Tuesday, September 24
Uncategorized

முதன் முறையாக நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்த படி சம்யுக்தா..! – சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..!

 தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்து வருபவர் சம்யுக்தா மேனன். மலையாளத்தில் பாப்கார்ன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  தொடர்ந்து மலையாளத்திலும், கன்னடத்திலும் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கிருஷ்ணா நடித்த களரி படத்திலும், ஆனந்த் நாக் நடித்த ஜுலை காற்றில் படத்திலும் நடித்தார். பிறகு தமிழில் பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாததால் மலையாளம் பக்கம் சென்று விட்டார். அங்கும் பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்துள்ளார். 2019 ல் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி படத்தில் வில்லியாகவும் நடித்துள்ளார் சம்யுக்தா. ஆனால் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவான சம்யுக்தா, தொடர்ந்து தனது ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார். விதவிதமாக இவர் வெளியிடும் கலர்ஃபுல் ஃபோட்டோக்கள் மிக பிரபலம்.  சமீபத்தில் கேரள புட...
Uncategorized

“ஹல்வா டா புஜ்ஜூ…” – ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்துள்ள கஸ்தூரி – கோக்குமாக்கா வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை கஸ்தூரி இவர் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார் இவர் படத்தில் நடிப்பதை தாண்டி டிவிட்டரில் எதையாவது கூறி சர்ச்சையில் மாறிக்கொண்டு ரசிகர்களிடம் திட்டு வாங்குவது வழக்கம்.  இந்த நிலையில் தமிழ்படம் -2 படத்தின் படபிடிப்பு தளத்தில் தனது பின்புறம் தெரியும் படி புகைப்படம் எடுத்து தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் மேலும் இது யார் என்று கண்டுபிடிங்கள் என பதிவிட்டுள்ளார்.  இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இந்த ட்ரெஸ் தேவையா என கேட்டுள்ளார்கள். மேலும் தமிழ்படம்-2 படத்தில் இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்க கூடிய நபர்.  அரசியல், சமூக பிரச்சனை, சினிமா என அனைத்து விஷயங்களுக்காகவும் கலந்து கட்டி குரல...
Uncategorized

“காட்டு தேக்கு.. அக்மார்க் நாட்டுக்கட்ட ..” – கவர்ச்சி உடையில் மின்னும் கீர்த்தி சுரேஷ்..!

 மலையாளத்தில் தயாரிப்பாளரான சுரேஷ் குமார், நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தன் அப்பாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், அதன் பின் வளர்ந்த பிறகு, விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.  ...
Uncategorized

“ஐஸ்கட்டிய வச்சா உடனே உருகிடும்.. செம்ம ஹாட்..” – ஆண்ட்ரியா வீடியோ..! -வர்ணிக்கும் ரசிகர்கள்..!

பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா , விஸ்வரூபம், தரமணி, அவள், வடசென்னை என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.  ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா. தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் நடித்தும் பாடல்களை பாடியும் உள்ள இவர், முதன்முதலில் 2005ல் வெளிவந்த கண்ட நாள் முதல் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவ்வாறு தொடங்கிய இவரது நடிப்பு வாழ்க்கை தற்போது உலக நாயகனுடன் சேர்ந்து நடிக்க வைத்திருக்கிறது. நடிப்பும் மற்றும் பாடல்கள் பாடுவதன் மூல...
Uncategorized

துளி மேக்கப் இல்லாமல் ஆல்யா மானசா..! – ஷாக் ஆன ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி. சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர்.  இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோர் எதிர்ப்பு காரணமாக ரகசியமாக திருமணம் நடந்தாலும், 2019ம் ஆண்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி தடபுடலாக நடந்தது.  கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஐலா சையத் என பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு குண்டான ஆல்யா மானசா கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையைக் கணிசமாக குறைத்தார்.  தற்போது ஸ்லிம் லுக்கில் செம்ம யங்காக விஜய் தொலைக்காட்ச...
Uncategorized

“என்ன ஷேப்பு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்..” – டைட்டான உடையில் இளசுகளை லூசாக்கிய மனிஷா யாதவ்..!

