Tuesday, September 24
Uncategorized

“ஒரே ஒரு நூல் தான்…” – மோசமான கவர்ச்சி உடையில் திணறடிக்கும் “கபாலி” ஹீரோயின் ராதிகா ஆப்தே..!

 பிரபல நடிகை ராதிகா ஆப்தேவை திரையுலகில் இருந்து, தடைசெய்ய வேண்டுமென பலர் ஹேஷ்டேக் வெளியிட்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில், 'தோனி', 'கபாலி', உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழ் மொழி படங்களில் சேலையை இழுத்து மூடி தேடி நடித்தாலும், பாலிவுட் திரையுலகில் படுமோசமான கவர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.  சமீபத்தில் இவர் இப்படிப்பட்ட திரைப்படங்களிலோ அல்லது புகைப்படங்களையோ வெளியிடவில்லை என்றாலும் இவரது பழைய மோசமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு தான் இவரை திரையுலகில் இருந்து தடை செய்ய வேண்டும் என பலர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.   தற்போது அந்த மாதிரி படங்கள் தயாரித்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ர...
Uncategorized

“தெரிஞ்சு தான் இந்த மாதிரி ட்ரெஸ் எல்லாம் போடுறீங்களா..?..” – அனுஷ்காவின் மறுபக்கம் – வாயடைத்து போன ரசிகர்கள்..!

 நடிகை அனுஷ்காவுக்கு தமிழில் அதிக ரசிகர்கள் உண்டு. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.  தமிழில் அவர் நடிப்பில் வெளியா சிங்கம் பெரிய வெற்றியை அடைந்தது. அதன்பின் வெளியான சிங்கம் 2, சிங்கம் 3 என அனைத்திலும் நடித்திருந்தார். அவரது திருமணம் தொடர்பாக சில ஆண்டுகளாகவே நிறைய வதந்திகள் வந்தபடியே உள்ளன.  ஆனால் அவர் அது குறித்து விளக்கம் அளித்து கொண்டேதான் இருக்கிறார். அந்தளவுக்கு அனுஷ்கா கல்யாணம் குறித்து அறிவதில் அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சில காலமாக அவரது திருமணம் பற்றி அதிம் பேச்சு இல்லாமல் இருந்தது.  இந்நிலையில் மீண்டும் ஒரு தகவல் பரவ ஆரம்பித்தது. அவர் இயக்குநர் பிரகாஷ் கோவெலமுடியை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. இது குறித்து அனுஷ்கா மனம் திறந்து ஒரு பேட்டியில் விளக்கம் அளித்...
Uncategorized

“சிறந்த வீக் எண்டிற்கு இது தான் வழி..” – குட்டியான ட்ரெஸ்ஸில் இளசுகளை வீக் ஆக்கிய கேத்ரீன்..!

 தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையான கேத்தரின் தெரசா சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.  இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான “மெட்ராஸ்” என்ற திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார். முதல் படமே அவருக்கு வெற்றியை பெற்றுத் தர தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது.  அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறாததால் கேத்தரின்தெரசாவுக்கு ஒரு கட்டத்தில் இளம் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையே தமிழ் சினிமா கொடுத்தது. இருப்பினும் அதை திறம்பட ஏற்று நடித்து தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.  தமிழ் சினிமாவில் எப்படி இருந்தாலும் மற்ற மொழிகளில் படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சியை காட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த ரசிகர்களுக்கு ஏற்றபட...
Uncategorized

அளவுக்கு மீறினால் அமிர்தமும் “Cringe” குழந்தாய்.. – கைதின் போது கதறிய சூப்பர் மாடல்..!

நடிகை மீரா மிதுன் தமிழ் இயக்குநர்கள் சிலரை சாதிய ரீதியாக தாக்கி பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது ஆண் நம்பருடன் மீரா தோன்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்ட சமூகத்தை பற்றி அவமதிக்கும் வகையில் பேசுவதுடன் அந்த சமூகத்தை சார்ந்த இயக்குநர்களை திரை துறையை விட்டு நீக்கவேண்டும் என்று அறுவருக்கத்தக்க வகையில் சாடியிருந்தார்.  மீரா மிதுனின் இந்த அடாவடி பேச்சு பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார்.  அப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்...
Uncategorized

“மொழ மொழன்னு யம்மா யம்மா…” – மாடர்ன் உடையில் மல்கோவா போல சீரியல் நடிகை..! – உருகும் ரசிகர்கள்..!

 பூவே உனக்காக சீரியலில், விதவிதமான புடவையில் தோன்றி ரசிகர்கள் மனதை கவர்ந்து வருபவர் ராதிகா ப்ரீத்தி. சீரியலில் சேலையில் மட்டுமே தோன்றினாலும், உண்மையில் செம்ம மாடர்ன் பொண்ணு இவங்க.  விதவிதமான, மாடர்ன் உடையில் மஜாவாக வெளியிட்ட இவரது கியூட் போட்டோஸ் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.கர்நாடகத்தை சேர்ந்தவர் ராதிகா ப்ரீத்தி.  மாடல் உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தார். கன்னடத்தில் ராஜா லவ் ராதே என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் எம்பிரான் என்ற படத்தில் அறிமுகமானார். இரண்டு படங்களுமே தோல்வி படங்களாக அமைந்து விட அடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  இதனால் சின்னத்திரைக்கு வந்தார். தற்போது அவர் பூவே உனக்காக தொடரில் பூவரசி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் இருந்து பலர் விலகியும் ராதிகா ப்ரீத்தி தொடர்கிறார்.  இதுகுறித்து அவர்...
Uncategorized

