Tuesday, September 24
Uncategorized

பெயரை மாற்றிக்கொண்ட நடிகை சமந்தா – புது பெயர் இது தான்..!

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது தன் புகைப்படங்கள், கணவரும், நடிகருமான நாக சைதன்யாவுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்கள், ஒர்க்அவுட் வீடியோ, வீட்டு தோட்டத்தில் வேலை செய்யும் புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் சமந்தா. கடந்த 2017-ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, அதற்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன.  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர், அவரை டுவிட்டரில் 89 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 78 லட்சம் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகை சமந்...
Uncategorized

“யம்மாடி… எவ்ளோ பெருசு..” – டீசர்ட்டை மடித்து கட்டி.. தொப்புள் தெரிய க்ளோஸ் அப் போஸ்..! – திணறுது இன்ஸ்டா..!

 தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த ஹாட் அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.  பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் லைக்ஸ் ஜாஸ்தி.  இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை.  இந்நிலையில் பால்கனியில் வழக்கமாக முன்னழகு, குட்டி தொப்பை எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.  அந்த வகைய...
Uncategorized

மோசமான உடையில் மனிஷா யாதவ் – மொத்த அழகையும் படம் போட்டு கட்டிட்டாங்க..!

 அடிப்படையில் மாடலிங் பெண்ணான மனிஷா யாதவ் 2012 ஆம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது கதாபாத்திரம் சர்ச்சையை கிளப்பும் வகையில் அமைந்தது.  அதனைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. இதனால் கவனிக்கப்படும் நாயகியான மனிஷா யாதவ் தொடர்ந்து சில படங்களில் ஒப்பந்தமானார்.  அப்படி ஒப்பந்தமான ஜன்னல் ஓரம், பட்டைய கெளப்பணும் பாண்டியா போன்ற படங்கள் மோசமான தோல்வியை தழுவியதால் தன்னுடைய பாதையை கிளாமர் பக்கம் திரும்பினார்.  கிளாமர் பக்கம் சென்றவருக்கு த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற முதல் படமே தாறுமாறு வெற்றியை பெற்றது. இருந்தாலும் அதில் மனிஷா யாதவுக்கு படுகேவலமான கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டதால் படம் வெற்றியடைந்தாலும் இவரது கதாபாத்திரம் வரவேற்பை பெறவில்லை. ...
Uncategorized

“கிளாமர் போட்டோவை கேட்ட ரசிகர்…” – தொடை தெரிய போஸ் கொடுத்து திக்குமுக்காட செய்த டிக்டாக் காயத்ரி..!

 டிக் டாக் வந்த பின்பு பலரது வாழ்க்கை மாறிவிட்டது. டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு பலர் பிரபலம் ஆகி விட்டார்கள். அதில் ஒருவர்தான் காயத்திரி ஷான். இலங்கையை சேர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.  இவரது வீடியோக்களுக்கு ரசிகர் கூட்டம் குவிந்து வந்தது. அதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வந்தது. மலையாளம் சினிமாவில் நடித்துள்ள இவர் தற்போது தமிழில் நடித்து வருகிறார்.  மலையாளத்தில் நயன்தாரா நிவின் பாலி ஆகியோர் நடிப்பில் வெளியான லவ், ஆக்சன், டிராமா படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்து இருப்பார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட காயத்ரி ஷான், முதலில் பிரபலமடைந்தது மியூசிக்கல் ஆப் மூலம் தான்.  முதலில் இலங்கையில் ஒரு குறும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் சினிமாவைப் பொறுத்தவரை தற்போது படங்களில் நடித்துக்கொண்...
Uncategorized

“வெறும் ப்ரா.. லெக்கின்ஸ்…” – ஜகமே தந்திரம் பட நடிகை ஹாட் போஸ் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 கடந்த ஆண்டு வெளியான விஷாலின் 'ஆக்‌ஷன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான தனுஷின் 'ஜகமே தந்திரம்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  ஈழத் தமிழராக அட்டிலா கதாபாத்திரத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி புலம்பெயர்ந்த அகதியாக உருக்கமான நடிப்பில் கவனம் செலுத்தியிருந்தார்.  இந்தப் படத்துக்கு பின் தற்போது, மணிரத்னத்தின் கனவுப் படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். முதன்மைக் கதாபாத்திரமான பூங்குழலியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. திருவனந்தபுரத்தை சேர்ந்தவரான ஐஸ்வர்ய லட்சுமி, பல புகழ்பெற்ற நகைக்கடை, ஜவுளிக்கடை விளம்பர மாடலாக இருந்துள்ளார்.எம்பிபிஎஸ் முடித்துள்ள ஐஸ்வர்ய லட்சுமி, சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளை வென்றுள்ளார்.  மேலும் தற்ப...
Uncategorized

“”அடடா.. அல்வாதுண்டு இடுப் இடுப்..”- கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை..!

