Tuesday, September 24
Uncategorized

“பிதுங்கும் சதை.. – மூணு வயசு குழந்தை போடுற ட்ரெஸ்…” – இணையத்தை அலற விடும் பூர்ணா..!

 கேரளாவை சேர்ந்த பூர்ணா மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் முதல்முறையாக முனியாண்டி விலங்கியல் மூண்றாமாண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.  அதற்கு பின்னர் ஆடுபுலி, சகலகலா வல்லவன், மணல் கயிறு, கொடிவீரன், சவரக்கத்தி, அடங்க மறு, காப்பான் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றார் பூர்ணா.  தற்போது தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று கொடி கட்டி பறக்கும் பூர்ணாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. கிட்டத்தட்ட 5 படங்கள் முடித்து வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.   அது மட்டுமில்லாமல் 6 படங்களில் நடித்தும் வருகிறார், தமிழில் மட்டும் படம் பேசும், அம்மாயி, விசித்திரம், தலைவி போன்ற படங்களில் நடித்து வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.   தற்போது கவர்ச்சியான உடையில், ...
Uncategorized

“இதையெல்லாம் ஜெனிலியா பண்ணும் போதே வெறியானுச்சு..” – வைரலாகும் ஆல்யா மானசா வீடியோ..!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்ற ராஜா ராணி சீரியலில் நடிகை ஆல்யா மானசாவும் நடிகர் சஞ்ஜீவும் ஜோடியாக நடித்தனர். இருவரும் சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.  இவர்களுக்கு ஐலா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது.ராஜா ராணி சீரியலுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ராஜா ராணி 2 ஒளிபரப்பாகி வருகிறது.  இதில், நாயகியாக ஆல்யா மானசா நடிக்கிறார். அவருடைய கணவர் சஞ்ஜீவ் காற்றின்மொழி சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார்.டிவி சீரியல் ஜோடிகளில் பிரபலமான ஜோடியாக வலம் வரும் ஆல்யா மானசா – சஞ்ஜீவ் ஜோடி சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர்களாக உள்ளனர்.  சமூகவலைத்தள பக்கங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் இவர்கள் தற்போது ‘சஞ்ஜீவ் ஆல்யா’ என்ற யூடூப் சேனலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சந்தோஷ் சுப்ரமணியம் படத்த...
Uncategorized

கவர்ச்சியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை ஓரம் கட்டிய திவ்யதர்ஷினி..! – வைரல் போட்டோஸ்..!

 விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக இருப்பவர் திவ்யதர்ஷினி. இவரது தொகுப்பில் வெளியான அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் பேரஆதரவால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.  காபி வித் டிடி, அன்புடன் டிடி மற்றும் ஜோடி நம்பர் 1 ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனக்கென ஒரு பெரிய சின்னத்திரை ரசிகர் வட்டாரத்தை உருவாக்கினார்.  அதிலும் குறிப்பாக இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுவதால் பல ரசிகர்களும் டிடியின் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஆர்வமாய் இருந்தனர்.  இதுவே விஜய் டிவியின் நிகழ்ச்சிக்கு வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஆனால் சமீபகாலமாக டிடி பொது நிகழ்ச்சிகளுக்கும் விழா நிகழ்ச்சிகளுக்கும் அரைகுறை ஆடையுடன் வருவதால் ரசிகர்கள் பலரும் முதலில் அதிர்ச்சியாகினர்.  ஆனால் சினிமாவில் இதெல்லாம் ஒன்றும் பெரிதல்ல என்பதனை திவ்யதர்ஷினி ஒவ்வொரு முறையும் ந...
Uncategorized

