Tuesday, September 24
Uncategorized

“நல்லா தானே இருந்தீங்க.. என்னாச்சு உங்களுக்கு..” – நிவேதா தாமஸ்-ஐ பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

 தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிவேதா தாமஸ். தமிழில் போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம், தர்பார் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.  சமீபகாலமாக நிவேதா தாமஸ் நடிக்கும் படங்களுக்கு ஒருவித எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. கேரியரின் உச்சத்தில் இருக்கும் நிவேதா தாமஸ் அடுத்ததாக சில பல பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.  வழக்கம்போல் முன்னணி நடிகையான பிறகு அடுத்தது கல்யாணம் என்ற வார்த்தையை கிளப்பி விட்டு விடுவார்கள். ஆனால் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் தொடர்ந்து தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார் நிவேதா தாமஸ்.  முதலில் கொஞ்சம் உடல் எடை வைத்து பப்ளியான தோற்றத்தில் நடித்து வந்த நிவேதா தாமஸ் சமீப காலமாக தீவிர உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடல்...
Uncategorized

டைட்டான ட்ரெஸ்ஸில் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த இளம் நடிகை – வைரல் புகைப்படம்..!

 கடந்த பல வருடங்களாகவே டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாக வலம் வந்து கொண்டிருப்பதை எல்லோரும் பார்த்திருப்போம்.  புடவையில் ஒரு பெண் ஆண்ட்டி தோற்றத்தில் தோளில் பேக் மாட்டிக்கொண்டு நிற்கும் புகைப்படம் அது. பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்ததால் கிளுகிளுப்பை விரும்பும் ஆசாமிகள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர். அதில் பலரும் முகநூல் ஸ்டோரியிலும் அந்த புகைப்படத்தை வைத்திருந்தனர். ஆனால், இவர் யார் என்பது பெரும்பாலனோருக்கு தெரியாது. தற்போது அது தெரியவந்துள்ளது.  இவரின் பெயர் சம்யுக்தா மேனன். மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் களரி, ஜுலை காற்றில் என 2 திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில், சமீபத்தில் உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்த ப...
Uncategorized

“கிளாமர் பாம்..” – வெறும் பாவடையை கட்டிக்கொண்டு ஆற்றில் குளியல் – வைரலாகும் போட்டோஸ்…!

 தாமிரபரணி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் குடியேறியவர் பானு. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆடதால் அம்மணியின் பெயர் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. இதனால் தமிழில் ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.  விரக்தியடைந்த கேளரத்து பைங்கிளி பானு மீண்டும் தாய்மொழிக்கே திரும்பி விடலாம் என்ற முடிவுக்கு வந்தார். மலையாளத்தில் அச்சன் உறங்காத வீடு என்ற படத்தில் கமிட் ஆன அவர், அந்த படத்தில் படுகிளாமராக நடித்திருந்தார்.  இந்த படத்தில் பானுவின் சகவர்ச்சியான நடிப்பு இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் அளவுக்கு இருந்தது. இதனால் கூடிய சிக்கீரமே மலையாள சினிமாவின் கிளாமர் பாம் ஆக பானு உருவெடுப்பார் என்று கூறினார்கள் திரையுலகினர்.   இதே கவர்ச்சியை தமிழில் காட்டியிருந்தால் இங்கு நிலைத்திருப்பார் என்றும் கூறுகிறார்கள்...
Uncategorized

“இந்த மாதிரி ட்ரெஸ்லாம் எங்கமா கிடைக்குது..?..” – குட்டியான உடையில் சகலமும் தெரிய மிரட்டும் கேத்ரீன் தெரசா..!

 தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையான கேத்தரின் தெரசா சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.  இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான “மெட்ராஸ்” என்ற திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார்.  முதல் படமே அவருக்கு வெற்றியை பெற்றுத் தர தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறாததால் கேத்தரின் தெரசாவுக்கு ஒரு கட்டத்தில் இளம் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையே தமிழ் சினிமா கொடுத்தது.  இருப்பினும் அதை திறம்பட ஏற்று நடித்து தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.   தமிழ் சினிமாவில் எப்படி இருந்தாலும் மற்ற மொழிகளில் படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சியை காட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த ரச...
Uncategorized

