Tuesday, September 24
Uncategorized

கவர்ச்சி உடையில்… முழு முதுகையும் காட்டி.. நயன்தாரா குத்திக்கொண்ட டாட்டூ.. – வைரல் போட்டோ..!

 நடிகை நயன்தாரா, தன்னுடைய முதுகில் குத்திக்கொண்டு டாட்டூ குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாரா என்ன செய்தாலும் அதனை ரசிகர்கள் ரசிக்க துவங்கி விட்டனர்.  இதனாலேயே இவரது கால்ஷீட்டுக்காக பல முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலங்களில் கூட, தனி விமானம் மூலம் கொச்சின் சென்று ஓணம் பண்டிகையை கொண்டாடினார் நயன்தாரா.  தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்வு செய்து நடித்து வரும், நயன் சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த, மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடி தளத்தில் நல்ல விமர்சனங்களை பெற்றது.  இந்நிலையில் நயன்தாரா டாட்டூ குத்தி கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த டாட்டூ திரைப்படத்திற்காக தற்காலிகமாக போட பட்டது போல் தெரிகிறது....
Uncategorized

“ப்பா.. யார்ரா இந்த பொண்ணு…” – வைரலாகும் VJ மணிமேகலையின் புகைப்படம்.! – ரசிகர்கள் ஷாக்..!

 விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக பங்கேற்று வருபவர்.மணிமேகலை. அவர் அதற்குமுன்பு சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்தார்.  அதன் பிறகு விஜய் டிவிக்கு வந்த பிறகு காமெடியனாக மாறிவிட்டார். தற்போது அவருக்கு அதிகம் ரசிகர்களும் கிடைத்து இருக்கிறார்கள். தற்போது கொரோனா லாக்டவுனில் மணிமேகலை அவரது கணவர் உடன் கிராமத்தில் தான் நேரத்தை செலவிட்டு வருகிறார்.  அங்கு அவர் செய்யும் விஷயங்களை வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருகிறார். அதற்கு ரசிகர்களுடன் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இந்நிலையில் மணிமேகலையின் கணவர் ஹுசைன் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.  பல வருடங்களுக்கு முன்பு மணிமேகலை ஒரு அழகி போட்டியில் பங்கேற்று இருக்கிறார், அந்த போட்டோவை தான் தற்போது பதிவிட்டு கிண்டல் செய்து இருக்கிறார் கணவர். 'ப்பா.. யார்ரா இந்த பொண்ணு இவ்ளோ...
Uncategorized

“இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது…” – உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் ரம்யா நம்பீசன் குளுகுளு போஸ்..!

 ரம்யா நம்பீசன் பிட்ஸா, குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடித்த பின் விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். மேலும், சீதக்காதி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.  சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை தவிர்த்தேன் என ரம்யா நம்பீசன் தெரிவித்தார். நடிகை ரம்யா நம்பீசனை பொறுத்தவரை தன்னுடைய படங்களில் கூட அதிக அளவு கவர்ச்சி காட்டாமல், தைரியமாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் கதாபாத்திரங்களை கூட தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார்.  வருகிற 6ம் தேதி வெளியாக உள்ள நவரசா அந்தாலஜி படத்தில் பிரியதர்ஷன் இயக்கி உள்ள கதையில் ரம்யா நம்பீசன் முதன் முறையாக இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.  மணிரத்னம் சார் இயக்கத்தில் நடிக்க ...
Uncategorized

படுக்கையறையில் நீச்சல் உடையில் செம்ம செக்ஸியாக “நேர்கொண்ட பார்வை” ஸ்ரத்தா ஸ்ரீநாத்..! – வைரல் புகைப்படங்கள்..!

 கன்னட சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவன் தந்திரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக இறக்குமதியானார்.  விக்ரம் வேதா திரைப்படம் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்று ஷ்ரத்தா ஸ்ரீநாத் திரை வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். இப்படத்தில் ஷர்தா ஸ்ரீநாத் நடிப்பை பார்த்து பலரும் பாராட்டினர்.  என்னதான் பலரும் பாராட்டினாலும் அடுத்தடுத்து பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறினார். சமீபத்தில் இவர் நடிப்பில் அமேசான் பிரைம் வீடியோ வெளியான மாறா திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த படியே இல்லாததால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. தற்போது இவர் நடிப்பில் உருவாக உள்ள கலியுகம் என்ற திரைப்படத்தின் பூஜை நடை பெற்றுள்ளது. இந்த திரைப்ப...
Uncategorized

அந்த நடிகையை பார்த்தும் திருந்தாத கீர்த்தி சுரேஷ் – தலையில் அடித்துக்கொள்ளும் நண்பர்கள்..!

தமிழில் சிறுத்தை சிவா, அஜித் கூட்டணியில் வெளியாகி ஹிட் ஆன 'வேதாளம்' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. தெலுங்கு ரீமேக்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.  இப்படத்தை மெஹர் ரமேஷ் என்பவர் இயக்குகிறார். தற்போது சிரஞ்சீவி கொரட்டலா சிவா இயக்கத்தில் 'ஆச்சார்யா' படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் ராம் சரணும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  அதையடுத்து வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி இணையவுள்ளார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அந்தப் படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.  வேதாளம் தமிழில் அஜித்தின் தங்கையாக லக்ஷ்மி மேனன் நடித்திருந்தார். தற்போது தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.  வேதாளம் படத்தில் தங்கை வேடத்தில் நடித்த பின் லட்சுமி மேனனுக்கு வாய்ப்புகள் குறைந்துபோனது. இதை...
Uncategorized

“அதே வளைவு, அதே நெழிவு.. செம்ம ஹாட் சிம்ரன்..” – வைரல் வீடியோ – வாயை பிளந்த ரசிகர்கள்..!