“என்னா கும்மு… அக்மார்க் நாட்டுக்கட்ட..” – கிளாமர் போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றிய சீரியல் நடிகை..!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சென்னையை சேர்ந்த இவர் ஒரு டான்ஸர். கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர்.  முதன்முதலில் சன்டிவியின் பிரபல 90’s ஃபேவரைட் சீரியலான தென்றலில் நிலா என்ற கேரக்டரில் நடித்தார். தொடர்ந்து சரவணன் மீனாட்சி, பொன்னூஞ்சல், சோலார் டிவியின் தாமரை சீரியல், மெல்ல திறந்தது கதவு, பிரியசகி, அழகி, களத்து வீடு, மோகினி, அரண்மனை கிளி போன்ற பல சீரியல்களில் நடித்தார்.  தற்போது சித்தி2 தொடரிலும் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் தனது லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் காயத்ரி.  பொன்னூஞ்சல், சோலார் டிவியின் தாமரை சீரியல், மெல்ல திறந்தது கதவு, பிரியசகி, அழகி, களத்து வீடு, மோகினி போன்று பல சீரியல்களில...
Uncategorized

“நெகு நெகுன்னு நெய்க்குழந்தை மாதிரி இருக்கீங்க..” – கவர்ச்சி உடையில் கவனத்தை ஈர்த்த சீரியல் நடிகை காயத்ரி..!

 சித்தி 2 சீரியலில் நடித்து வந்தவர் தமிழ் சீரியலின் வில்லி நடிகையான காயத்திரி யுவராஜ். சீரியல் துவக்கப்பட்ட போது நிகிலா ராவ் என்பவர் நடித்து வந்த நந்தினி கேரக்ட்ரில் அவருக்கு பதிலாக மாற்றப்பட்டவர் காயத்திரி யுவராஜ்.  நந்தினி கேரக்டரில் நடித்து வந்த காயத்ரி யுவராஜ் சில நாட்களாக சீரியலில் காணப்படவில்லை.சன் டிவியின் பிரபல ஹிட் சீரியலான தென்றலில், நிலா என்ற கேரக்டரில் நடித்தன் மூலம் சீரியலுக்குள் நுழைந்தார்.  அரண்மனை கிளி சீரியலிலும் நடித்துள்ளார். டான்ஸரான காயத்ரி யுவராஜ் Mr and Mrs கில்லாடி, ஜோடி நம்பர் 1 சீசன் 9 போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுள்ளார். கலைஞர் டிவியின் மானாட மயிலாடவில் போட்டியாளராக பங்கேற்றார்.  விஜய் டிவி-யின் சரவணன் மீனாட்சி சீரியலில் முத்தழகு கேரக்டரில் வில்லியாக கலக்கல் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.இதில் ...
Uncategorized

படத்தில் இருக்கும் இந்த நடிகை யாருன்னு தெரியுதா…? – தெரிஞ்சாதூக்கி வாரிப்போட்ரும்..!

 "சின்னச்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுன்னு சின்னத்தூரல் போட.." என்ற மனதை வருடும் பாடல் இடம் பெற்ற குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் ஹீரோயின் தனன்யா தான் இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை.  குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் பள்ளி மாணவியாக பக்கா தமிழ் பெண்ணாக தோன்றிய இவர் நடிகை என்பதை தாண்டி M.B.B.S படுத்த ஒரு டாக்டரும் கூட.  2009-ம் ஆண்டு வெளியான ‘குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான ராஜமோகன் தர்ஷனா என்ற இவரது பெயரை தனன்யா என்று மாற்றினார்.   தொடர்ந்து "வெயிலோடு விளையாடி" என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார் அம்மணி. அதன் பிறகு, சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் வராததால் கடந்த 2015-ம் ஆண்டு ஆர்யன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.   அதன் பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்...
Uncategorized

“மெழுகு சிலை.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்..” – ஸ்லீவ்லெஸ் உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பிய வந்தனா..!

 சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை அள்ளி அள்ளி தருகிறார்கள். அந்த வகையில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார்.  ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.  அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டராம்.  நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா. திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.   இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ். அந்த வகையில், ஸ்லீவ் லெஸ் உடையில் பா...
Uncategorized

திரும்பி வந்துட்டேன்ன்னு சொல்லு..! – சூப்பரான கம்பேக் கொடுத்த கிருத்திகா..!

