Tuesday, September 24
விவாகரத்திற்கு பிறகு கர்ப்பமான பனிமலர் பன்னீர்செல்வம்..! கணவர் இவரு தானா..? உடைந்த ரகசியம்..!
Tamil Cinema News

விவாகரத்திற்கு பிறகு கர்ப்பமான பனிமலர் பன்னீர்செல்வம்..! கணவர் இவரு தானா..? உடைந்த ரகசியம்..!

தமிழ் தொலைக்காட்சிகளில் பல பெண் செய்தி வாசிப்பாளர்கள் மிகவும் பிரபலமாகி அதன் பின்னர் சீரியல்கள் சினிமாக்களில் நடிக்க தொடங்கி இன்று நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார்கள் . அந்த லிஸ்டில் பிரியா பவானிசங்கர், அனிதா சம்பத் போன்றவர்களை தொடர்ந்து பிரபலமான செய்தி வாசிப்பாளியாக இடத்தைப் பிடித்தவர் தான் பனிமலர் பன்னீர்செல்வம். செய்தி வாசிப்பாளினி பனிமலர்: கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த பனிமலர் ஃபேஷன் டிசைனிங் படிப்பதற்காக சென்னை வந்தார். ஆனால் அவருக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை கிடைக்க அதை பயன்படுத்திக் கொண்டார். அதன் பிறகு சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாக பணியாற்றி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிருந்தார் பனிமலர். குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய வியப்பூட்டும் விஞ்சானம் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இதன் மூலமாக பெரிய அடையாளத்தை ...
பிரபல நடிகருடன் படுக்கையறை காட்சியில் சுஜாதா..! பெல்ட்டால் அடித்த கணவர்..! பலரும் அறியாத தகவல்..!
Tamil Cinema News

பிரபல நடிகருடன் படுக்கையறை காட்சியில் சுஜாதா..! பெல்ட்டால் அடித்த கணவர்..! பலரும் அறியாத தகவல்..!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை சுஜாதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி என்பதாகும். 1952-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர். இதனை அடுத்து 1971-ஆம் ஆண்டில் மலையாள படத்தில் அறிமுகமான இவர் 1972-இல் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளி வந்த அவள் ஒரு தொடர்கதை படத்தில் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். நடிகை சுஜாதா.. 1974-ஆம் ஆண்டு அவள் ஒரு தொடர் கதை என்ற திரைப்படத்தில் ஆரம்பித்த இவரது பயணம் மிக நெடிய பயணம் என்று சொல்லலாம். அந்த வகையில் 300-க்கும்  மேற்பட்ட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் கதாநாயகியாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துக் கலக்கியவர். இதனை அடுத்து இவர் சிவாஜி உடன் ஆபாசமாக நடித்த காரணத்தால் இது போன்ற காட்ச...
என் புருஷனை 10 வருஷம் இதுக்காக தவிக்க விட்டேன்.. VJ பாவனா பாலகிருஷ்ணன்..!
Television

என் புருஷனை 10 வருஷம் இதுக்காக தவிக்க விட்டேன்.. VJ பாவனா பாலகிருஷ்ணன்..!

சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடிக்கின்ற நடிகைகளுக்கு கிடைக்கக் கூடிய அந்தஸ்தும் வரவேற்பும் தற்போது சின்னத்திரையில் VJ - வாக இருக்கும் நபர்களுக்கு கிடைக்கிறது. அந்த வகையில் 1982-ஆம் ஆண்டு பிறந்த VJ பாவனா பாலகிருஷ்ணன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் கிரிக்கெட் வர்ணனையாளராகவும், பின்னணி பாடகியாகவும், நடன கலைஞராகவும் விளங்குகிறார். VJ பாவனா பாலகிருஷ்ணன்.. VJ பாவனா ஆரம்ப காலத்தில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை துவங்கியதை அடுத்து ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியை செய்ய ஆரம்பித்தார். இதனை அடுத்து இவர் தொகுத்து வழங்கிய முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி பீச் கேர்ள்ஸ் ஷோ ஆகும். இந்த நிகழ்ச்சியை அடுத்து இவர் ஸ்டார் விஜய் சேனலில் சேர்ந்தால் இதனை அடுத்து 2011-ஆம் ஆண்டில் இருந்து முழு நேர தொகுப்பாளினியாக பணியாற்றினார். மேலும் இவர் 2011-ஆம் ஆண்டு முழு நேர...
ரெண்டு புருஷன்.. ரெண்டு விவாகரத்து.. நடிகை அம்பிகாவின் ரகசியத்தை போட்டு உடைத்த பிரபலம்..!
Tamil Cinema News

ரெண்டு புருஷன்.. ரெண்டு விவாகரத்து.. நடிகை அம்பிகாவின் ரகசியத்தை போட்டு உடைத்த பிரபலம்..!

