Tuesday, September 24
Uncategorized

“காட்டு தேக்கு… செதுக்கி வச்ச சிலை..” – குட்டியான உடையில் முழு தொடையும் தெரிய “கர்ணன்” ரஜிஷா..!

 தமிழ் சினிமாவில் தற்பொழுது மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிக்கும் படங்கள் எல்லாவற்றிற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைத்து வருவதோடு வசூல் சாதனை பெற்று வருவதும் தெரிந்ததே.  அந்த வகையில் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் தான் கர்ணன்.  மேலும் தேசிய விருது பெற்ற அசுரன் படத்திற்கு பிறகு தனுஷின் நடிப்பிற்கு தீனி போடும் திரைக்கதையை உருவாக்கி உள்ளார் என மாரி செல்வராஜுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  கர்ணன் திரைப்படமும் தேசிய விருதை வெல்லும் என பலரும் கணித்துள்ளனர். அத்தோடு அதில் தனுஷின் நடிப்பைப் பலரும் பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.   மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அத்தோடு முக்கிய வேடத்தில் நட...
Uncategorized

நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? – சர்ச்சையை கிளப்பிய ப்ரியா ஆனந்த்..! – தீயாய் பரவும் புகைப்படம்..!

 தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபலமானவர் நடிகை பிரியா ஆனந்த். தமிழில் 2008ம் ஆண்டு வெளியான வாமனன் படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர்.  நூற்றென்பது, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, ஒரு ஊருல ரெண்டு ராஜா, எல்.கே.ஜி. உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார்.  ஸ்ரீதேவி மற்றும் அஜித் நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்றவர், அங்கும் சில படங்களில் நடித்த பிரியா ஆனந்தால் பெரிதாக வெற்றி வாகை சூடமுடியவில்லை.  எனவே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பிரியா ஆனந்த், அவ்வப்போது போட்டோ ஷூட்களை நடத்தி, கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.  அந்த வகையில், சூரிய வெளிச்சத்தில் தன்னுடைய உடலை நிழலாக காட்டி போஸ் ...
Uncategorized

முதன் முறையாக “டூ பீஸ்” நீச்சல் உடையில் அஞ்சலி – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

 ஓவர் உடல் பயிற்சி செய்து உடலை ஒல்லி குச்சி போல் மாற்றி வைத்திருந்த நடிகை அஞ்சலி, இதெல்லாம் சரி பட்டு வராது என நினைத்து மீண்டும்... கொஞ்சம் உடல் எடையை ஏற்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.  தெலுங்கு படங்களிலும், சில விளம்பரங்களிலும் தலை காட்டி வந்த அஞ்சலி. ராம் எடுத்த "கற்றது தமிழ்" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஆனந்தி என்ற வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக அஞ்சலிக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது.  அதற்கடுத்து "அங்காடி தெரு", "எங்கேயும் எப்போதும்", "இறைவி", "தம்பி வெட்டோத்தி சுந்தரம்", "கலகலப்பு", "சேட்டை", "வத்திக்குச்சி" உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.   ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஞ்சலி, இடையில்...
Uncategorized

“பீஸ்ட்” வில்லன் இவர் தான்..? – கண்டிப்பா படத்தை தியேட்டர்ல தான் பாக்கணும் என கதறும் ரசிகர்கள்..!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பின்னர் சென்னையில் 2-வது கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் பாடல் ஒன்றும், சில காட்சிகளும் படமாக்கப்பட்டன.  தற்போது சென்னையிலேயே 3-வது கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் விஜய், பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு தவிர்த்து இதில் யாரெல்லாம் விஜய்யுடன் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு அறிவிக்காமலேயே இருந்தது.  தற்போது லேட்டஸ்ட்டாக இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இயக்குனர் செல்வராகவன் இணைந்துள்ளார் என்...
Uncategorized

“போதை பார்ட்டியில் திரிஷா, நயன்தாரா..” – சொருகிய கண்கள்… – கூட இருக்குறது யாருன்னு பாருங்க..!

 சினிமாவில் நடிகைகள் பலர் பார்ட்டியில் கலந்து கொண்டு வேண்டுமென்றே சில புகைப்படங்களை கசியவிடுவார்கள்.  அப்படியாக 35 வயதைக் கடந்தும் தற்போதும் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம்வரும் நடிகைகள் திரிஷா, நயன்தாரா பழைய பார்ட்டி புகைப்படங்கள் பார்த்திருக்கமுடியாது.  அந்தவகையில் அவர்கள் இருவரும் கொண்டாடிய புகைப்படங்கள் கசிந்தும் வருகிறது. அதில் எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் திரிஷா சமீபத்தில் அதிலிருந்து விலகுவதாக கூறியிருந்தார். மீண்டும் இணைந்து டிரெண்ட்டானார்.  நயன்தாராவுக்கு என தனியாக அதிகாரபூர்வ சமூக வலைதளங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும், இவர் பெயரில் ஆயிரக்கணகான போலியான சமூக வலைதள கணக்குகள் உலா வந்து கொண்டு தான் இருகின்றன.   இந்நிலையில், த்ரிஷா, நயன்தாரா ஆகிய இருவரும் கலந்து கொண்ட நைட் பார்ட்டி புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந...
Uncategorized

“லவ் பண்லாமா..? வேணாமா..?..” – படுக்கையில்.. முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை கிளு கிளு..!