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் மனிஷா யாதவ். வழக்கு எண் 189, ஆதலால் காதல், செய்வீர், ஜன்னல் ஓரம், திரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 600028 II, போன்ற படங்களில் நடித்தவர். இதனை தொடர்ந்து இவருக்கு திருமணம் முடிந்தது.  திருமணம் முடிந்ததும் குப்பை கதை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் மனிஷா யாதவ். அதனை தொடரந்து இவருக்கு வாய்ப்புகள் சரியாக அமையாததால் ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி வந்தார் மனிஷா.  இந்நிலையில் மனிஷா யாதவ் அளித்த பேட்டி ஒன்றில் நான் நடித்த முதல் மூன்று படங்களுமே முக்கியமான இயக்குநர்கள் படம், அந்தவகையில் நான் அதிர்ஷ்டசாலி. இந்தப்படங்கள் வாயிலாக மொத்த சினிமாவையும் கற்று கொண்டேன்.  “ஒரு குப்பைக் கதை” படத்தில் நடிப்பதற்கான அனுபவத்தை படித்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார் மனிஷா. ஆனாலும் இவருக்கு சரியான மார்க்கெட் இல்லதாதல...
Uncategorized

“ஏம்மா.. எழுந்து உக்காருமா.. வெளிய வந்துட போகுது…” – அநியாய கவர்ச்சியில் நடிகை இனியா..!

அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டியபடி நடிகை இனியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.மலையாள படங்களில் நடித்து வந்த இனியா, 'வாகை சூடவா' படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.  சற்குணம் இயக்கிய அந்தப் படத்தில் விமல் ஹீரோவாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் 'அம்மாவின் கைப்பேசி', 'சென்னையில் ஒரு நாள்', 'நான் சிகப்பு மனிதன்', 'மெளனகுரு', 'புலிவால்' போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.  திறமையாக நடித்தாலும் இனியாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காவில்லை, தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார் இனியா. இறுதியாக இவர் பரத்துடன் பொட்டு என்ற படத்தில் நடித்தார். திறமையாக நடித்தாலும் இனியாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காவில்லை, தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார் இனியா. இறுதியாக இவர் பரத்துடன் பொ...
Uncategorized

“திமிரும் முன்னழகு..” நீச்சல் உடையில் டாப் ஆங்கிளில் செல்ஃபி – அதிருது இன்ஸ்டாகிராம்..!

 90 களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் கஸ்தூரி. மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்றவர். ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  திருமணத்திற்கு பின் டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் அவர் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.  சினிமா, சமூகம், அரசியல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். சில சமயம் அவர் கூறும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்துவதும் உண்டு.  ஒருபக்கம் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் என அனைவரின் நெஞ்சங்களையும் ஆட்டம் போட வைத்த அழகு மயில் கஸ்தூரி முதன் முதலில் தமிழ் திரைப்படத்துறையில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஆத்தா உன் கோயிலிலே என்ற பட...
Uncategorized

“நீங்களும் அப்படி தானே நெனச்சீங்க…” – அந்த இடத்தில் கை வைத்தபடி பிந்து மாதவி போஸ்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

 தமிழில், 'பொக்கிஷம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. இதை தொடர்ந்து, தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வந்தார். எனினும் அவ்வப்போது தமிழிலும் சில படங்களில் நடித்தார். அந்த வகையில் இதுவரை, வெப்பம், கழுகு, சட்டம் ஒரு இருட்டரை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2 , போன்ற பல படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற கழுகு படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.  ஆனால் கழுகு 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கில் இவரின் கைவசம் ஒரு படம் கூட இல்லை என்றாலும், தமிழில் 'மாயன்' மற்றும் 'யாருக்கும் அஞ்சலே' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிந்து மாதவி, நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வயல் கார்டு சுற்று மூல...
Uncategorized

“வெள்ளை மனசு.. பெரிய மனசு..” – பார்த்தவுடன் குப்பென வியர்த்து போகும் கவர்ச்சியில் ரேஷ்மா..!

 “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.  இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார்.  பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசினார் ரேஷ்மா.   தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந...
Exit mobile version