Tuesday, September 24
Uncategorized

இடுப்புல சேலையை தூக்கி சொருகி.. – அந்த மாதிரி போஸ்… – எகிரும் லைக்குகள்..!

 விஜய்யின் பிகில் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இவர் தமிழில் மேயாத மான் என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் என்று பல படங்களில் நடித்திருந்தாலும் பிகில் படத்தில் இவர் நடித்திருந்த வேம்பு கதாபாத்திரம் பெயர் சொல்லும் அளவுக்கு இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தது.  தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாதமான் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டவர் தான் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.  மேலும் இப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குத்து பாடலுக்கு இவர் பயங்கரமாக ஆடி மாஸ் காட்டியிருப்பார்.இதனால் பல கோடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து கொண்டார் நடிகை இந்துஜா. மேலும் பல்வேறு திரைப்படங்களில் துணை கதாநாயகியாகவும் நடித்துக்கொண்டு...
Uncategorized

ஆந்திராவின் அம்ரிதா அய்யர்.. வைஷ்ணவி சைதன்யா-வுக்கு குவியும் வாய்ப்புகள்..!

யூடியூப்பில் வெப் சீரிசுகளை தவறாமல் பின்பற்றுபவர்களுக்கு இந்த பெயர் தெரிந்திருக்கும். ஏற்கனவே நிறைய சமூக ஊடக பிரபலங்கள் வெள்ளித்திரையில் ஆரவாரம் செய்கிறார்கள்.  சமீபத்தில், மற்றொரு சமூக ஊடக நட்சத்திரம் டோலிவுட்டில் கதாநாயகியாக நுழைவார். வைகுந்தபுரத்தில் பன்னிக்கு சகோதரியாக ஏற்கனவே வெள்ளித்திரையில் இருக்கும் வைஷ்ணவி சைதன்யாவுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றது.  வைஷ்ணவி நடித்த சாஃப்ட்வேர் டெவலப்பர் மிகவும் பிரபலமான வெப்சீரிஸ் ஆகும்.இது பல திரைப்பட தயாரிப்பாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது வைஸ்ணவிக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு அளித்ததாக தெரிகிறது.  இந்த படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் என்பதால் இவருக்கு பெயர் சொல்லும் படமாக இந்த படம் அமைதந்தது. தொடர்ந்து பட வாய்புகளுக்கான வேட்டையில் பிஸியாக இருக்கும் இவர் மற்ற நடிகைகளை போல இன்ஸ்டாகிராமில் ...
Uncategorized

“அடேங்கப்பா…. எம்புட்டு ஆழம்…” – கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய பிக்பாஸ் கேபி..! – வைரல் போட்டோஸ்..!

 தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதியின் தங்கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர் கேப்ரில்லா.  அதன் பின்னர் சில படங்களில் நடித்த கேப்ரில்லா, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அர்ச்சனாவின் அன்பு கேங்கில் செல்லக்குட்டியாக வலம் வந்த கேபி, கடைசியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரூ.5 லட்சம் பணப்பெட்டிடன் கண்ணீர் மல்க வெளியேறியது ரசிகர்கள் மனதை உடைத்தது.  தற்போது ஒட்டுமொத்த பிக்பாஸ் சீசன் 4 டீமும் பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக தயாராகி வரும் நிலையில், கேபிக்கு மீண்டும் ஒரு சிறப்பான வாய்ப்பு கொடுத்துள்ளது விஜய் தொலைக்காட்சி.  குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அடுத்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சி மீது பார்வையாளர்களின் கவனம் பதிய ஆரம்பித்துள...
Uncategorized

“தனி ரகம்..” – பட வாய்ப்புக்காக பரபரக்கும் இலியானா..!

 ஆரம்ப காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களை கவிழ்ந்தவர் நடிகை இலியானா. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் "நண்பன்" படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுந்தவர் இலியானா.  தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், பாலிவுட் படங்களில் பிசியானதால் மும்பையில் செட்டிலானார். காதல் விவகாரம் காலை வாரியதோடு பட வாய்ப்புகளையும் பறிகொடுத்தார் இலியானா.  எப்படியாவது மீண்டும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பாலிவுட் படத்தில் நடிக்க சென்றதால் தெலுங்கு மற்றும் தமிழ் பட இயக்குநர்களை டீலில் விட்டார்.  அதனால் தான் இப்போது கோலிவுட்டும், டோலிவுட்டும் இலியானாவை கண்டுகொள்ளவதே இல்லை.மீண்டும் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என முடிவெடுத்த இலியானா, பல ஹாட் போட்டோ ஷூ...
Uncategorized

இயக்குனருடன் தகராறில் ஈடுபட்ட நடிகை மீரா மிதுன்..! என்ன காரணம்..!

