாய்ப்புகளை பெற்றார் தொடர்ந்து அவர் நடித்த சந்திரமுகி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வாய்ப்புகளை பெற துவங்கினார். நயன்தாரா வளர்ந்து வரும் நடிகையாக மாறத் துவங்கிய பிறகு அவரை நிறைய திரைப்படங்களில் நடிப்பதற்கு அழைத்தனர். ஆனால் நயன்தாரா கதை தேர்ந்தெடுத்து மட்டுமே நடித்து வந்தார். சிவகாசி திரைப்படத்தில் கூட ஒரு கெஸ்ட் ரோலில் நயன்தாராவை அழைத்திருப்பார்கள். நயன்தாராவிற்கு இருந்த மார்க்கெட்: விஜய் படம் என்பதால் அந்த திரைப்படத்தில் வந்து நடித்து கொடுத்திருப்பார் நயன்தாரா. இந்த நிலையில் பிரபல ந...
கௌதம் மேனன் இப்படியொரு சம்பவம் பண்ணுவாருன்னு யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க..!
Tamil Cinema News

கௌதம் மேனன் இப்படியொரு சம்பவம் பண்ணுவாருன்னு யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க..!

சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி பிரபலமானவர்களுக்கு பட்டம் என்பது முக்கியமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. மக்கள் அவர்களுக்கு ஒரு பட்டப்பெயர் கொடுக்கிறார்களோ இல்லையோ அவர்கள் தங்களுக்கான ஒரு பட்டப் பெயரை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்று ஒரு பக்கம் இது ஒரு குறித்து வாதம் உண்டு. அதே சமயம் அவர்களது ரசிகர்கள்தான் நடிகர்களுக்கு பட்டப்பெயரை வைக்கின்றார்கள் என்றும் கூறப்படுகிறது. அதில் எது உண்மை என்பது பலரும் அறியாத விஷயம். ஏனெனில் ஒரு நடிகருக்கு இருக்கும் பட்டம் வேறு நடிகருக்கு சினிமாவில் இருக்காது. அந்த அளவிற்கு புது புது பட்ட பெயரை யார் உக்காந்து யோசிப்பார் இப்படி எல்லாம் நிறைய கேள்விகள் ஒரு நடிகரின் பட்டப்பெயருக்கு பின்னால் உண்டு. இந்த நிலையில் கௌதம் மேனன் இந்த விஷயத்தில் சிறிது வித்தியாசமானவர் என்று கூறப்படுகிறது. கௌதம் மேனனின் பழக்கம்: அதாவது தமிழ் சினிமாவில் யார் ஒருவரையும் அவருடைய ப...
மார்பில் அதை பண்ணும் போது பாத்து பண்ண சொன்னேன்.. ஆனால்.. எலும்பு உடையும் அளவுக்கு பண்ணிட்டான்.. வரலட்சுமி சரத்குமார்..!
Actress, Tamil Cinema News

மார்பில் அதை பண்ணும் போது பாத்து பண்ண சொன்னேன்.. ஆனால்.. எலும்பு உடையும் அளவுக்கு பண்ணிட்டான்.. வரலட்சுமி சரத்குமார்..!

தமிழ் சினிமாவில் தனது தந்தை மூலமாக வாய்ப்பை பெற்று பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமாருக்கு சிறுவயது முதலே சினிமாவின் மீது பெரிதாக ஈடுபாடு கிடையாது. ஆனால் வளர்ந்த பிறகு அவருக்கு நடிப்பின் மீது ஈடுபாடு வந்தது. ஆனால் சரத்குமாரை பொறுத்தவரை தனது மகள் சினிமா துறையில் நடிக்க கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்திருக்கிறார் சரத்குமார். பிறகு பல வருடங்கள் தொடர்ந்து சரத்குமாரிடம் கேட்டு கொண்ட பிறகுதான் வரலட்சுமி சரத்குமாருக்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. சினிமாவில் அறிமுகம்: போடா போடி என்ற விக்னேஷ் சிவன் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். அந்த திரைப்படத்தில் அவருக்கு எதிர்மறையான விமர்சனங்கள்தான் அதிகமாக கிடைத்தது என்றாலும் கூட தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டு இரு...
உடம்பு சிலிர்திடுச்சு.. குஷி பட அட்வான்ஸை வாங்கி எஸ்.ஜே.சூரியா செய்த செயல்.. வியந்த ரசிகர்கள்..!
Tamil Cinema News