 சீரியலின் மூலம் தனது திறமையான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ். இவர் தமிழில் நடிகையாக, நியூஸ் ரிப்போர்ட்டராக, தொகுப்பாளினியாக பல முகங்களைக் கொண்டவர்.  இவர் காலேஜ் படிக்கும் போதே கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்ததாம். பின்பு ராஜ் டிவி, ZEE தமிழ், புதிய தலைமுறை என்று பல டிவி சேனல்களில் வலம் வந்தவர் சரண்யா சுந்தர்ராஜன். இதனைத்தொடர்ந்து ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார்.  சமூக வலைதளங்களில் நடிகை சரண்யா தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இவர்களது திருமணம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்டபோது நான் பிரவுன் கலரில், நிறைய தாடி வைத்த ஒரு தமிழ் பையனைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்தது உண்மையாகிவிட்டது.   இவருக்கு எப்படி தமிழில் மிகவும் ஆர்வம் உள்ளதோ அதே போ...
Uncategorized

“அம்மாடியோவ்.. நாட்டு சரக்கு தாரிகா-வா இது..?..” – நம்பவே முடியலையே.! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 கன்னடம், மலையாளம், சின்னத் திரை, குத்துப் பாட்டு என அங்கும் இங்குமாக அலை பாய்ந்து கொண்டிருந்த தாரிகா பெரிய இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் ஹீரோயின் வேடம் பூண்டு நடிக்க வந்துள்ளார். கன்னடத்தில் படு கிளாமராக நடித்து வந்தவர் தாரிகா.  அங்கு கவர்ச்சி சேவை புரிந்து கொண்டிருந்த அவரை ராதிகா அழைத்து தனது சித்தி சீரியலில் அழுவாச்சி கேரக்டரில் நடிக்க வைத்தார். சித்தி சீரியல் மூலம் தமிழ் கூறும் நல்லுலகிலும் பிரபலமானார் தாரிகா. அதன் பின்னர் சீரியல்களில் தீவிரமாக நடித்து வந்த அவர் மறுபடியும் பெரிய திரைக்கு முயற்சித்தார்.  ஆனால் அவரைத் தேடி ஹீரோயின் வாய்ப்பு வரவில்லை. மாறாக குத்துப் பாட்டுக்கு ஆடும் வாய்ப்புகள்தான் தேடி வந்தன. யோசித்துப் பார்த்த அவரும் ஆடத் தயார் என அழைப்பு விடவே முதல் பாடலாக தனுஷ் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் நாட்டுச் சரக்கு நச்சுன்னுதான் இருக்க...
Uncategorized

“செம்ம சீனு இருக்குது இன்னிக்கி…” – மோசமான கவர்ச்சி உடையில் மொத்தமாக காட்டிய அமலாபால்..!

 தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் அமலாபால் ஆனால் சிந்து சமவெளி திரைப்படத்தில் இவரை விமர்சனம் செய்யும்படி கதாபாத்திரம் அமைந்தது.  இந்த நிலையில் அமலா பால் எப்படியாவது முன்னணி நடிகைகளின் இடத்தை பிடிக்க வேண்டும் என அடுத்ததாக மைனா என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விட்டார்.  அதன் பிறகு விகடகவி, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி முப்பொழுதும் உன் கற்பனையே, தலைவா, பசங்க 2, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் தலைவா திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  ஆனால் இவர்கள் திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை. இருவரும் மனமொத்த விவாகரத்து பெற்றுக் ...
Uncategorized

ஈரமான நீச்சல் உடையில் முழு தொடையும் தெரிய பிரபல சீரியல் நடிகை – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 நடிகை பவித்ரா லோகேஷ் மைசூரில் பிறந்தவர். அவரது தந்தை லோகேஷ் ஒரு நடிகராகவும், அவரது தாயார் ஆசிரியராகவும் இருந்தார். இவருக்கு ஆதி லோகேஷ் என்ற தம்பி உள்ளார். பவித்ரா ஒன்பதாம் வகுப்பில் இருந்தபோது அவரது தந்தை இறந்தார்.  தனது மெட்ரிகுலேஷன் தேர்வில் 80 சதவீதத்தைப் பெற்ற பிறகு, அவர் ஒரு அரசு ஊழியராக ஆசைப்பட்டார். இருப்பினும், அவரது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, "குடும்பப் பொறுப்புகளால் அதிக சுமை" என்று அவர் கூறிய தனது தாய்க்கு உதவ முடிவு செய்தார்.  நடிப்புத் தொழிலில் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய அவர், மைசூரில் உள்ள எஸ்.பி.ஆர்.ஆர் மகாஜனா முதல் தரக் கல்லூரியில் வணிகத்தில் இளங்கலைப் பட்டம் முடித்து, சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தோன்றினார்.  முதல் முயற்சியிலேயே தேர்வில் தேர்ச்சி பெறாததால், பெங்களூருக்குச் செல்வதற்கு முன்பு அவ...
Uncategorized

“அடியே கொல்லுதே.. அழகோ அள்ளுதே..” – கவர்ச்சி உடையில் இளசுகளை கிறங்கடித்த கீர்த்தி ஷெட்டி..!

 சுசீந்திரன் இயக்கிய ‘அழகர் சாமியின் குதிரை’ படத்தில் நடித்தவர் கீர்த்தி ஷெட்டி. பிறகு ‘சகாக்கள்’, ‘கொண்டான் கொடுத்தான்’, ‘பாண்டியநாடு’, ‘மாங்கா’ படங்களிலும் நடித்தார். எனினும் எதிர்பார்த்தபடி பிரபலம் ஆகவில்லை.  இப்போது ‘செவிமி’ என்ற படத்தில் நடிக்கிறார். “நான் கன்னட நடிகை என்றாலும், தமிழ் படங்களில்தான் அதிகம் நடித்திருக்கிறேன். அனைத்தும் நல்ல படங்கள். குடும்பப்பாங்கான பாத்திரங்களில் நடித்திருந்தாலும் நான் எதிர்பார்த்தபடி பிரபலமாக முடியவில்லை.  இதனால் நான் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். “கவர்ச்சியான வேடத்தில் நடிப்பது பிரச்சினை இல்லை. ஆனால் குடும்பப் பாங்கான வேடத்துக்கு மட்டுமே பொருத்தமாக இருப்பேன் என்று நம்புகிறேன்.  இதனால் தான் அத்தகைய வேடங்களில் விரும்பி நடிக்கிறேன். இப்போது நான் நடிக்கும் ‘செவிலி’ படத்திலும் குடும்பப் பாங்கா...