மெட்டி ஒலி உள்ளிட்ட பல புகழ் பெற்ற தொடர்களில் கலக்கலான நடிப்பைக் கொடுத்தவர் தான் கிருத்திகா. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். ஆரம்பத்தில் வில்லத்தனமான ரோல்களில் நடித்த இவர் பின்னர் பல தரப்பட்ட கேரக்டர்களில் கலக்கி வருகிறார். சின்னத்திரையில் எத்தனை நடிகைகள் புதுசு புதுசாக அறிமுகமானாலும் இப்பமும் கருப்பாக இருந்தாலும் களையாக இருக்கும் கிருத்திகா அண்ணாமலையிடம் யாராலும் நெருங்க முடியாத உயரத்தால் மட்டுமல்லாமல் திறமையிலும் நடிப்பிலும் உயர்ந்தவர்.  பல வருடங்களாக சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கும் இவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ்களை பார்த்ததும் உருகிப் போன ரசிகர்கள் இவருக்காக கமெண்டுகளை இன்ஸ்டாகிராமில் நிறைத்து வருகின்றனர் .சீரியலில் பாசிட்டிவ் கேரக்டரில் கதாநாயகியும் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கும் வில்லிகளையும் யாராலயும் சீக்கிரத்தில் மறந்து விட முடியாது . ஆனால் இரண்டு கே...
Uncategorized

“என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..?…” – நோ ட்ரெஸ்.. நுரையை ஆடையாக அணிந்திருக்கும் ராகுல் பரீத் சிங்..!

 கார்த்தியின் ஜோடியாக நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின் சூர்யாவுடன் "என்.ஜி.கே." , கார்த்தியுடன் "தேவ்"உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அயலான்' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். இடையில் பாலிவுட்டையே உலுக்கிய போதைப்பொருள் பிரச்சனையில் ரகுல் ப்ரீத் சிங் பெயரும் அடிபட, அவரிடமும் போதை தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.  தற்போது அந்த பிரச்சனைகளில் இருந்து சற்றே தள்ளி இருக்க முடிவு செய்த ரகுல் ப்ரீத் சிங் கிடைத்த ஓய்வு நேரத்தை மாலத்தீவில் ஜாலியாக கொண்டாடி வருகிறார். நட்சத்திர ஓட்டலில் தங்கி பொழுது போக்கி வரும் ரகுல் ப்ரீத் சிங், மாலத்தீவு கொண்டாட்டங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்க...
Uncategorized

“பிதுங்கி தெரியும் சதை…” – ஓவர் டைட்டான உடையில் ரசிகர்களை மயக்கும் ரச்சிதா மஹாலக்ஷ்மி..!

 சினிமா நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் இருப்பதை போல சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். அப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள லிஸ்டில் முக்கியமானவர் ரட்சிதா மகாலட்சுமி.  விஜய் டிவியில் ஒளிபரப்பான "சரவணன் மீனாட்சி" என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர்.இந்த சீரியல் இல்லத்தரசிகளுக்கும், காதலர்களுக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது. தற்போது தன் கணவருடன் இணைந்து நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் கணவனும் மனைவியும் இருவரும் இணைந்து நடிப்பதால் திருமணமான அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரட்சிதா.  இந்த ஊரடங்கு சமயத்தில் ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் எந்நேரமும் சமூகவலைத்தளங்களில் இருப்பதுடன் எப்போ...
Uncategorized

மாலத்தீவில் தன்னுடைய பிரமாண்ட தொடையை காட்டி உஷ்ணத்தை கூட்டும் மாளவிகா..! – குவியும் லைக்குகள்..!

 ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்பட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார்.  மாளவிகாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தயாராகி உள்ளார். 2 கதைகள் கேட்டுள்ளார். இவற்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உன்னைத்தேடி படத்தில் அறிமுகமான மாளவிகா அதன்பிறகு ஆனந்த பூங்காற்றே, வெற்றிக் கொடிகட்டு, ரோஜாவனம் என பல படங்களில் நடித்தார். 2007ல் திருமணம் செய்து கொண்டார். என்றாலும் 2009 வரை பல படங்களில் தலைகாட்டி வந்தார் மாளவிகா.  சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மாளவிகா, தான் தலைகீழாக நின்று யோகாசனம் செய்யும் போட்டோவை இன்ஸ்டாவில் பதிவ...
Uncategorized

“இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க…” – படப்பிடிப்பு தளத்தில் மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட அனுஷ்கா..!

 2005ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இந்த படத்தில் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.  இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் கமிட்டானார்.2006ம் ஆண்டு மாதவனுடன் ரெண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.  இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற மொபைலா...மொபைலா.... பாடல் ஹிட் பாடலாக அமைந்து இவரை புகழின் உச்சத்தை தொட வைத்தது.தமிழ்,தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்த இவருக்கு திறமையை நிரூபிக்கும் திரைப்படமாக அமைந்தது அருந்ததி.  இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக பாக்ஸ் ஆபிசில் ஹிட்டடித்தது. அதுவரை கவர்ச்சி நடிகையாக காணப்பட்ட அனுஷ்காவின் ரேஞ்சே அருந்ததி படத்திற்கு பிறகு மாறியது.  இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து படங...