Tuesday, September 24
Uncategorized

தனது மறுபக்கத்தை காட்டிய ராஷ்மிகா மந்தனா..! – லட்சக்கணக்கில் குவியும் லைக்குகள்..!

 அந்நியன் பட அம்பி போல அம்மாஞ்சியாக க்யூட்டாக சுற்றிக் கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனா தற்போது அந்நியன் போல மாறி வேற லெவல் கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ளார்.  அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.  கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் தனது இடையழகை காட்டி பிரபலமானார்.  அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது சுல்தான் என்ற தமிழ் படத்தில் நடித்தார். இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.  கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப...
Uncategorized

“காட்டு தேக்கு… ஒரிஜினல் நாட்டுக்கட்ட…” – நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் “நாதஸ்வரம்” சீரியல் நடிகை..!

 நாதஸ்வரம் சீரியல் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கியவர் நடிகை ஸ்ரிதிகா. இதற்கு முன் கலசம், கோகுலத்தில் சீதை உள்ளிட்ட சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல், வேங்கை, வெண்ணிலா கபடிக்குழு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஸ்ரிதிகா நடிப்பில் கடைசியாக கல்யாண பரிசு 2 சீரியல் ஒளிபபராகி வந்தது.  இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு மீண்டும் தற்போது மகராசி சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறாராம் நடிகை ஸ்ரிதிகா. சீரியல் நடிகையாகவும், திரைப்பட நடிகையாகவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கலக்கி வருபவர் ஸ்ரிதிகா ஆவார்.  இவர் பாலு தம்பி மனசிலே என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து மதுரை டு சென்னை, வேங்கை, வெண்ணிலா கபடி குழு பாஞ்சா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளா...
Uncategorized

“அவருடைய அமைதியான குணமும் , சகிப்புத்தன்மையும் தான் நினைவிற்கு வருகிறது..” – லீஷா எக்லர்ஸ்..!

லீசா எக்லேர்ஸ் என்னும் பெயரை சொன்னால் யாருக்கும் ஞாபகத்திற்கு வராது .ஆனால் கண்மணி சீரியல் சௌந்தர்யா என்று சொன்னால் டக்கென்று நினைவிற்கு வந்து விடுவார் . ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அதில் எல்லாம் கிடைக்காத பேரையும், புகழையும் இவருக்கு இந்த கண்மணி சீரியல் வாங்கி கொடுத்துவிட்டது . சீரியலில் சவுண்டாக இவர் கண்ணன் மாமாவின் மனதில் மட்டுமல்ல ரசிகர்களின் மனதிலும் ஒட்டிக் கொண்டார்.சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலுக்கு பல ரசிகர்கள் அடிமைகளாக மாறிவிட்டனர்.  தற்போது இந்த சீரியல் முடிவடைந்து இருந்தாலும் ரசிகர்கள் மீண்டும் இதில் நடித்தவர்களை தேடிக் கொண்டிருக்கின்றனர் .அதிலும் அதன் கதாநாயகியை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது . இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு இணையாக இவர் நடித்து வந்த சீரியல் முடிவடைந்து விட்டாலும் இவருடைய பெயரை சொ...
Uncategorized

இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? – கடற்கரையில் சமீரா ரெட்டி குதுகலம்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

 தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் தமிழ் பேசும் நடிகைகளை தாண்டி மற்ற மொழி நடிகைகளுக்கு தன் நல வரவேற்ப்பு கிடைத்து என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள்.  இப்படி இந்த பத்து ஆண்டுகளில் தான் பல தமிழ் பேசும் நடிகைகள் பலரும் தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்த மொழிகள் பல படங்களிலும் கலக்கி வருகின்றனர். இப்படி எந்த அளவிற்கு மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவில் கலக்கி வந்துகொண்டு இருக்கிறார்களோ அதே அளவுக்கு தெலுங்கு சினிமா நடிகைகளும் தமிழ் சினிமாவில் வரவேற்ப்பு பெற்று வருகின்றனர். இப்படி ஆந்திராவை பூர்விகமாக கொண்டு மைனே டில் துசுகோ தியா என்ற ஹிந்தி த்திரைபப்டத்தின் மூலம் திரைத்துறைக்கு நுழைந்தவர் நடிகை சமீரா ரெட்டி.  சிறு வயதில் இருந்தே மாடலிங் துரையின் மீத உஆரவம் கொண்டு இருந்த இவர் இருபது வருடங்களுக்கு முன்பே திரைத்துறைக்கு வந்தவர், முதல் ஹிந்தி திரைபபடம் ஓரளவுக்கு ...
Uncategorized

“சினேகாவா இது..?…” – நீச்சல் உடையில்…. இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம் திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்காமலேயே இவர் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.  2009 ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார்.2009 ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். 2015 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு விஹான் எனும் மகன் பிறந்தார். இதற்கு பின் மீண்டும் சினேகா சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதில், வேலைக்காரன் படம் சொல்லிக் கொள்ளும்படி அமைந்தது. மீண்டும் கர்ப்பமாக இருந்த சினேகாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.  அச்சு அசலாக சினேகா போலவே இருக்கும் மகளுக்கு ஆத்யந்தா என பெயர் சூட்டியுள்ளன...
Uncategorized

“வெறும் ப்ரா.. குட்டியான ட்ரவுசர்..” – மேலாடையை திறந்து விட்டு கூலாக காத்து வாங்கும் தன்யா..!

 ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். அதையடுத்து ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’, ‘யார் இவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.  இவர் நடித்த எல்லா படங்களிலும் குடும்பப் பெண் மாதிரி கவர்ச்சியில்லாமல் நடித்திருந்தார். தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.  தற்சமயம் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் சீரியஸில் நடித்து வருகிறார். இந்நிலையில் எப்போதும் குடும்ப பெண்ணாக காட்சியளிக்கும் நடிகை தன்யா, தற்போது முன்னழகு தெரிய செம்ம சூடான போட்டோஷூட் நடத்தி வெளியிட்டு வருகிறார்.  அதனால் ரசிகர்களுக்கு இவர் மேல் கண் வைக்க தொடங்கி வருகின்றனர். தற்போது வெறும் ப்ரா குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு சகலமும் தெரிய போஸ் க...
Uncategorized

“இது என்ன ப்ராவுல தோரணம் தொங்குது..” – கவர்ச்சி உடையில் “பட்டாஸ்” ஹீரோயின் ஹாட் போஸ்..!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “பட்டாஸ்” படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை தான் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா அவர்கள், மேலும் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.  மேலும், இதையடுத்து நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நோட்டா, படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும், நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, மார்ச் மாதம் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது பவ்யா பிஷ்னோவை தான் திருமணம் செய்யவில்லை என்று நடிகை மெஹ்ரீன் பிர்சாடா கூறி இருக்கிறார்.   இந்த தகவலை தன்னுடைய சமூகவலைத்தளங்...
Uncategorized

“இது தொடையா.. இல்ல, வெண்ணைக்கட்டியா…?..” -மைக்ரோ ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ப்ரணிதா..!

 நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான 'சகுனி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரணிதா சுபாஷ். அதன் பிறகு, 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்', மாஸ் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடத்திருந்தாலும் படவாய்ப்புகள் பெரிதாக இவருக்கு அமையவில்லை.  இருந்தபோதிலும், இவரது நடிப்பிற்கும் மற்றும் அழகிற்கும் இவருக்கென தனி ரசிகர்கள் உண்டு. மேலும், இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.  தற்போது, இவருக்கு படவாய்ப்புகள் அவ்வளவாக இல்லாததால் சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுப்பார்.   ஆனால் அதன்பின் படவாய்ப்புகள் அவ்வளவாக அமையாததால், தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சி காட்டாமல் டீசன்டாக நடித்து வந்த இவர், தற்போது நடத்திய போட்டோஷூட்டில் தனது தொட...
Uncategorized

“குழந்தைங்க போடுற ட்ரெஸ்ஸை விட சின்னதா இருக்கே…” – கடற்கரையில் கவர்ச்சி உடையில் அண்ணியார்..!

 கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2018 வரை சன் டிவி-ல் ஒளிபரப்பாகி வந்த மிகவும் பிரபலமான தொடர் தான் தெய்வமகள். இந்த ஒரு சீரியலின் மூலம் வாணி போஜன் மற்றும் ரேகா கிருஷ்ணப்பா என இரண்டு நடிகைகள் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானார்கள்.  குறிப்பாக தெய்வமகள் தொடரில் அண்ணியார் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா.வில்லியாக அதகளம் செய்தார் என்று சொல்லலாம். பிறகு, சன் டிவியில் தொடங்கிய சீரியலில் நடித்தாலும் அவருக்கு அந்த சீரியல் பெரிய அளவில் புகழைக் கொடுக்கவில்லை.  இந்த நிலையில், நடிகை ரேகா கிருஷ்ணப்பா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் புதியதாக தொடங்க உள்ள தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்து வருகிறார். அவருடன், சன் டிவியில் ஒளிபரபான தென்றல் சீரியல் மூலம் பிரபலமான தீபக் நடிக்கிறார்.  கடந்த சில வருடங்களாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த...
Uncategorized

“தெரிய கூடாததெல்லாம் தெரியுதே..!..” – கவர்ச்சி உடையில் அது தெரிய மிரள விடும் வாணி போஜன்..!

 முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.  ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது.  அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.  தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக...
Exit mobile version