  மீரா மிதுன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றவர்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பிரபலங்களை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டார். இதனால் கோபமடைந்த ரசிகர்கள் மீரா மிதுனை சமூக வலைதளங்களில் கடுமையாக திட்டி வந்தனர்.பிக் பாஸுக்கு பிறகும் மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.  அதிலும் குறிப்பாக விஜய், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் மீது அவர் புகார்களை கூறியது சர்ச்சை ஏற்படுத்தி, மீரா மிதுனை அந்த நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தாளித்து எடுத்தனர். மீரா மிதுன் மாடலிங் துறையிலிருந்து தற்போது சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அன்பரசன் இயக்கி வரும் படம் பேய காணோம். பேய காணோம் என்று புகார் செய்யும் வித்தியாசமான படமாக உருவாகி வருகிறது.  அந்த படத...
Uncategorized

“இது முதுகா.. இல்ல, தொடச்சி வச்ச மார்பில் கல்லா..” – ஓவர் கவர்ச்சி உடையில் “சார்பட்டா” மாரியம்மா..!

 பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா படத்தில் OTT தளத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. படம் வெளியாகிய நாள் முதல் படத்தை பற்றிய பேச்சு தான் சமூக வலைதளங்களில் அதிகமாக இருக்கிறது.  அந்த அளவிற்கு படம் ரசிகர்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நடித்த பெரிய நடிகரான ஆர்யா முதல் சின்ன சின்ன வேடத்தில் நடித்தவர்கள் என அனைவருக்குமே பெரிய பாராட்டு கிடைத்து வருகிறது.  சார்பட்டா படத்தில் நாயகியாக நடித்தவர் துஷாரா விஜயன். குடும்ப குத்துவிளக்காக தாவணியில் நடித்த அவர் நிஜத்தில் நிறைய மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷுட் எல்லாம் நடத்தியிருக்கிறார்.  அதில் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பரவ அட சார்பட்டா பரம்பரை பட நடிகையா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.துஷாரா விஜயன் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நிலைய...
Uncategorized

“வானம் விடிஞ்சிருச்சு காசுடா மோளத்த..” – அரைகுறை ஆடையில் குத்தாட்டம் – இளசுகளின் BP-யை எகிற வைத்த VJ பாவனா..!

ஐபிஎல் போட்டிகள் நடந்திருந்தால் இந்நேரம் அது தொடர்பாக பிசி ஆகி இருந்திருப்பார் பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல ஷோக்களுக்கும் இவர் தொகுப்பாளினியாக இருந்து கலக்கி உள்ளார். விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் நடிகை பாவனா இவர் கட்டுரையாளர் மற்றும் டப்பிங் அர்டிஸ்ட் ஆகவும் விளங்குகிறார். அதன்பிறகு அவரை பலரும VJ பாவனா என்று அழைத்து வருகிறார்கள். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.  தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது கவர்ச்சியான மற்றும் இறுக்கமான உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தினமும் அந்த புகைப்படங்களை வெளி...
Uncategorized

கவர்ச்சி NO சொன்ன கீர்த்தி சுரேஷா இது..? – வாயடைத்து போன ரசிகர்கள்..!

 ஏராளமான நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமான சில காலங்களிலேயே சினிமாவிலும், ரசிகர்கள் மத்தியிலும் நீங்கா இடம் பிடித்தவர்கள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் தனது சிறந்த நடிப்பு திறமையினாலும், அழகினாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.  இவர் விஜய், தனுஷ், விக்ரம் என தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அதோடு தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.  இவ்வாறு பிசியாக இருந்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியதால் ரசிகர்கள் பெரிதாக இவரை விரும்பவில்லை.  இதன் காரணமாக தற்போது இவரின் மார்க்கெட் கொஞ்சம் சரிந்துள்ளதால் விட்டதை பிடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புக...
Uncategorized

“என்னம்மா போஸ் இது.. இண்டியன் டாய்லெட்ல கக்கா போற மாதிரி..” – ஸ்ருஷ்டி டாங்கேவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

 எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.  மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. சினிமா துறையில் பல நடிகைகள் தனக்கு பிடித்த மாதிரி கவர்ச்சியான புகைப்படங்களை போட்டோ ஷுட்டாக நடத்தி சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்கள். இவர்கள் வெளியிடும் புகை படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான யாதுமாகி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமு...
Uncategorized

“யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க…” – காருக்குள் கவர்ச்சி போஸ்..! – ஹனி ரோசை பார்த்து ஜொள்ளு விடும் இளசுகள்..!

 மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.  சிங்கம் புலி, மல்லுகட்டு, கந்தர்வன் என தமிழில் ஒரு சில படங்களில் நடித்த ஹனி ரோஸ் பின்னர் மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். திரைக்கு வந்து 15 ஆண்டுகளாகிறது. படவாய்ப்புக்காக தொல்லைகளை எதிர்கொண்டதுபற்றி அவர் பேட்டி அளித்தார்.  ஹனி ரோஸ் கூறியதாவது: சினிமாவில் நடிக்க வந்தபிறகுதான் நிறைய விஷயங்களை கற்கத் தொடங்கினேன். சினிமா என்பது இளம் பெண்களின் கனவு. ஆனால் சினிமாவில் நான் எதிர்பார்த்தபடி என்னால் பிரகாசிக்க முடியாத நிலை இருந்தது. அதுவும் ஒருவகையில் நல்லாதாகவே இருந்தது.  அப்போதுதான் நல்ல கதைகளை தேர்வு செய்யத் தொடங்கினேன். ‘திருவன...
Exit mobile version