Tuesday, September 24
Uncategorized

“பிதுங்கும் சதை.. தொப்பை தெரிய..” கவர்ச்சி உடையில் குளுகுளு போஸ் – கிக் ஏற்றும் ப்ரியா பவானி ஷங்கர்..!

 சினிமா உலகில் நடிகர் நடிகைகளாக வருவதற்கு முன்பாக வேறு ஏதோ ஒரு வேலையை பார்த்து வருவது வழக்கம் அப்படி சினிமா வாடையே இல்லாமல் எங்கேயோ ஒரு மூலையில் செய்தி வாசிப்பாளராக தனது புதிய பயணத்தை தொடங்கினார் பிரியா பவானி ஷங்கர் அதன்பின்பு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  அதனை ஏற்று சீரியலில் தந்து சிறந்த பங்களிப்பை கொடுத்திரந்த இவருக்கு திடீரென மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவருக்கே ஆச்சரியத்தை கொடுத்தாலும் அதனை ஏற்று அந்த திரைப்படத்தில் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்ததன் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை அழகாக கொள்ளையடித்தார்.  அதனை தொடர்ந்து தமிழில் படவாய்ப்புகள் அதிகரித்த ஆரம்பித்தன இருப்பினும் அவசரப்படாமல் சிறப்பு அம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அந்த வகையில் இவர் நடித்த மான்ஸ்டார், கடைக்குட்டி சிங்கம் ,மாபியா போன்ற ...
Uncategorized

“ஒரு நிமிஷம் Tik-Tok இலக்கியா-ன்னு நெனசிட்டோம்…” – மோசமான உடையில் ஷாலு ஷம்மு..!

 சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார்.  அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இரண்டாம் குத்து படத்தில் நடித்திருந்தார்.  தற்போது பவுடர் படத்தில் நடித்து வருகிறார். ஹீரோயின் வாய்ப்பிற்காக படுகவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வரும் ஷாலு ஷம்மு, காதலர் தின ஸ்பெஷலாக உச்சகட்ட கவர்ச்சியில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  தற்போது துணை நடிகையில் இருந்து நடிகை அளவிற்கு புரோமோட் ஆனாலும் கவர்ச்சிக்கு தட...
Uncategorized

“செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. பாத்துட்டே இருக்கலாம் போலயே..” – கவர்ச்சி உடையில் இணையத்தை சூடேற்றிய ப்ரியா பவானி..!

 இவர் டிசம்பர் மாதம் 1990 இல் பிறந்தார். தற்போது இவருக்கு 29 வயது ஆகிறது.இவர் சீரியல்நடிகை மட்டுமல்லாமல் திரைப்பட நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.  தமிழ் திரை உலகில் 2017 ஆம் ஆண்டு வெளியான “மேயாத மான்” என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 2018 கடைக்குட்டி சிங்கம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.  தற்போது குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம் கசடதபர, பொம்மை, இந்தியன்2 போன்ற பல்வேறு படங்களில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த ஆண்டு வெளியான மான்ஸ்டர் என்னும் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா அவர்களுடன் இணைந்து நடித்திருப்பார். இத்திரைப்படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டது என வதந்திகள் வெளியாகின.  இந்த செய்திகள் எல்லாம் பொய் என்று நிரூபிப்பதற்காக தனது காதல் ...
Uncategorized

“எல்லாமே தப்பா தெரியுது டாக்டர்…” – அந்த மாதிரி போஸ் கொடுத்து ரசிகர்களை புலம்ப விட்ட பார்வதி..!

தமிழில், தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர், தற்போது கடற்கரையை சூடேற்றியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழில், தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர். இந்த படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. தமிழ் மொழி தவிர மலையாளம், கன்னட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல் பிரபல தனியார் தொலைக்காட்சியில் மாடல்களுக்காக ஒளிபரப்ப பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்தார்.  தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற விதவிதமான உடையில் ஹாட் போட்டோ...
Uncategorized

“தரமான நாட்டுக்கட்ட.. – செம்ம ஹாட்…” – ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் சூடேற்றும் சீரியல் நடிகை..!

 ஜெயா டிவியில் ஒளிபரப்பான துள்ளுவதோ இளமை, மகளிர் மட்டும் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர் ரேகா நாயர். இவர் தொகுப்பாளினி மட்டுமில்லாமல் ஒரு நடிகையும் கூட.  சமீபத்தில் பேட்டியில் அவர் கூறும்போது, நானும் கடந்த 13ஆம் ஆண்டுகளாக நான் தொகுப்பாளினியாக இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் சினிமா, சீரியல்களில் நடித்துள்ளேன்.  ஆனால் நடிப்பவர்களுக்கு இங்கு மதிக்கப்படுவதில்லை. அதனால் நடிப்பில் இருந்து விலகிவிட்டேன். அதனால் துள்ளுவதோ இளமை, மகளிர் மட்டும் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறேன்.  இதில் துள்ளுவதோ இளமை, இளைஞர்களுக்கான நிகழ்ச்சி.  மகளிர் மட்டும் பெண்களுக்கான நிகழ்ச்சி. நான் மலையாளியாக இருந்தாலும், படித்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். கதை, கவிதைகள் எழுதியுள்ளேன், என்றார்.  சமூக வலைதளங்களில், அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது மொட்...
Uncategorized

“அம்மாடியோவ்… எத்தா தண்டி…” – ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன “ஈரம்” பட நடிகை..!