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என்று பல்வேறு தென்னிந்திய மொழிகளில் நடிகருக்கும் நடிகை அம்பிகா திருவனந்தபுரத்தில் உள்ள கல்லார் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அனிதா என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த இவர் திரை உலகத்தில் நடிப்பதற்காக தன் பெயரை அம்பிகா என்று மாற்றி அமைத்துக் கொண்டார். இவருக்கு ராதா மற்றும் மல்லிகா என்று இரண்டு இளைய சகோதிரிகளும் அர்ஜுன் மற்றும் சுரேஷ் என்ற சகோதரர்களும் இருக்கிறார்கள். நடிகை அம்பிகா.. தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த இவர் ஒருவர் வாழும் ஆலயம், அம்பிகை நேரில் வந்தாள், மக்கள் என் பக்கம், விக்ரம், தாலி தானம், மனக்கணக்கு, வாழ்க்கை, காதல், நீங்கள், அந்த ஏழு நாட்கள், அன்புள்ள ரஜினிகாந்த், மிஸ்டர் பரத், ஆளப்பிறந்தவன், பெரிய மனுஷன், உயிரோடு உயிராக, ஒற்றன், உத்தமபுத்திரன், அவன் இவன் போன்ற திரைப்படங்களில் நடித்து தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப...
சந்திரபாபு நாயுடுவின் துரோகம்.. கமல் டார்ச்சர்.. சின்ன வீடாக வாழ்ந்த அந்த நடிகை.. அதிர வைக்கும் தகவல்கள்..!
Tamil Cinema News

சந்திரபாபு நாயுடுவின் துரோகம்.. கமல் டார்ச்சர்.. சின்ன வீடாக வாழ்ந்த அந்த நடிகை.. அதிர வைக்கும் தகவல்கள்..!

திரை உலகில் ஸ்ரீதேவிக்கு பின்னால் தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை ஒருவர் அரசியல்வாதி மூலமும் உலக நாயகன் கமலஹாசனின் டார்ச்சர் தாங்காமல் சின்ன வீடாக வாழ்ந்த கதை உங்களுக்கு தெரியுமா? அந்த நடிகை யார் சந்திரபாபு நாயுடு செய்த துரோகம் என்ன? கமல் எதற்காக டார்ச்சர் செய்தார்? அது போன்ற அதிர வைக்கும் தகவல்களை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். சந்திரபாபு நாயுடுவின் துரோகம்.. அரசியலில் செல்வாக்கு மிக்க சந்திரபாபு நாயுடு பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இன்று ஹைதராபாத் கணினி தொழில் நுட்பத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டிருக்கிறது என்றால் அதற்கு பக்க பலமாக இருந்தவர் சந்திரபாபு நாயுடு தான். சலங்கை ஒலி படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகையைப் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த படத்தில் இடம் பிடித்த பாடல் ஒன்றில் கூந்தல...
இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.. ஸ்ட்ராப்லெஸ் உள்ளாடை.. உச்ச கட்ட கவர்ச்சியில் ஜான்வி கபூர்..!
Actress

இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.. ஸ்ட்ராப்லெஸ் உள்ளாடை.. உச்ச கட்ட கவர்ச்சியில் ஜான்வி கபூர்..!

பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை ஜான்வி கபூர் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூருக்கு பிறந்த மகள். எனவே தான் இவருக்கு திரையுலகில் நடிக்க கூடிய வாய்ப்பு எளிதில் கிடைத்தது என்று சொல்லலாம். இவரின் இளைய சகோதரி குஷி கபூரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர்கள் இருவரும் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவரது அம்மா ஸ்ரீதேவியை போல ஒரு நிலையான இடத்தை இன்னும் பிடிக்க முடியாமல் போராடி வருகிறார்கள். நடிகை ஜான்வி கபூர்.. நடிகை ஜான்வி கபூர் பள்ளி படிப்பை அம்பானி சர்வதேச பள்ளியில் பயின்றார். மேலும் ஹிந்தி திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே இவர் கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்டார் பெர்க் திரையரங்கு மற்றும் சினிமா நிறுவனத்தில் நடிப்புக்கான படிப்பை படித்திருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவி பற்றி அதிக அளவு பகிர வேண்டியது இல்லை. இவர் ஒவ்வொரு படத்த...
இது தொடையா..? இல்ல வெண்ணை கட்டியா..? இளசுகளை சூடேற்றும் சீரியல் நடிகை சௌந்தர்யா..!
Actress

இது தொடையா..? இல்ல வெண்ணை கட்டியா..? இளசுகளை சூடேற்றும் சீரியல் நடிகை சௌந்தர்யா..!

