மொத்தமாக ஏமாந்து போன நடிகை ஜோதிகா..! அட கொடுமை காலத்த..!
தமிழ் சினிமாவில் விஜய் சூர்யா போன்ற நடிகர்கள் வளர்ந்து வந்த காலகட்டங்களிலேயே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஜோதிகா.
திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விட்டார். வழக்கமாகவே நடிகைகள் திருமணம் செய்து கொண்ட பிறகு அதிகமாக நடிப்பது கிடையாது. அந்த வகையில் ஜோதிகாவும் நடிக்காமல் இருந்தார். பிறகு சூர்யா தயாரிக்கும் அல்லது சூர்யா நடிக்கும் திரைப்படங்களில் மட்டும் ஜோதிகாவை பார்க்க முடியும் என்கிற நிலை இருந்து வந்தது.
பிறகு நல்ல கதை இருக்கும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் ஜோதிகா. அந்த திரைப்படங்களில் கூட அவருக்கு பெரிதாக நெருக்கமான காட்சிகளோ கவர்ச்சி காட்சிகளோ இல்லாமல் ஜோதிகா பார்த்துக் கொண்டார்.
சினிமா விட்டு விலகிய ஜோதிகா:
இந்த நிலையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா மும்பையில் ஒரு வீடு வாங்கினார். அவர் சூர்யாவை அவரது குடும்பத்திடம் இர...