Uncategorized
“52 வயசுலயும் இப்படியா..? – நம்பவே முடியலையே…” – இளம் நடிகைகளுக்கு சவால் விடும் சுகன்யா..!
"கருத்த மச்சான்... கஞ்சத் தனம் எதுக்கு வெச்சான்... என, கருப்பு காளைகளை, கலர் கனவு காண வைத்த கனவுக்கன்னி. "சின்ன ராசாவே... சித்தெறும்பு என்னை கடிக்குது.. உன்னை சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது.., என, ஆட்டம் போட்டு, பிறரை தன் வசம் மொய்க்க வைத்தவர். "செந்தமிழ் நாட்டு தமிழச்சியே... என, கிழிந்த ஆடையில் ஆடி, இளைஞர் மனதில் புத்தாடை சூடிய புதுமலர். இதற்கு மேல் சுகமான வரிகள் தேவையில்லை, அவர் "சுகன்யா என்பதை தெரிவிக்க. நடிகை சுகன்யா என்றாலே அந்த காலகட்டத்தில் ஒரு கவர்ச்சி இருக்கும்.சினிமாவுக்கு பின் அவர் சின்னத்தையிலும் வெற்றிகரமாக தனது கால் தடத்தை பதிய ஆரம்பித்தார். சினிமாவில் பல விதமாக சாதித்த நடிகை சுகன்யா தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நிலைதடுமாறிவிட்டார். நடிகை சுகன்யா கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்தார். இருப்ப...