‘வி.ஐ.பி.’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சிம்ரன். இந்தப் படம் 1997ல் வெளியான அதையடுத்து அவர் பல படங்களில் நடித்தார். இவரது நடிப்பும், நடனமும் எல்லோருக்கும் பிடிக்கும். அந்த சமயத்தில் இவர் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார்.  இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், உருதி, மலையாளம், இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் அஜீத், விஜய், பிரசாந்த், விஜயகாந்த், முரளி உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இடையில் அவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு இடைவெளி விட்டிருந்தார். தற்போது மறுபடியும் ரீஎண்ட்ரி என்பது போல் ரஜினி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார் நடிகை சிம்ரன். தற்போது நடிகை சிம்ரன் பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுக்கும் அளவிற்கு சரிந்த தனது மார்க்கெட்டை பிடித்துள்ளார். தற்போது அவர் ஆங்கில நாளித...
Uncategorized

இந்த வயசுல இந்த சேலஞ் எல்லாம் தேவையா..? – ட்ரெஸ் அணியாமல் பெட்ஷீட்டை சுற்றிக்கொண்டு சமீரா ரெட்டி..!

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமீரா ரெட்டி இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அது மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி அதிகமான படங்களில் நடித்துள்ளார்.  சமீரா ரெட்டி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்த அதிகமான படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இவர் தேர்ந்தெடுத்த கதைகளில் ஒரு சில படங்கள் தோல்வி அடைய அதன் பிறகு பெரிய அளவில் இவர் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போனது.  ஆனால் அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் சமீரா ரெட்டி தற்போது தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும் தற்போது சினிமாவில் நடிப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் சமீரா ரெட்டி பல இயக்குனர்களிடம் விருந்து கதையை கேட்டு வருவதாகவும் விரைவ...
Uncategorized

“நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்..” – தொடையழகில் ரம்பாவை மிஞ்சிடுவாங்க போல..! – மிரட்டும் அபிராமி..!

 சைல்டு அபிராமி தமிழில் அர்ஜுன் நடித்த வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முன்னொரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அபிராமி.  கமல், பிரபு, சரத்குமார் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை அபிராமி. இவர் நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.  அவர் தமிழில் நடித்துள்ள சமஸ்தானம், விருமாண்டி போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வியை பெற்றன. அபிராமி தமிழில் கடைசியாக நடித்திருந்த படம் 36 வயதினிலே அதன் பின்னரும் தற்போது கன்னடம் மலையாள படங்களில் நடித்து வருகின்றார்.  தற்போது இவர் பூஜா குமாருக்கு டப்பிங் பேசி வருகிறார். இந்நிலையில் மீண்டும் தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சித்து வருகிறார்.  அந்த வகைய...
Uncategorized

“மாராப்பை சரிய விட்டு.. அதை காட்டி…” – இளசுகளை வளைத்து போட்ட வித்யா பாலன்..!

 தி டர்ட்டி பிக்சர் படத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கும் நடிகை வித்யா பாலன், க வர்ச்சி ரொம்ப நல்லது, என்று கூறியிருக்கிறார். க வர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் படத்தில் க வர்ச்சி நடிகை சில்க்காக நடித்து கலக்கி இருக்கிறார் வித்யா பாலன்.  படம் படு சூப்பராக ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் படம் காரணமாக வித்யா பாலனுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இந்தியில் வர ஆரம்பித்துள்ளதாம். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “இதுவரை குடும்ப பாங்கான வேடங்களில் மட்டும் நடித்தேன்.  இதனால் நான் க வர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நினைத்துக் கொண்டார்கள். ஆனால் தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் என் இமேஜை மாற்றிவிட்டது. படம் வெளியாகும் முன்னே எனது போஸ்டர்களை பார்த்து மோ சமாக நடித்து இருப்பதாக பலரும் பேசினர்.  ஆனால் படம் வெளியான பிறகு எ...
Uncategorized

“மரத்துடன் திருமணம்.. – இயக்குனருடன் நெருக்கம்… ” – ஐஸ்வர்யா ராய் குறித்து பலரும் அறிந்திடாத ரகசியங்கள்..!

1994 ஆம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் அழகி போட்டியில், ​​தனது 21 வயதில் பட்டத்தை கை பற்றியபோது, ஐஸ்வர்யா ராய்க்கு மிக அழகான பெண் என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. ஐஸ்வர்யா கல்லூரியின் மிக அழகான பெண் என்று அழைக்கப்பட்டார்.  பின்னர் 1994 ஆம் ஆண்டில் உலக அழகி மகுடத்தை வென்றதன் மூலம் உலக அழகி என்பதை நிரூபித்தார்.மாடலிங் துறையில் ஈடுபடும் போது ஐஸ்வர்யா ராய் தன்னை மாறுபடுத்தி காட்டினார். கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். இவர்களுக்கு தற்போது ஆராத்யா, என்கிற பெண் குழந்தை உள்ளது.ஐஸ்வர்யா ராய் எங்கு சென்றாலும் தன் மகளை உடன் அழைத்துச் செல்வார்.   மேலும் வீட்டை விட்டு வெளியே வந்தால் எப்பொழுதும் மகளின் கையை பிடித்துக் கொள்வார். அவர் மகளை பாதுகாக்க அப்படி செய்கிறார். அதற்காகவே அவரை சமூக வலைதளவாசிகள் அவ்வப்போது விள...