“இது என்ன ஒடம்பா.. – வெடக்கோழி கொழம்பா..” – மொத்த பின்னழகையும் காட்டிய அனுபமா – வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

 நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது.  இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட அரபித்து வந்தார்.  ஆனால் திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமீபத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பும்ராவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட பின்னர் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் அனுபமா. தமிழில் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார்.  தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. மலையாளம், தெலுங்கு, கன்னடம்...
Uncategorized

முதன் முறையாக நீச்சல் உடையில் அதுல்யா ரவி..! – திணறப்போகுது இண்டர்நெட்..!

 தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.  அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.  அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய "கேப்மாரி" படத்திலும் நடித்திருந்தார்.  இப்போது ஒரு சில படங்களில் அவர் நடித்து வந்தாலும், மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் தன்னை தூக்கிவிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக எப்போதும் ரசிகர்களோடு தொடர்பில் இருந்தே வருகிறார். சினிமாவில் பாப்பு...
Uncategorized

சீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நித்யா தாஸா இது….? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடிகர் பிரித்விராஜின் இரண்டாவது மனைவியாகவும், ஹீரோயின் நிமேஷிகாவின் சித்தியாகவும் நடித்து வருபவர் தான் நித்யா தாஸ்.  2007-ம் ஆண்டு, அதாவது தனது திருமணத்துக்குப் பிறகு சீரியல்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் நித்யா.  சூர்யா டிவி-யில் ஒளிபரப்பான ‘ஐய்யப்பனும் வாவரும்’ என்ற சீரியலில் ஆயிஷாவாக தொலைக்காட்சிக்கு அறிமுகமானார்.   2009-ம் ஆண்டு சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘இதயம்’ சீரியல் மூலம் தமிழுக்கும் அறிமுகமானார். தொடர்ந்து சன் டிவி-யில் ‘காற்றினிலே வரும் கீதம்’, ’பைரவி’, ’அழகு’ ஆகிய சீரியல்களில் தமிழில் நடித்தார்.   தற்போது ‘கண்ணான கண்ணே’ சீரியலில் ஹீரோயினுக்கு சித்தியாக பாஸிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில், இளம் வயதில் இவர் எடுத்துக்கொ...
Uncategorized

“டஸ்க்கி ப்யூட்டி.. செக்ஸி ஸ்ட்ரச்சர்..” – ஸ்ட்ராப்லெஸ் உடையில் குளு குளு போஸ்..! – கலக்கும் பூர்ணிமா ரவி..!

 சமீப காலமாக சினிமா மூலம் பிரபலமாகுபவர்களைவிட யூடியுப் போன்ற சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் அதிக ரசிகர்களை கொண்டவர்தான் பூர்ணிமா.  கருப்பாக இருக்கும் பெண்களும் சாதிக்க முடியும் என்பதை தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் நிரூபித்துக் காட்டினார். இவருடைய ஆரத்தி என்ற சேனலுக்கு மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் உள்ளனர்.  சாதாரண காமெடியாக இருந்தாலும் சரி, கில்மா கலந்த வீடியோவாக இருந்தாலும் சரி இவருடைய ஒவ்வொரு வீடியோவுக்கும் பல மில்லியன் வியூஸ் குவிந்து வருகின்றன.   இதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். மெல்ல மெல்ல சினிமாவில் நுழைந்து வரும் பூர்ணிமா விரைவில் ஹீரோயினாக அறிமுகமாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.   அதற்கு ஒத்திகை பார்க்கும் வகையில் தற்போது முதல் முறையாக தன்னுடைய...
Uncategorized

இடுப்பழகி சிம்ரனை இவ்வளவு கவர்ச்சியாக யாராவது பாத்திருக்கீங்களா..? – தீயாய் பரவும் போட்டோஸ்..!

 இடுப்பை காட்டி தமிழ்நாட்டில் இவ்வளவு புகழ் பெற முடியுமா என்பதை நிரூபித்துக் காட்டியவர் சிம்ரன். வளைந்து நெளிந்து ஆட்டம் போட்ட இடுப்பை வைத்துக் கொண்டு அன்றைய முன்னணி நடிகர்கள் அனைவரையும் வலைத்து போட்டார்.  முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட ஆசைப்படும் நடிகைகளுக்கு மத்தியில், சிம்ரனுடன் ஜோடி போட பல முன்னணி நடிகர்கள் தவம் கிடந்தார்கள் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.  குடும்ப கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, கவர்ச்சி கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி, அனைத்திலும் ரவுண்டு கட்டி கலக்கியவர் நம்ம இடுப்பழகி சிம்ரன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மார்க்கெட் டல் அடித்ததால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.  அப்போது தென்னிந்தியா முழுவதும் சென்சேஷனல் ஹீரோயினாக வலம் வந்தவர் சிம்ரன்.   இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு பத்திரிக்கை ஒன்றிற்காக மிகவு...