இன்றைய காலகட்டத்தில் சின்ன திரையில் கலக்கி வரும் சீரியல் நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகைகளின் அளவுக்கு பிரபலம் மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது. அந்த வகையில் சீரியல் நடிகை சௌந்தர்யா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களால் இணையமே இயங்க மறுக்கிறது என்று சொல்லலாம். மேலும் சின்னத்திரை நடிகைகள் முதற்கொண்டு வெள்ளித்திரை நடிகைகள் என்று இன்ஸ்டாகிராமில் வண்ண வண்ணமான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். சீரியல் நடிகை சௌந்தர்யா.. சீரியல் நடிகையான சௌந்தர்யா ஹாலிவுட் நடிகைகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார். மேலும் சீரியல்களில் இவர் நடிக்கின்ற நடிப்புத் திறனை பார்த்து பல்வேறு ரசிகர்கள் இவரை ஃபாலோ செய்கின்ற நிலையில் தமிழக இ...
இரவு விருந்தில் காதலன் மீது சாய்ந்தபடி தள்ளாடும் பாவனி ரெட்டி..! தீயாய் பரவும் போட்டோஸ்..!
Tamil Cinema News

இரவு விருந்தில் காதலன் மீது சாய்ந்தபடி தள்ளாடும் பாவனி ரெட்டி..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

நடிகை பவானி ரெட்டி ஆரம்ப நாட்களில் மிகச்சிறந்த மாடல் அழகியாக திகழ்ந்தவர். இதனை அடுத்து இவர் தமிழ் மொழி தொலைக்காட்சி தொடரான சின்னத்தம்பியில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. தனது 21 ஆம் வயதில் மாடல் அழகியாக வாழ்க்கையை தொடங்கியவர் 2015-இல் ரெட்டை வால் குருவி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அடுத்து 2016 ஆம் ஆண்டு இ எம் ஐ தவணை முறை வாழ்க்கை என்ற படத்திலும் நடித்திருக்கிறார். நடிகை பவானி ரெட்டி.. மேலும் இவர் எதிர்பார்த்த அளவு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேராதவை அடுத்து சின்னத்தம்பி என்ற சீரியலில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். சீரியல் மட்டுமல்லாமல் 2018 இல் வெளிவந்த மலையாள மொழி தொலைக்காட்சி தொடரான நீலக்குயிலில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த ராசாத்தி தொலைக்காட்சி தொடரில் முன்னண...
அவளா நீயி.. நஸ்ரியாவுடன் ரெட்டை வாழைப்பழம் போல ஒட்டிய படி உம்மா கொடுக்கும் நயன்தாரா..!
Tamil Cinema News

அவளா நீயி.. நஸ்ரியாவுடன் ரெட்டை வாழைப்பழம் போல ஒட்டிய படி உம்மா கொடுக்கும் நயன்தாரா..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நஸ்ரியா நசீம், லக்ஷ்மி மேனன் போன்ற மலையாள நடிகைகளின் ஆதிக்கம் தமிழ் திரை உலகில் உள்ளது. மேலும் தமிழ் திரையுலகை பொருத்த வரை மலையாள பெண்களுக்கு அதிக அளவு வாய்ப்புகள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகில் அவர்கள் மிகச் சிறப்பான முறையில் பணி புரிந்து வருகிறார்கள்.  நடிகை நஸ்ரியா.. அந்த வகையில் நடிகை நஸ்ரியா நசீம் பற்றி உங்களுக்கு மிகச் சிறப்பாக தெரிந்திருக்கும். இவர் மலையாள திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்த இவர் மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். இவர் தமிழ் திரையுலகில் ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா, நீ நல்லா வருவடா, வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்ப...
ரம்பா எல்லாம் கிட்ட கூட வரமுடியாது.. தொடையை முழுசாக காட்டி மூச்சு முட்ட வைக்கும் பிரியா அட்லீ..!
Actress

ரம்பா எல்லாம் கிட்ட கூட வரமுடியாது.. தொடையை முழுசாக காட்டி மூச்சு முட்ட வைக்கும் பிரியா அட்லீ..!

தமிழ் சினிமாவை பொருத்த வரை தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக திகழும் அட்லீ பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரது மனைவி பிரியா அட்லீயும் ரசிகர்களால் விரும்பப்படுகின்ற பிரபலமான நபராகவே திகழ்கிறார். மேலும் தமிழ் சினிமாவை பொறுத்த வரை நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு நட்சத்திர தம்பதிகளாக உலா வருகிறார்கள். அது போலவே இவர்கள் திரைப்படத்தில் இருக்கும் இயக்குனர்களை காதலித்து திருமணம் செய்து கொள்வதும் அவ்வப்போது நிகழ்கின்ற வண்ணம் உள்ளது. இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா.. அந்த வகையில் நடிகை சீதா இயக்குனர் பார்த்திபனை விரும்பி திருமணம் செய்து கொண்டார். அவரைப் போலவே இயக்குனர் பாக்யராஜை பூர்ணிமா காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் அந்த வரிசையில் இன்று வரை திரையுலகில் எவர்கிரீன் நடிகையாக திகழும் ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு திரைப்பட இயக்குனரான கிருஷ்ண வ...
Exit mobile version