உடம்பு சிலிர்திடுச்சு.. குஷி பட அட்வான்ஸை வாங்கி எஸ்.ஜே.சூரியா செய்த செயல்.. வியந்த ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் தற்போது நடிப்பு அசுரனாக அவதாரம் எடுத்திருக்கும் எஸ் ஜே சூர்யா ஆரம்பகாலத்தில் இயக்குனராக திகழ்ந்தவர். இதனை அடுத்து நடிக்க ஆரம்பித்த இவர் ஹீரோவாக, ஆன்டி ஹீரோவாக தனது பன்முக திறமையை வெளிப்படுத்துகிறார். அந்த வகையில் தற்போது ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றிருக்கக் கூடிய இவர் ஆரம்ப காலத்தில் குஷி படத்தை இயக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களை பற்றி தற்போது இவரோடு இணைந்து பணியாற்றிய இயக்குனர்களில் ஒருவர் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். உடம்பு சிலிர்திடுச்சு.. எஸ் ஜே சூர்யா இயக்கிய குஷி படம் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. அன்று மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் வசூலை வாரி தந்த படங்களில் ஒன்றாக இந்த படம் திகழ்கிறது. அந்த படத்தை எடுக்க தயாரிப்பாளர்களோடு ஒப்பந்தம் போட்ட நிலையில் இவருக்கு அட்வான்ஸாக பல லட்சங்கள் கொடுக்கப்பட்...
இவரிடம் பேசாம இருந்திருந்தா.. அருணாச்சலம் படம் உருவாகி இருக்காது..! ரஜினி குறித்து சுந்தர் சி உடைத்த ரகசியம்..!
Tamil Cinema News

இவரிடம் பேசாம இருந்திருந்தா.. அருணாச்சலம் படம் உருவாகி இருக்காது..! ரஜினி குறித்து சுந்தர் சி உடைத்த ரகசியம்..!

தமிழ் திரை உலகில் இன்று வரை அசைக்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர் யார் என்றால் சின்ன குழந்தையும் எளிதில் சொல்லிவிடும் அது நாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று. அன்று முதல் இன்று வரை தனது அபார ஸ்டைலின் மூலம் திரையுலகை கட்டிப் போட்டு வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி தமிழில் முன்னணி இயக்குனராக திகழும் சுந்தர் சி அருணாசலம் படம் பற்றிய சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இவரிடம் பேசாமல் இருந்திருந்தா.. அந்த வகையில் இவர் அருணாச்சலம் பட கதையை ரஜினி சாரிடம் கேட்டதை அடுத்து எப்படியாவது ரஜினி சாரை வைத்து ஒரு படத்தை பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த போது எனக்கு வயது 25 தான் தொட்டிருந்தது. மேலும் அவர் கதை சொன்ன போது ஓப்பனிங்கில் ரஜினி சர்ச்சில் நின்று மணியை அடிப்பது போல காட்சி என்று சொன்னதை அடுத்து ரஜினி என்றாலே 10 பேரை அடித்து அதன் பிறகு தான் என்ட்ரி தருவார். அப்படி ...
அதற்காக.. வெட்ட வெளியில் உடை மாற்றிய நடிகை மீனா..! ரகசியம் உடைத்த பிரபல இயக்குனர்..!
Tamil Cinema News

அதற்காக.. வெட்ட வெளியில் உடை மாற்றிய நடிகை மீனா..! ரகசியம் உடைத்த பிரபல இயக்குனர்..!

காந்த கண்ணழகி லுக்கு விட்டு கேக்கு ஏற்றும்.. என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தனது கண்ணழகால் பலரையும் கவர்ந்த நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகம் ஆனார். இதனை அடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார். நடிகை மீனா.. இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து முத்து, எஜமான் போன்ற படங்களில் நடித்து அசத்திய இவர் தனது அபார நடிப்பால் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தார். மேலும் ரஜினி, மீனா நடிப்பில் வெளி வந்த முத்து திரைப்படம் ஜப்பான் நாட்டில் சக்கை போடு போட்டு ஓடியது பலரையும் ஆச்சிரியத்தில் தள்ளியது. திரை உலகில் பிஸியாக இருந்த சமயத்தில் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவரும் தெ...
Exit mobile version