Uncategorized
“அடியே.. கொல்லுதே.. அழகோ அள்ளுதே..” – சீரியல் நடிகை கியூட் போட்டோஸ்..! – உருகும் ரசிகர்கள்..!
மெட்டி ஒலி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஸ்ரிதிகா. அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதுடன் படங்களிலும் நடித்து வருகிறார். மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம் சீரியல் என்றாலே 90`s கிட்ஸ்க்கு ரொம்ப புடிக்கும்.இவர் இந்த சீரியல் மூலம் தான் தமிழ் சின்ன திரையுலகில் அறிமுகம் ஆனார். நாதஸ்வரம் தொடர் இவருக்கு மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.இவர் அன்று முதல் இன்று வரை தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் பல சீரியல்களில் நடித்துள்ளார்.மாமியார் தேவை,உறவுகள் சங்கமம் , முகூர்த்தம்,கோகுலத்தில் சீதை,கலசம் ,உயிர் போன்ற அணைத்து தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் சீரியல் தொடர்களில் நடிக்க வருவதற்கு முன்பே இவர் பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி உள்ளார். இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் தனது கால்தடத்தை பதித்தவர்.இவர் 20...