 மாடர்ன் உடையில் வந்தால்தான் மாடர்ன் என்று இல்ல பட்டுப் புடவையிலும் காந்த பார்வையால் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் கிருத்திகா காலை வணக்கம் சொல்லி கதற விட்டிருக்கிறார். இந்த மாதிரி ஒரு காலை வணக்கம் கிடைச்சுதுனா அந்த நாள் இனிய நாள் தான்.  இனி இந்த நாள் எப்படினு ஜோசியம் கூட தேவையில்லைனு கொஞ்சும் ரசிகர்களின் அலும்பு தாங்கல.பல சீரியல்களில் குணச்சித்திர கேரக்டரிலும் நெகட்டிவ் கேரக்டரில் வலம் வந்து கொண்டிருக்கும் கிருத்திகா அண்ணாமலை. தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் எவர்கிரீன் செல்ல தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  சீரியலில் இவரைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்திலும் பாலோவர்ஸ்களாக மாறி விட்டனர்.பாண்டவர் இல்லம் சீரியலில் இவர் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்.  தன்னுடைய உயரத்திற்கும் அழகுக்கும் தகுந்த மாதிரி கம்பீரமான கேரக்டரில் நடித...
Uncategorized

“ஹாலிவுட் லெவல்..” – ஒரே அடியாக வேற லெவல் கிளாமரில் குதித்த ரச்சிதா – திணறும் இண்டர்நெட்..!

 நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ரட்சிதா வந்ததும் அது வேற லெவலுக்குப் போய் விட்டது. முதல் பார்ட்டை விட இந்த பார்ட் அதி வேகமாக பிரபலமாகி விட்டது .இதற்கெல்லாம் காரணம் கொரோனாதான் .கொரோனா வந்துதான் முதல் பார்ட்டை நிறுத்தியது. இதனால்தான் 2வது பாகம் எடுத்தனர் .அதில் ரட்சிதாவுக்குவாய்ப்பும் கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சூப்பராக அசத்தி விட்டார் ரட்சிதா .இவருக்காகவே இந்த சீரியலைப் பார்ப்போர் அதிகமாகி விட்டனர் .அந்த அளவுக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார் ரட்சிதா. சும்மாவே இவருக்கு சரவணன் மீனாட்சி மூலம் ரசிகர்கள் அதிகம் .இப்போது சொல்ல வேண்டுமா மேலும் பல மடங்கு அதிகமாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு வஞ்சமே வைக்காமல் கலக்கலாக நடிக்கிறார் ரட்சிதா.இப்போது அவர் இன்ஸ்டாவிலும் பிரபலம்தான்.  இப்பக் கூட பாருங்க மழை பெய்ததும் சூப்பராக அதை வீடியோவைக்கி விட்டார் .அதைவைத்து பாட்டுக்களைச் சேர்...
Uncategorized

“குப்புன்னு வியர்த்துடுச்சு…” – டீப் லோ நெக் உடையில் அது தெரிய போஸ்..! – இணையத்தை சூடேற்றிய மஞ்சிமா..!

 தமிழ் சினிமாவுக்கு வந்த மற்றொரு மலையாள வரவு தான் மஞ்சிமா மோகன். சிம்பு நடிப்பில் 2016 ஆம் ஆண்டு உருவான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.  அதற்கு முன்பு மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து நிலையில் 2015 ஆம் ஆண்டு நிவின்பாலி நடிப்பில் உருவான ஒரு வடக்கன் செல்பி எனும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.  தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம்வரும் மஞ்சிமா மோகனுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை.  அதற்கு காரணம் உடல் எடை கூடி பார்ப்பதற்கு ஆன்ட்டி போல மாறியதாக ரசிகர்கள் அவரது சமீபத்திய புகைப்படங்களுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.  இடையில் நடந்த ஒரு விபத்து காரணமாக அவர் சிகிச்சையில் ஈடுபட வேண்டியிருந்ததால் உடல் எடையில் கவனம் செலுத்த முடியாமல் போனதா...