டூ பீஸ் நீச்சல் உடையில் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தும்பா படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன். அதன்பிறகு இவர் அன்பிற்கினியால் எனும் படத்தில் அப்பாவுடன் இணைந்து நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா மற்றும் ஜூங்கா போன்ற படங்களை இயக்கிய கோகுல் தான் அன்பிற்கினியால் படத்தையும் இயக்கினார். இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்திற்கு பிறகு அடுத்த படத்தின் தலைப்பு உடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.  இப்படத்திற்கு கண்ணகி என பெயர் வைத்துள்ளனர். கீர்த்தி பாண்டியனின் கண்ணகி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளனர்.  அதேபோல் சுதந்திர தினத்தன்று இயக்குனர் மோகன் ராஜா, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல பிரபலங்களும் இப்ப...
Uncategorized

“என்ன ஒரு ஹிப்… என்ன ஒரு ஷேப்..” – ஃபிட்டான உடையில் ஓவர் கிளாமர் காட்டும் “பட்டாஸ்” ஹீரோயின்..!

பாலிவுட் சினிமா நடிகையான மெஹ்ரீன் பிர்சாடாவுக்கும், அரசியல் பிரமுகரான் பவ்யா பிஷ்னோய் என்பவருக்கும் திருமணம் நடக்கவிருந்த நிலையில் தற்போது மெஹ்ரீனே தனது திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்து இருக்கின்றார்.  எனவே, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. பிரபல நடிகையாகவும், மாடல் அழகியாகவும் இருந்து வருபவர்தான் மெஹ்ரீன் பிர்சாடா. இவர் தெலுங்கு, இந்தி ஆகிய பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார்.  மேலும், தமிழில் தனுஷின் பட்டாஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கின்றார். சமீபத்தில் மெஹ்ரீன் பிர்சாடாவுக்கும், அரசியல் பிரமுகரான் பவ்யா பிஷ்னோய் என்பவருக்கும் திருமணம் செய்ய சமீபத்தில் நிச்சயம் செய்யப்பட்டது.  இத்தகைய நிலையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தின் மூலமாக தகவல் தெரிவித்து இருக்கும் மெஹ்ரீன், தங்களது திருமண முடிவை முறித்து கொள்ள இருவரும்...
Uncategorized

அட.. கீர்த்தி சுரேஷா இது..? – வைரலாகும் புகைப்படங்கள் – குவிந்த 10 லட்சம் லைக்குகள்..!

 தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் தமிழில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமின்றி தெலுங்கில் 4 படங்களும், மலையாளத்தில் 2 படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.  விரைவில் திரையரங்குகள் திறந்த பின் இந்த திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.சாதாரண கதாபாத்திரங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷிற்கு மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  மகாநதி என்ற பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான இப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றார்.  இதனையடுத்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரை உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வரத்தொடங்கினார். தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு...
Uncategorized

“சோலி முடிஞ்ச்..” – கர்ச்சீப் போன்ற மேலாடை அணிந்து கொண்டு அனலை கிளப்பிய அமலாபால்..!

நடிகை அமலாபால் சமீப காலமாகவே மற்ற நாயகிகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், தற்போது கவர்ச்சி உடையில் விசித்திரமாக போஸ் கொடுத்துள்ளார்.  இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் தனது ஆடை படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார்.  இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.நடிகை அமலா பால், தமிழில், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே 2 உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். “தலைவா” படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இரு...
Uncategorized

“காட்டு தேக்கு… ப்யூர் நாட்டுக்கட்ட..” – கவர்ச்சி உடையில் இணையத்தை கதிகலங்க வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

 தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் தற்போது வழவழ உடையில் கிளாமர் குயின் போல் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார்.  தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருத...
Uncategorized

“இவ்ளோ பெரிய காயமா…” – யாஷிகா ஆனந்த் வெளியிட்ட வீடியோ..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

கடந்த ஜூலை 25ம் தேதி புதுச்சேரிக்கு நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுவிட்டு திரும்பும் போது அதிவேகமாக ஓட்டியதால் யாஷிகா ஆனந்தின் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  பின் இருக்கையில் இருந்ததால் யாஷிகாவின் நண்பர்கள் அமீர், சையது ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பியதாக தெரிகிறது. விபத்தில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தற்போது சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  யாஷிகாவிற்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்...
Exit mobile version