 விஜய்யுடன் யூத், ஆதி நடித்த ஈரம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை சிந்து மேனன். திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு விலகிய இவர், தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.  நடிகை சிந்து மேனன் 1985ஆம் ஆண்டு பெங்களூரில் ஒரு மலையாள படத்தில் பிறந்தார். இவர் தனது 10 வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார். மலையாள குடும்பத்தில் பிறந்தாலும் இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சரளமாக பேச தெரியும். 1994ஆம் ஆண்டு ராஷ்மி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக மாறினார். அதன்பின்னர் தனது 15 வயதில் கன்னடா மியூசிக் சேனலில் வீ.ஜே வாக வேலை செய்தார். 2009ஆம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான வீரம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் சிந்து மேனன்.   ஆனால் ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு வெளியான சமுத்திரம் படத்தில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்...
Uncategorized

“பொன்மேனி உருகுதே..” – கவர்ச்சி உடையில் கில்மா டேன்ஸ் போடும் ப்ரியா ஆனந்த்..! – வைரல் வீடியோ..!

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் ஓரளவு அறியப்படும் நடிகையாக வலம் வருபவர் ப்ரியா ஆனந்த். இவர் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.  சமீபத்தில் காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி ஜோடியாக நடித்த எல்கேஜி படமும் வெற்றி பெற்றது. இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகையாக வலம் வர முடியாமல் தடுமாறி வருகிறார்.  இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிகள் மற்றும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க ரெடி ஆகி விட்டதாக தயாரிப்பாளர்களுக்கு அறிக்கை விட்டுள்ளாராம். சித்தார்த்துடன் நடித்த 180 போன்ற சில படங்களில் லிப் லாக் காட்சிகளில் நடித்திருந்தாலும் கவர்ச்சி நடிகையாக இருந்ததில்லை.  ஆனால் தற்போது பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியில் எல்லை மீறவும் ரெடியாகி விட்டாராம் பிரியா. பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக பல நடிகைகள...
Uncategorized

“மொரட்டு கட்ட… உடுக்க இடுப்பு..” – கவர்ச்சி உடையில் இளசுகளை கதற விடும் நடிகை சரண்யா..!

 தமிழ் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாகவும் நியூஸ் ரிப்போர்டர் ஆகவும் தொகுப்பாளரகவும் பல பணிகளை தொடர்ந்து வந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ், இவர் தன்னுடைய க்யூட் நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர்.  சீரியல் நடிகை சரண்யா காலேஜ் படித்துக் கொண்டிருக்கும்போதே கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது, அதன்பிறகு ராஜ் டிவி, ஜீ தமிழ், புதிய தலைமுறை என பல டிவி சேனல்களில் வளம் வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார்.  மேலும் சரண்யா ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்து மேலும் பிரபலமடைந்தார், சமீபத்தில் சரண்யா சமூகவலைதளத்தில் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.  இந்த நிலையில் இவர்கள் திருமணம் பற்றி பேட்டியில் கேட்கும்போது நான் பிரவுன் கலரில் நிறைய தாடி வைத்திருக்கும் ஒரு தமிழ் பையனை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக் ...
Uncategorized

“பிதுங்கும் சதை…” – அல்வா துண்டு இடுப்பை காட்டி அசறவைத்த கீர்த்தி சுரேஷ்..! – ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்..!

 தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகையே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.  ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் எக்கச்சக்க ரசிகர்களைக் கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு ‘மகாநடி’ திரைப்படத்திற்கு தேசிய விருது மிகப்பெரிய கவன ஈர்ப்பாக அமைந்தது.  திரையுலகில் கவர்ச்சி காட்டினால் தான் நடிகையாக நீடிக்க முடியும் என்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு கீர்த்தி சுரேஷ் தன்னுடைய அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.  தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாவுக்கு ஜோடியாக ‘சர்காரு வாரி பாட்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.  அத்துடன் ரக்ஷா பந்தன் நாளான இன்று ஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலோ சங்கரில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார் என்பதையும் கீ...
Uncategorized

“ட்ரெஸ்ஸை தொடைக்கு மேல் தூக்கு..” என்றார் – பிரபல இயக்குனர் மீது நடிகை அர்ச்சனா பகீர் புகார்..!

நடிகை அர்ச்சனா ஹரிஷ். தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார்.  நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்று கோடம்பாக்கத்தை கதிகலங்க வைத்துள்ளது.  அவர் கூறியதாவது, ஒரு முன்னணி கதாநாயகன் நடிக்கு...