Tuesday, September 24
மொத்தமாக ஏமாந்து போன நடிகை ஜோதிகா..! அட கொடுமை காலத்த..!
Actress, Tamil Cinema News

மொத்தமாக ஏமாந்து போன நடிகை ஜோதிகா..! அட கொடுமை காலத்த..!

தமிழ் சினிமாவில் விஜய் சூர்யா போன்ற நடிகர்கள் வளர்ந்து வந்த காலகட்டங்களிலேயே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விட்டார். வழக்கமாகவே நடிகைகள் திருமணம் செய்து கொண்ட பிறகு அதிகமாக நடிப்பது கிடையாது. அந்த வகையில் ஜோதிகாவும் நடிக்காமல் இருந்தார். பிறகு சூர்யா தயாரிக்கும் அல்லது சூர்யா நடிக்கும் திரைப்படங்களில் மட்டும் ஜோதிகாவை பார்க்க முடியும் என்கிற நிலை இருந்து வந்தது. பிறகு நல்ல கதை இருக்கும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் ஜோதிகா. அந்த திரைப்படங்களில் கூட அவருக்கு பெரிதாக நெருக்கமான காட்சிகளோ கவர்ச்சி காட்சிகளோ இல்லாமல் ஜோதிகா பார்த்துக் கொண்டார். சினிமா விட்டு விலகிய ஜோதிகா: இந்த நிலையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா மும்பையில் ஒரு வீடு வாங்கினார். அவர் சூர்யாவை அவரது குடும்பத்திடம் இர...
என்னோட ப்ரா சைஸ் என்ன..? அதை தெரிஞ்சே தான்பண்ணேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒரே போடு..!
Actress, Tamil Cinema News

என்னோட ப்ரா சைஸ் என்ன..? அதை தெரிஞ்சே தான்பண்ணேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒரே போடு..!

சின்ன திரையில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் செய்தி தொகுப்பாளராகவும் இருந்து வந்தவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர். பெரும்பாலும் திரைத்துறைக்கு சின்னத்திரையில் இருந்து வரும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் நடிகைகளின் எண்ணிக்கை என்பது குறைவாகவே இருக்கும். சீரியல் நடிகைகள் எல்லாமே அவ்வளவு சீக்கிரத்தில் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று விட முடியாது. அப்படி வரவேற்பு பெற்ற ஒரு சில நடிகைகளில் பிரியா பவானி சங்கரும் ஒருவர். பிரியா பவானி சங்கர் சிறு வயது முதலே  திரையில் தோன்றி மக்கள் மத்தியில் பிரபலமாவதன் மீது ஆர்வம் காட்டி வந்தார். இந்த நிலையில் கல்லூரி படித்த உடனையே செய்தி தொகுப்பாளராக வாய்ப்பைப் பெற்று செய்தி நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தார். ப்ரியா பவானி சங்கர் எண்ட்ரி: அதற்கு பிறகுதான் அவருக்கு சீரியல்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அதனை தொடர்ந்து தமிழ் சினிமா...
அருண் விஜய் மாட்டப்போறாரு பாருங்க.. நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்ட தகவல்..!
Actress, Tamil Cinema News

அருண் விஜய் மாட்டப்போறாரு பாருங்க.. நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்ட தகவல்..!

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, அஜித் ஆகிய மூன்று நடிகர்களும் வளர்ந்து வந்த காலகட்டங்களில் அவர்களைப் போலவே அதிக வரவேற்பு பெற்று வளர்ந்து வந்த ஒரு நடிகர்தான் நடிகர் அருண் விஜய். 1995இல் வெளியான முறை மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக இவர் சினிமாவிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு பிரியம், காத்திருந்த காதல் என்று நிறைய படங்களில் நடித்தார். அவர் நடித்த திரைப்படங்கள் அதிகபட்சம் காதல் கதைகளை கொண்டிருந்தன. இந்த திரைப்படங்கள் விஜய், அஜித், சூர்யா திரைப்படங்கள் அளவிற்கு வரவேற்பை பெறாமல்தான் இருந்தன. ஆனால் 2001 ஆம் ஆண்டு அவர் நடித்த பாண்டவர் பூமி என்கிற திரைப்படம் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை தாண்டிய ஒரு வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அவர் நடித்த இயற்கை திரைப்படம் அருண் விஜய்யை வேறு ஒரு லெவலுக்கு கொண்டு சென்றது என்று கூற வேண்டும். அருண் விஜய் திரைப்படங்கள்: தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடி...
மொரட்டு கட்ட.. விவாகரத்திற்கு பிறகு நீச்சல் உடையில் தளதளவென நிற்கும் ஷீத்தல் ருக்மணி..!
Tamil Cinema News

மொரட்டு கட்ட.. விவாகரத்திற்கு பிறகு நீச்சல் உடையில் தளதளவென நிற்கும் ஷீத்தல் ருக்மணி..!

90ஸ் காலகட்டத்தில் பிரபலமான குணச்சித்திர நடிகரும் தொலைக்காட்சி நடிகருமாக வளம் வந்தவர் தான் பப்லு பிரித்திவிராஜ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகராக பார்க்கப்பட்டு வந்தார். 90 நடிகர் பப்லு பிரித்திவிராஜ்: குறிப்பாக 90ஸ் மற்றும் 2000 காலகட்டத்தில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகராக தென்பட்டு வந்தார் . உயரமான தோற்றம், கட்டு மஸ்தான உடல் அமைப்பு கொண்டு சீரியல்களில் நடித்து வந்த இவர். கே பாலச்சந்தரின் வானமே எல்லை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார்.   இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு முன்னர் அவள் வருவாளா போன்ற திரைப்படங்களில் வில்லன் வேடங்களை ஏற்று நடித்திருந்தார். 90ஸ் காலகட்டத்தில் பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் ...
இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. சட்டையை கழட்டி விட்டு தாறுமாறாக காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!
Actress, Tamil Cinema News

இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. சட்டையை கழட்டி விட்டு தாறுமாறாக காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

பொதுவாகவே சினிமாவில் காலம் காலமாகவே ஒரு பேச்சு உண்டு. அதாவது கருப்பாக இருக்கும் நடிகைகளுக்கு கதாநாயகி ஆவதற்கான வாய்ப்புகள் கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஆனாலும் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்போது வரை கருப்பு நிறத்தை கொண்ட பெண்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று இருக்கின்றனர். நிறத்தை தாண்டி நடிப்புக்கு இருக்கும் முக்கியத்துவமே இதற்கு காரணமாக இருக்கிறது. அப்படியாக நிறத்தை ஒரு எதிர்மறையான விஷயமாக பார்க்காமல் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து பெரும் வெற்றியை பெற்று வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் மாடலிங் துறை மாதிரியான எந்த ஒரு விஷயத்திலும் இல்லாமல் மிகவும் போராடி தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றவர். ஐஸ்வர்யா ராஜேஸ் வரவேற்பு: மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் மூலமாக தமிழ் சினிமா...
உடல் இளைத்து ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் நடிகை நமீதா நச் போஸ்..!
Actress, Tamil Cinema News

உடல் இளைத்து ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் நடிகை நமீதா நச் போஸ்..!

தமிழில் கவர்ச்சி நடிகையாக அறியப்படும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவராக நடிகை நமீதா இருந்து வருகிறார். ஒரு காலத்தில் அதிகப்படியான வாய்ப்புகளை பெற்ற ஒரு நடிகையாக நமீதா இருந்து வந்தார். ஆனால் பொதுவாகவே தமிழ் சினிமாவை பொறுத்தவரை கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகள் எல்லாம் வெகு காலத்திற்கு பிரபலமாக இருக்க முடியாது. அதற்கு விதிவிலக்காக இருந்த ஒரே நடிகை சில்க் ஸ்மிதா மட்டும்தான். அவருடைய காலகட்டங்களில் கவர்ச்சிக்கு இருந்த வரவேற்பு காரணமாக தொடர்ந்து அவர் அதிக வரவேற்பு பெற்று வந்தார். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் கவர்ச்சியை தாண்டி படத்தின் கதை நடிப்பு என்று நிறைய விஷயங்களை ரசிகர்கள் பார்க்க துவங்கி இருப்பதால் அந்த நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் இருக்க முடிவதில்லை. அந்த வகையில் சொந்தம் என்கிற ஒரு தெலுங்கு திரைப்படத்தில்தான் முதன்முதலாக 2002 ஆம் ஆண்டு நமீதா அறிமுகமானார். நமீதாவிற்கு வந்த வரவேற்பு: ...
பங்களாவில் என்னை தலைகீழா தொங்கவிட்டு கொடுமை படுத்தினார்.. சுந்தர் சி குறித்து தமன்னா பரபரப்பு தகவல்..!
Tamil Cinema News

பங்களாவில் என்னை தலைகீழா தொங்கவிட்டு கொடுமை படுத்தினார்.. சுந்தர் சி குறித்து தமன்னா பரபரப்பு தகவல்..!

ஹிந்தி சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வரும் நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான பான் இந்தியா நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். நடிகை தமன்னா: மும்பை மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்தவரான நடிகை தமன்னா 34 வயதாகியும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து பல வெற்றிகளை குவித்து நட்சத்திர ஹீரோயின் என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டிருக்கார். இப்போதும் இவரது மார்க்கெட்டும் கொஞ்சம் கூட குறையவே இல்லை. குறிப்பாக இவர் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் அடுத்தடுத்த பல வெற்றி படங்களில் நடித்து வருகிறது குறிப்பிடுத்தக்கது. தமிழ் சினிமாவில் முதன் முதலில் தேடி திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆன நடிகை தமன்னா. இவர் வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை , படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் படங்கள்: மேல...
ஜெயம் ரவி ஆர்த்தி DIVORCE..! மாமியார் போட்ட கண்டிஷன்..! மல்லுக்கட்டிய ஜெயம் ரவி..!
Tamil Cinema News

ஜெயம் ரவி ஆர்த்தி DIVORCE..! மாமியார் போட்ட கண்டிஷன்..! மல்லுக்கட்டிய ஜெயம் ரவி..!

கடந்த சில காலங்களாகவே தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து குறித்த பிரச்சனைதான் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. ஆர்த்தியும் ஜெயம் ரவியும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்து வருகின்றனர் தமிழ் சினிமாவில் பெரிதாக பெண்கள் குறித்து கிசுகிசுப்புகள் இல்லாத ஒரு நபராக ஜெயம் ரவி இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் நிறைய நடிகைகளுடன் சேர்ந்து நடித்த போதும் கூட மிகவும் ஜெனியூனான ஒரு நடிகர் என்று ஜெயம் ரவி பெயர் வாங்கியவர் இந்த நிலையில் அவருக்கே விவாகரத்து என்பதுதான் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. பிரபலங்களின் விவாகரத்து: இதற்கு முன்பு ஏற்கனவே நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோரின் விவாகரத்து குறித்து கேள்விப்பட்டு மக்கள் பெரும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்த நிலையில் ஜெயம் ரவியும் இந்த வரிச...
படுக்கையில் லைட் ஆஃப் பண்ண மாட்டேன்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய நயன்தாரா..!
Tamil Cinema News

படுக்கையில் லைட் ஆஃப் பண்ண மாட்டேன்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய நயன்தாரா..!

லேடி சூப்பர் ஸ்டார் என்ற நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலமாக தனக்கான தனி அடையாளத்தை பிடித்தார். மேலும், அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதன் முதலில் அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளியாக பணியாற்றினார். நடிகை நயன்தாரா: அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் அங்கு நடித்த பின்னர் தமிழ் சினிமாவில் ஹரி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார் . அந்த திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். முதல் படமே அவருக்கு பெரும் வரவேற்பை கொடுத்து அடையாள படமாக மாறியது. தொடர்ந்து இரண்டா...
கைதூக்கி கிளாப் பண்ணும் போது என்னோட அந்த உறுப்பு முழுசா தெரிஞ்சுடுச்சு.. ஆனால்.. சுந்தரி கேப்ரில்லா ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

கைதூக்கி கிளாப் பண்ணும் போது என்னோட அந்த உறுப்பு முழுசா தெரிஞ்சுடுச்சு.. ஆனால்.. சுந்தரி கேப்ரில்லா ஓப்பன் டாக்..!

சின்னத்திரை சீரியல்களில் சில சீரியல்கள் எவ்வளவு காலங்கள் ஒளிபரப்பானாலும் கூட மக்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்றுக் கொண்டே இருக்கும். அதே போல சன் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தும் கூட இன்னமும் டி.ஆர்.பி யில் முக்கியமான ரேங்கிங்கில் இருக்கும் சீரியலாக இருந்து வரும் நாடகம்தான் சுந்தரி. சுந்தரி நாடகத்தின் பயணம் என்பது வெகு காலங்களாகவே இருந்து வருகிறது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக சுந்தரி சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. கிராமத்தில் இருந்து கலெக்டராக வேண்டும் என்று கனவோடு இருக்கும் ஒரு பெண்ணின் கதையை அடிப்படையாகக் கொண்டு சுந்தரி நாடகம் துவங்கப்பட்டது. கேப்ரில்லாவிற்கு வரவேற்பு: பொதுவாக இந்த மாதிரி துவங்கப்படும் சீரியல்களில் பெரும்பாலும் அவர்கள் அவர்களது இலக்கை அடைய மாட்டார்கள். கலர்ஸ் தமிழ் டிவி சேனலிலும் இதே போல ஒரு தொடர் ஓவியா என்கிற பேரில் ஒளிபரப்பானது ஆனால் அதில்...